Intentar ORO - Gratis
4 சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகளை அனுமதிக்கத் தடை விதிக்கும் உத்தரவை மாற்றக் கோரி முறையீடு
Dinamani Coimbatore
|July 10, 2025
தென்மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் ஜூலை 10-ஆம் தேதி முதல் அரசுப் பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என்ற உத்தரவை மாற்றி அமைக்கக் கோரி தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
-
சென்னை, ஜூலை 9:
தென்மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுராவட்டம், சாலைப்புதூர், நான்குனேரி ஆகிய சுங்கச்சாவடிகளை நிர்வகிக்கக் கூடும் தனியார் நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சுங்கச் சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய ரூ.276 கோடியை நிலுவை வைத்துள்ளது. இந்த நிலுவைத் தொகையை விரைந்து விடுவிக்க அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
Esta historia es de la edición July 10, 2025 de Dinamani Coimbatore.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Coimbatore
Dinamani Coimbatore
காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினர் பதவி?
5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்க திமுக முடிவு
1 min
March 01, 2026
Dinamani Coimbatore
மெரீனா: நீலக்கொடி அங்கீகாரம்
'சென்னை' என்றாலே அனைவருக்கும் உடனே நினைவுக்கு வருவது மெரீனா கடற்கரையாகும்.
2 mins
March 01, 2026
Dinamani Coimbatore
வேலைவாய்ப்பு வழிகாட்டி...
ஓர் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்று எழுபத்து ஆறு வயதாகியும் வீட்டில் முடங்கி இருக்காமல், இளைய தலைமுறையினரின் வேலைவாய்ப்புக்கு வழிகாட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களுக்குச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் என். எம். பெருமாள்.
2 mins
March 01, 2026
Dinamani Coimbatore
இளையராஜா பாடல்களுடன் யாழ்ப்பாணம்!
மிகத் துணிச்சலாக ஒரு படத்தை எடுத்து வந்திருக்கிறோம்.
2 mins
March 01, 2026
Dinamani Coimbatore
ஆயிரம் முற்றோதல்கள்!
20 ஆண்டுகள்...
1 min
March 01, 2026
Dinamani Coimbatore
மேடைப் பேச்சு எளிதல்ல...
ஆயிரக்கணக்கான மேடைகள், உலகம் முழுக்க சுற்றுப் பயணங்கள் என்று ஓய்வு இல்லாமல் இயங்கி வரும் மேடைப் பேச்சாளுமை பாரதி பாஸ்கர்.
1 min
March 01, 2026
Dinamani Coimbatore
திருச்செந்தூர் கோயிலில் நாளை மாசித் திருவிழா தேரோட்டம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை (மார்ச் 2) நடைபெறுகிறது.
1 min
March 01, 2026
Dinamani Coimbatore
பெண்கள் உயர்ந்தால் உலகம் உயரும்!
இலக்கியங்கள், இதிகாசங்களில் கூறப்பட்டுள்ள பெண் கதாபாத்திரங்களான கண்ணகி, சீதை, மணிமேகலை, திலகவதியார், நளாயினி உள்ளிட்டோர் சமூகத்தில் இன்று வரையில் போற்றப்படுகின்றனர்.
2 mins
March 01, 2026
Dinamani Coimbatore
முதல்முறையாக வரலாறு படைத்தது ஜம்மு & காஷ்மீர்
ரஞ்சி சாம்பியன்
1 mins
March 01, 2026
Dinamani Coimbatore
பரணர் காட்டும் போர்க்களமும் ஏர்க்களமும்...
ஏழவுப் பணி செய்து உயிர்களைப் பசி-பட் டினியிலிருந்து வாழ்விக்கும் உழவனே உல கின் அச்சாணி ('உழுவார் உலகத்தார்க்கு ஆணி' - குறள் 1032); ஏரின் பின்னேதான் இந்த உலகம் இயங்குகிறது ('சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்' - குறள் 1031) என்ற ஐயன் வள்ளுவன் வாய்மொழி மிகப் பழங்காலத்திலே உழவுத் தொழிலின் சிறப்பை உணர்த்தும்.
2 mins
March 01, 2026
Translate
Change font size

