Intentar ORO - Gratis
காட்டுப் பன்றிகளை கொல்ல சட்ட கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்
Dinamani Karur
|March 13, 2025
காட்டுப் பன்றி களின் கட்டுக்கடங்காத இனப்பெருக்கத்தால் பாதிக்கப்படும் தமிழக விளைநிலங்களைக் காக்க ஏதுவாக அவற்றைக் கொல்லும் வகையில் சட்டத்தில் நிலவும் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உறுப்பினர் துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
நமது சிறப்பு நிருபர் புது தில்லி, மார்ச் 12:
இது தொடர்பாக அவர் மக்களவையில் புதன்கிழமை பேசியதாவது: தமிழகத்தில் 70% மாவட்டங்களில் காட்டுப் பன்றிகள் பெருகி கணக்கிலடங்காமல் பரவி உள்ளன. இதன் விளைவாக விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Esta historia es de la edición March 13, 2025 de Dinamani Karur.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Karur
Dinamani Karur
இந்திய வாகனச் சந்தை பிப்ரவரியில் 26% வரலாற்று வளர்ச்சி
24 லட்சம் வாகனங்கள் விற்பனையாகி சாதனை
1 min
March 15, 2026
Dinamani Karur
நெடுநல்வாடைத் தலைவி - ஒரு புதிய நோக்கு
நெடுநல்வாடைத் தலைவியான கோப்பெருந்தேவியை மையமாகக் கொண்டே நக்கீரரால் நெடுநல்வாடை கட்டமைக்கப்பட்டுள்ளது.
2 mins
March 15, 2026
Dinamani Karur
மீட்கப்படும் மண்ணின் மரபு
'பண்பாடும் கலாசாரமும் என்றும் அழிவதில்லை' என்பதற்குச் சான்றாக அமெரிக்க நாட்டின் இலினாய்ஸ் மாகாணத்தின் கென்ட் கோட்டச் சமவெளிக்கு அந்த மண்ணின் மைந்தர்கள் அறுவர் நிலத்தின் பூர்விக அடையாளமாக இருநூற்றாண்டுகள் கழித்துத் திரும்பியிருக்கின்றனர்.
1 mins
March 15, 2026
Dinamani Karur
ஏணிப் படிகளில் மாந்தர்கள்!
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 'திருவெண்காடு' என்றவுடனேயே ஸ்ரீசுவேதாரண்யேஸ்வரர் பெரிய கோயில்தான் நினைவுக்கு வரும்.
1 mins
March 15, 2026
Dinamani Karur
தங்கப் பேனா, 3 கிராம் பேனா...
இன்றைய கணினி யுகத்தில் வாசிப்பு ஆர்வத்தைப் போலவே கைகளால் எழுதும் பழக்கமும் குறைந்து வருகிற நிலையில், அது உண்மையல்ல என்பதை நிரூபித்திருக்கிறது, சென்னை அடையாறில் அண்மையில் மூன்று நாள்கள் நடைபெற்று முடிந்த 'சென்னை பேனா கண்காட்சி - 2026'.
2 mins
March 15, 2026
Dinamani Karur
மகான்களின் வழித்தலத்தில் மதுரகவி
ஆன்மிகச் சொற்பொழிவாளர், பக்திப் பாடலாசிரியர், ஆன்மிக இசைப்பாடகர் உள்ளிட்ட பன்முகத் திறமைகளைக் கொண்டவர் மதுரகவி பிரம்மஸ்ரீ குமார் சாஸ்திரிகள்.
1 min
March 15, 2026
Dinamani Karur
மதங்களைக் கடந்த மனிதம்!
மதங்களைக் கடந்து மனிதநேயம் வளர்ப்பதில் தமிழர்கள் முன்மாதிரியாக விளங்குகின்றனர்.
2 mins
March 15, 2026
Dinamani Karur
கவிஞர் வைரமுத்துக்கு ஞானபீடம் விருது
இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருதாகக் கருதப்படும் ஞானபீடம், பிரபல தமிழ்க் கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியருமான ஆர். வைரமுத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
March 15, 2026
Dinamani Karur
அன்பும் பரிவும் நிரந்தரம்!
பெண்களை நினைத்துக் கொள்வார்கள்.
1 mins
March 15, 2026
Dinamani Karur
பயணங்களுக்கான எரிபொருள்
'முதல் இடம்', 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட படங்களில் கலை இயக்குநராக முத்திரை பதித்தவர் ஜான் பிரிட்டோ.
1 min
March 15, 2026
Translate
Change font size
