Intentar ORO - Gratis
கல்வியில் வேண்டாமே கருத்து வேறுபாடு!
Dinamani Coimbatore
|May 28, 2025
என்னை (கட்டுரையாளர்) பொருத்தவரை உயர் கல்வி யாருடைய பொறுப்பு? மத்திய அரசா?, மாநில அரசா? என்ற கேள்வி எழுமானால் இருவருக்குமே சமமான பொறுப்பு என்றுதான் என் பதில் இருக்கும். இந்த விஷயத்தில் மத்திய-மாநில அரசுகள் அரசியல் அதிகாரப் போட்டியைத் தவிர்த்து நாட்டு நலன், மாநில நலன் என்று யோசிக்க வேண்டும்.
-
நீதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி தற்போது உலகின் நான்காவது பொருளாதார நாடாக இந்தியா விளங்குகிறது என்று பெருமையாகப் பேசினார். மாநிலத்தின் வளர்ச்சி, அதன்மூலம் நாட்டின் வளர்ச்சி என்று சில அறிவுரைகளையும் வழங்கினார் பிரதமர். 2047-ஆம் ஆண்டுக் குள் இந்தியா வளர்ச்சி பெற்ற நாடாக உருவாக்கப்படும் என்றும் சொன்னார்.
பிரதமரின் பொருளாதார வல்லரசு மற்றும் 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சிபெற்ற நாடாக உருவாக வேண்டும் என்ற இந்த இலக்கை அடைய உயர் கல்வி மிகமிக அவசியம். இதை மத்திய, மாநில அரசுகள் முதலில் புரிந்துகொண்டு உயர் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் இந்த இலக்கு சாத்தியம்.
குறிப்பாக, இந்தியாவில் அதுவும் தென்னிந்தியாவில் இன்னும் குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டுமானால், தமிழகத்தில் தனியார் மற்றும் அரசு பல்கலைக்கழகங்கள் உயர் கல்வி தரவரிசையில் போட்டிபோட்டுக்கொண்டு முன்னேறுகின்றன. இந்தக் கல்வி நிறுவனங்களில் படித்த பல மாணவர்கள் உலகம் முழுவதும் முக்கிய பதவிகளில் அமர்ந்து அந்தப் பல்கலைக்கழகங்களுக்கும் உயர்கல்விக்கும் கிடைத்த அங்கீகாரம் இது என்று பெருமையாகப் பேசுகிறார்கள்.
நாம் வளர்ந்த நாடு என்ற இலக்கை அடைய இதெல்லாம் போதாது. 1976-இல் அவசரகால சட்டத்தின்போது அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கல்வியை மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு கொண்டுவரும் அரசியல் சட்டத்தைத் திருத்தினார். இந்த சட்டம் மாநிலங்களின் கல்வி வளர்ச்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்துகிறது என்பதுதான் உண்மை. இதன் விளைவு, மத்திய மாநில அரசுகள் கல்விக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யமுடியாமல் செய்துவிட்டது.
Esta historia es de la edición May 28, 2025 de Dinamani Coimbatore.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Coimbatore
Dinamani Coimbatore
வங்கதேசம்: ஹிந்து இளைஞர் கொலையில் முக்கிய நபர் கைது
வங்கதேசத்தில் ஹிந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் (25) கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முக்கிய நபரை அந்த நாட்டு காவல் துறை கைது செய்தது.
1 min
January 09, 2026
Dinamani Coimbatore
தொகுதிப் பங்கீடு பேச்சு எப்போது? எடப்பாடி பழனிசாமி பதில்
அதிமுக-பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைந்த பிறகு தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
1 min
January 09, 2026
Dinamani Coimbatore
தொட்டனைத் தூறும் மணற்கேணி...
ஜெர்மனி ஃபிராங்பர்ட் நகரில் ஒவ்வோர் ஆண்டும், அக்டோபர் மாதம் ஜெர்மன் 'பப்ளிஷர்ஸ் அண்டு புக்செல்லர்ஸ் அசோசியேஷன்'-ஆல் நடத்தப்படுகின்ற 'ஃபிராங்பர்ட் புக்ஃபேர்' என்கிற புத்தகத் திருவிழா மிகப் பெரிய அளவில் உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது.
2 mins
January 09, 2026
Dinamani Coimbatore
சபலென்கா, ரைபகினா முன்னேற்றம்
பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு நடப்பு சாம்பியன் சபலென்கா, எலெனா ரைபகினா ஆகியோர் முன்னேறினர்.
1 min
January 09, 2026
Dinamani Coimbatore
அரசுப் பணி முறைகேடு வழக்கு தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் அமலாக்கத் துறை சோதனை
அரசு வேலைக்கான போலியான நியமன உத்தரவை வழங்கி முறைகேடு செய்த வழக்கு தொடர்பாக தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தீவிர சோதனை மேற் கொண்டனர்.
1 min
January 09, 2026
Dinamani Coimbatore
டிசம்பரில் 7% உயர்ந்த மின் நுகர்வு
வட இந்தியாவில் கடும் குளிர் காரணமாக கீசர், ஃப்ளோயர் போன்ற வெப்பமூட்டும் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்ததால் கடந்த டிசம்பரில் மின் நுகர்வு 7 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
January 09, 2026
Dinamani Coimbatore
வாஸ்து குறை போக்கும் பைரவேஸ்வரர்
சிவபெருமானின் எல்லையற்ற அருட்வடிவங்களில் மிகச் சிறப்பாகப் போற்றப்பெறுவது ஸ்ரீ பைரவர் வடிவம்.
1 mins
January 09, 2026
Dinamani Coimbatore
பிள்ளைப்பேறு அருளும் பாண்டி முனீஸ்வரர்
மதுரையில் பிரபலமான கோயில்களுள் ஒன்று, பாண்டி முனீஸ்வரர் கோயில்.
1 mins
January 09, 2026
Dinamani Coimbatore
தினமும் ஒரு மணி நேர புத்தக வாசிப்பு அவசியம்
இளைஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
2 mins
January 09, 2026
Dinamani Coimbatore
காலமானார் காந்தியவாதி மா.வன்னிக்கோன்
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த சத்திரப்பட்டி காந்தி சேவா சங்கத்தின் நிறுவனரும், காந்தியவாதியுமான மா.
1 min
January 09, 2026
Translate
Change font size
