Facebook Pixel முல்லைப் பெரியாறு விவகாரம் அணைப் பகுதியில் மரங்களை வெட்ட சுற்றுச்சூழல் அனுமதி வழங்க மத்திய அரசுக்கு உத்தரவு | Dinamani Madurai - newspaper - Lee esta historia en Magzter.com

Intentar ORO - Gratis

முல்லைப் பெரியாறு விவகாரம் அணைப் பகுதியில் மரங்களை வெட்ட சுற்றுச்சூழல் அனுமதி வழங்க மத்திய அரசுக்கு உத்தரவு

Dinamani Madurai

|

August 01, 2025

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பராமரிப்புப் பணியை மேற்கொள்ளும் விவகாரத்தில் மரங்களை வெட்டுவதற்கான தடையின்மைச் சான்றிதழை (என்ஓசி) கேரள அரசு அளித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதால், இதை சரிபார்த்து சுற்றுச்சூழல் அனுமதியை நான்கு வாரங்களில் அளிக்குமாறு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

- நமது நிருபர்

புது தில்லி, ஜூலை 31:

முல்லைப் பெரியாறு அணையின் உரிமைகள் தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் 2006 மற்றும் 2014-இல் அளித்த தீர்ப்பை செயல்படுத்த அனுமதிக்காமல் கேரள அரசு முட்டுக் கட்டை போட்டு வருவதாகக் கூறி தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அணையின் பாதுகாப்பை மதிப்பிடுவதற்கு உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் மேற்பார்வைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அணையைப் பராமரிப்பது தொடர்பான விவகாரத்தில் மரங்களை வெட்டுவதற்கான அனுமதி, அணையைப் பழுதுபார்த்தல், அணுகுசாலை அமைத்தல் உள்ளிட்ட பிரச்னைகள் தீர்க்கப்படாமல் இருப்பதாக தமிழக அரசுத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

MÁS HISTORIAS DE Dinamani Madurai

Dinamani Madurai

Dinamani Madurai

குடும்பம் எனும் நிறுவனம் சிதைகிறது

கடந்த சில மாதங்களாக தமிழர் நாம் அனைவரும் அரசியல் பற்றியே சிந்தித்தும், விவாதித்துக் கொண்டும் இருக்கிறோம். இன்னும் இரண்டு மூன்று வாரங்களுக்கு அரசியல், புதிய அரசு என்றுதான் பேசப் போகிறோம்.

time to read

3 mins

May 16, 2026

Dinamani Madurai

தேர்தல் நடைமுறைகள் நிறைவு: காப்பறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள்

தமிழகத்தில் தேர்தல் நடைமுறைகள் நிறைவடைந்துள்ளதாகவும், வாக்கு ஒப்புகைச் சீட்டுகள் மற்றும் மின்னணு இயந்திரங்களை காப்பறையில் வைத்திருப்பதாகவும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.

time to read

1 min

May 16, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

ஆசிய யு-17 குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 17 பதக்கங்கள்

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான (யு15, யு17) ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில், யு-17 பிரிவில் இந்தியா 2 தங்கம், 7 வெள்ளி, 8 வெண்கலம் என 17 பதக்கங்களுடன் நிறைவு செய்தது.

time to read

1 min

May 16, 2026

Dinamani Madurai

வெளிநாட்டுப் பயண விவரங்களை ராகுல் தெரிவிக்க வேண்டும்

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ எச்சரிக்கை

time to read

1 mins

May 16, 2026

Dinamani Madurai

ஜூன் 21-இல் இளநிலை நீட் மறுதேர்வு

அடுத்த ஆண்டுமுதல் கணினிவழியில் நடத்த முடிவு

time to read

2 mins

May 16, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

வான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்

இந்திய விமானப் படை தலைமைத் தளபதி

time to read

1 min

May 16, 2026

Dinamani Madurai

தங்கப் பணமாக்கல் திட்டம்: பிரதமர் அழைப்புக்கு மலபார் கோல்ட் ஆதரவு

இந்தியப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில், வீடுகளில் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை மீண்டும் புழக்கத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்ற பிரதமர் மோடியின் அழைப்புக்கு ‘மலபார் கோல்ட்' தங்கநகை விற்பனை நிறுவனம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 16, 2026

Dinamani Madurai

வாரத்தின் கடைசி நாளில் பங்குச்சந்தை வீழ்ச்சி

இந்தியப் பங்குச் சந்தை, வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இதன்மூலம், கடந்த 2 நாள்களாக நீடித்த முன்னேற்றம் தடைபட்டது.

time to read

1 min

May 16, 2026

Dinamani Madurai

மேற்காசிய அமைதிக்கு இந்தியா முழு ஆதரவு

ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரதமர் மோடி உறுதி

time to read

1 mins

May 16, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் குழந்தைகள் புகார்களைக் கையாள வழிகாட்டுதல்களை வெளியிட உத்தரவு

குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு இலக்காவது உள்ளிட்ட புகார்களைக் கையாளும் அதிகாரிகளுக்கு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும் என தமிழக தலைமைச் செயலருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.

time to read

2 mins

May 16, 2026

Translate

Share

-
+

Change font size