Intentar ORO - Gratis

குழந்தைகளின் வயதுக்கேற்ற வெளிச்சம்!

Dinamani Nagapattinam

|

June 20, 2025

சமூக வலைதளத்தை 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயன்படுத்த தடைசெய்யும் முடிவை பிரான்ஸ் அரசு எடுக்க உள்ளது.

- முனைவர் என்.மாதவன்

அண்மையில் பள்ளி ஒன்றில் நடைபெற்ற கொலை நிகழ்வின் அதிர்வலைகள் இந்த முடிவுக்கு பிரான்ஸ் அரசை நகர்த்தியுள்ளது.

பள்ளியில் நடைபெற்ற நிகழ்வு இதுதான். பள்ளிக்கு வரும் மாணவர்கள் தங்களுடன் ஏதும் ஆயுதங்களைக் கொண்டு வருகிறார்களா என்று பரிசோதிக்கும் ஏற்பாடு அங்கு உண்டு. அவ்வாறு பள்ளியின் பெண் உதவியாளர் சோதிக்க முற்பட்ட போது சோகம் அரங்கேறியது. இதற்கு முன்பாக இந்த குறிப்பிட்ட மாணவரின் எதிர்பாலின கவர்ச்சி செயல்பாட்டை முறைப்படுத்திய நிகழ்வால் கோபமடைந்ததே இந்த நிகழ்வுக்கு இட்டுச் சென்றுள்ளது என்றும் கூறப்படுகிறது.

பள்ளிவயது மாணவர்களின் அளவுக்கு அதிகமான சமூக ஊடகப் பயன்பாட்டே இந்த நிகழ்வுக்குக் காரணம் என்று மதிப்பீடு செய்யப்பட்ட நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் இது குறித்து செயலில் இறங்கவேண்டும் என்றும், அவ்வாறு மற்ற நாடுகள் செயல்படாவிட்டாலும் பிரான்ஸ் உடனடியாகச் செயல்படும் என்று அந்த நாட்டு அதிபர் இமானுவல் மேக்ரான் அண்மையில் அறிவித்துள்ளார்.

15 வயதுக்குட்பட்டோர் இணையவழியில் கத்தி வாங்குவதைத் தடை செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே கிரீஸ், ஸ்பெயின், ஆஸ்திரேலியா, டென்மார்க் உள்ளிட்ட நாடுகள் இந்தத் திசையில் நகரத் தொடங்கியுள்ளன. பள்ளி நேரத்தில் மாணவர்கள் அறித்திறன்பேசி பயன்படுத்துவதை ஏற்கெனவே பிரான்ஸ் தடை செய்துள்ளது.

முனைவர் என்.மாதவன்

MÁS HISTORIAS DE Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

காசி மாநகரில் தேமதுரத் தமிழோசை!

உலகின் ஆன்மிகத் தலைநகரமாக போற்றப்படும் புனிதத் தலம், காசி என்று பரவலாக அழைக்கப்படும் வாரணாசி. பாரதத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் அதன் பண்பாட்டு மையமாக தொன்றுதொட்டு திகழும் காசியில் நால்வர் தேவாரமும், கபீர்தாசின் பரவசமூட்டும் பக்திப் பாடல்களும் ஒருங்கே ஒலிக்கும். இஸ்லாமியராக இருந்தாலும் அதிகாலையில் காசி விஸ்வநாதரை தனது ஷெனாய் வாத்தியத்தில் பூபாளம் வாசித்துத் துயில் எழுப்பும் உஸ்தாத் பிஸ்மில்லா கான் வாழ்ந்த இடம்.

time to read

3 mins

December 03, 2025

Dinamani Nagapattinam

பிகார் பேரவைத் தலைவராக பாஜகவின் பிரேம் குமார்

பிகார் சட்டப்பேரவைத் தலைவராக பாஜக மூத்த தலைவர் பிரேம் குமார் (74) ஒருமனதாக செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.

time to read

1 min

December 03, 2025

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை

உள்நாட்டு கால்பந்து போட்டிகளுக்கான பிரச்னைகள்

time to read

1 min

December 02, 2025

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

நமீபியாவை பந்தாடிய இந்திய மகளிர் அணி

ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 13-0 கோல் கணக்கில் நமீபியாவை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Nagapattinam

திருவண்ணாமலை மலை மீது நாளை மகா தீபம்

மருத்துவ வசதிகளை அறிய 'க்யூஆர்' குறியீடு

time to read

1 mins

December 02, 2025

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

மெளனம் கலைக்கப்பட வேண்டும்!

விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.

time to read

3 mins

December 02, 2025

Dinamani Nagapattinam

இடைவிடாத மழை: தத்தளிக்கும் சென்னை

4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

time to read

2 mins

December 02, 2025

Dinamani Nagapattinam

அசோக் லேலண்ட் விற்பனை 29% உயர்வு

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த நவம்பர் மாதத்தில் 29 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Nagapattinam

இரு தரப்புக்கும் பொதுவாக செயல்பட வேண்டும்

மாநிலங்களவைத் தலைவரிடம் கார்கே வலியுறுத்தல்

time to read

1 min

December 02, 2025

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

கர்நாடகம்: இப்போதைக்கு ‘புயல்’ கரை கடந்தது!

தேவராஜ் அர்ஸ் காலத்தில் இருந்தே அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத மாநிலம் கர்நாடகம். காங்கிரஸ், ஜனதா, ஜனதாதளம், மஜத, பாஜக என எந்தக் கட்சி ஆட்சி நடந்தாலும் அதில் முதல்வர் பதவியில் யார் தொடர்வது என்ற குழப்பத்துக்கு என்றுமே குறைவில்லை. தேவராஜ் அர்ஸ், வீரேந்திர பாட்டீல், எஸ். பங்காரப்பா, வீரப்பமொய்லி எல்லோருமே தங்களது ஆட்சிக் காலத்தில் முதல்வர் பதவியைத் தக்கவைக்க படாதபாடு பட்டனர்.

time to read

2 mins

December 01, 2025

Translate

Share

-
+

Change font size