Intentar ORO - Gratis
யார் ஆட்சியில் மருத்துவக் கல்லூரிகள் - மருத்துவக் கட்டமைப்புகள் அதிகம்?
Dinamani Dharmapuri
|April 22, 2025
எதிர்க்கட்சித் தலைவர் - அமைச்சர்கள் பேரவையில் கடும் விவாதம்
-
யாருடைய ஆட்சியில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மருத்துவக் கட்டமைப்புகள் அதிகம் என்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர்கள் இடையே கடும் விவாதம் நடைபெற்றது. சட்டப் பேரவையில் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீது திங்கள்கிழமை நடைபெற்ற விவாதத்தில் மருத்துவக் கல்லூரிகள், மருத்துவக் கட்டமைப்புகள் குறித்து கடும் விவாதம் நடைபெற்றது.
அதன் விவரம்: கோவிந்தசாமி (அதிமுக): திமுக ஆட்சியில் நம்மைக் காக்கும் 48 திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், 3 லட்சத்து 57 ஆயிரம் பேர் பயன் பெற்றதாகவும், அதில் அரசு மருத்துவமனைகளில் மட்டும் 3 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு பலன் கிடைத்ததாகவும் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவு இயங்கி வரும் போது, எதற்காக ஏன் நம்மைக் காக்கும் 48 திட்டம்?
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்: அதிக விபத்துகள் நிகழும் 500 இடங்கள் கண்டறியப்பட்டன. அந்த இடங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 723 மருத்துவமனைகளில் இந்தத் திட்டம் பயன்பாட்டில் உள்ளது. இந்தத் திட்டத்தால் உயிர் பிழைத்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 56 ஆயிரத்து 843. இதற்காக ரூ.318.31 கோடி வழங்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் காப்பீட்டுத் திட்டத்தின் வருவாய், மருத்துவமனைகளின் மேம்பாட்டுக்காகவே செலவு செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தால் அரசு மருத்துவமனைகளும் பயன்பெற்று வருகிறது. அதிமுக ஆட்சிக் காலத்திலும் இதேபோன்று தான் திட்டத்தைச் செயல்படுத்தினார்கள்.
கோவிந்தசாமி: எங்களுடைய ஆட்சிக் காலத்தில் சிகிச்சை முதலில் கொடுக்கப்பட்டது. காப்பீடு பின்னர் கோரப்பட்டது.
அமைச்சர் மா.சுப்பிரமணியன்: எந்த மருத்துவமனையில் அவ்வாறு கேட்கப்பட்டது என்பதைக் கூற வேண்டும்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி: எங்களுடைய உறுப்பினர் ஆதாரத்துடன் பேசுகிறார். பிரச்னை வரக்கூடாது என்பதற்காகவே கருத்துகளைத் தெரிவிக்கிறார்.
Esta historia es de la edición April 22, 2025 de Dinamani Dharmapuri.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
இந்தியாவின் எரிசக்தி தேவை அதிகரிப்பால் சர்வதேச சந்தைகளில் மாற்றம் ஏற்படும்
ரஷியா கணிப்பு
1 min
June 08, 2026
Dinamani Dharmapuri
அறிமுகத்தில் அசத்தும் மனவ் சுதர்: இந்தியாவின் கட்டுப்பாட்டில் முலன்பூர் டெஸ்ட்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 564 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.
1 mins
June 08, 2026
Dinamani Dharmapuri
பிரபல மலையாள நடிகர் சலிம்குமார் காலமானார்
தேசிய விருது வென்ற பிரபல மலையாள நடிகர் சலிம்குமார் (56) காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
1 mins
June 08, 2026
Dinamani Dharmapuri
கேரளம்: 'ஷிகெல்லா' தொற்றால் 4 வயது சிறுமி உயிரிழப்பு
அசுத்தமான குடிநீர் மற்றும் உணவு மூலம் பரவக் கூடிய 'ஷிகெல்லா' பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டு, கேரளத்தில் 4 வயது சிறுமி உயிரிழந்தார். இதையடுத்து, மாநிலம் முழுவதும் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
1 min
June 08, 2026
Dinamani Dharmapuri
மாற்றமே வெற்றிக்கான பயணம் !
நம்மைச் சுற்றி கணந்தோறும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. நிச்சயம் நடக்கும் என்று எதிர்பார்த்து நாம் காத்திருந்த மாற்றங்களை விட, நாம் நினைத்தே பார்க்காத மாற்றங்களும், கற்பனையிலும் காண விரும்பாத மாற்றங்களும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
2 mins
June 08, 2026
Dinamani Dharmapuri
6 நிமிஷங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை
பெரு நகரங்களில் குறைந்த காத்திருப்பு நேரம்
1 mins
June 08, 2026
Dinamani Dharmapuri
ஈரானுக்கு ஆதரவாக சமூக ஊடகப் பதிவு: குவைத் செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டு சிறை
ஈரானுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் கருத்துப் பதிவிட்ட குவைத் அரசுத் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
1 min
June 08, 2026
Dinamani Dharmapuri
மேட்டூரிலிருந்து ஜூன் 12-இல் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு இல்லை
ஆகஸ்ட் இறுதியில் திறக்க வாய்ப்பு?
1 mins
June 08, 2026
Dinamani Dharmapuri
இறைச்சி, மீன்கடைகளை வாரணாசிக்கு வெளியே மாற்ற மாநகராட்சி ஒப்புதல்
உத்தர பிரதேச மாநிலம், வாரணாசி நகருக்கு உள்ளே அமைந்திருக்கும் அனைத்து இறைச்சி மற்றும் மீன் கடைகளை புறநகர்ப் பகுதிகளுக்கு மாற்ற வாரணாசி மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
1 min
June 08, 2026
Dinamani Dharmapuri
ஸ்வெரெவுக்கு முதல் கிராண்ட்ஸ்லாம்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில், ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆனார். இறுதிச்சுற்றில், இத்தாலியின் ஃப்ளாவியோ கோபோலி வீழ்த்திய அவர், தனது நீண்டகால கனவான முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார்.
1 min
June 08, 2026
Translate
Change font size
