Intentar ORO - Gratis
தெரு நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து கவலை அளிக்கிறது
Dinakaran Trichy
|January 08, 2026
தலைநகர் டெல்லியில் கடுமையான தெரு நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வந்த நிலையில், இது தொடர்பாக உச்சநீதிமன்றம் தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்தது.
-
இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கு உச்ச நீதிமன்றம் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, இந்த விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் அகர்வால் கூறியதில், "நாய்கள் மட்டுமல்லாமல் சாலைகளில் சுற்றித் திரியும் அனைத்து வகையான விலங்குகளையும் அப்புறப்படுத்த வேண்டி இருக்கிறது. தெரு நாய்களுக்கு இனப்பெருக்க கட்டுப்பாடு என்பது செய்யப்படுவது தான் முதன்மையான விஷயம் ஆகும். அதற்குப் பிறகு நாய்களை பாதுகாப்பாக அடைத்து வைக்க மாநில அரசுகள் உரிய இடங்களை ஒதுக்க வேண்டும்" என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ராஜஸ்தான் மாநிலத்தில் தெரு நாய்க்கடி காரணமாக இரண்டு நீதிபதிகள் சாலை விபத்துகளை சந்தித்துள்ளனர் அதில் ஒருவருக்கு முதுகுத்தண்டில் கடுமையான பாதிப்பு என்பது ஏற்பட்டு இருக்கிறது. நல்லவேளையாக இந்த நீதிமன்றத்தில் இருக்கக் க
Esta historia es de la edición January 08, 2026 de Dinakaran Trichy.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinakaran Trichy
Dinakaran Trichy
பி.எஸ்.அப்துர் ரஹ்மான் கிரசன்ட் கல்லூரி 15வது பட்டமளிப்பு விழா
சென்னை வண்டலூரில் உள்ள பி. எஸ். அப்துர் ரஹ்மான் கிரசன்ட் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி கல்லூரி 15வது பட்டமளிப்பு விழா நேற்று கல்லூரி வளாகத்தில் நடந்தது.
1 min
January 12, 2026
Dinakaran Trichy
தமிழகம் முழுவதும் நேற்று வரை பொங்கல் பரிசுத்தொகை ரூ.5587.02 கோடி விநியோகம்
அமைச்சர் தகவல்
1 min
January 12, 2026
Dinakaran Trichy
தமிழர்கள் அனைவரும் இணைந்து கொண்டாடும் திருவிழா பொங்கல்
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா பேச்சு
1 min
January 12, 2026
Dinakaran Trichy
சபரிமலை தந்திரி மீண்டும் சிறையில் அடைப்பு
மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பின்னர் சபரிமலை தந்திரி கண்டரர் ராஜீவரர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
1 min
January 12, 2026
Dinakaran Trichy
வாரணாசியில் பள்ளி, கல்லூரிகளில் தமிழ் மொழி வகுப்பு
உபி அரசு திட்டம்
1 min
January 12, 2026
Dinakaran Trichy
18 செயற்கைக்கோள்களை சுமந்தபடி பிஎஸ்எல்வி - சி62 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது
இ.ஓ.எஸ்- என்1 உட்பட 18 செயற்கைக் கோளை சுமந்தபடி பி.எஸ். எல். வி சி-62 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்ப டுகிறது.
1 min
January 12, 2026
Dinakaran Trichy
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான வழக்கு சிபிஐ விசாரணைக்கு விஜய் இன்று ஆஜர்
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜயின் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
1 min
January 12, 2026
Dinakaran Trichy
அமித்ஷா குரலுக்கு நடுங்கிய டி.டி.வி டெல்லியில் சரணடைந்த ரகசியம்
பரபரப்பு தகவல்கள்
2 mins
January 12, 2026
Dinakaran Trichy
அந்நிய படையெடுப்பாளர்களால் அழிக்க முடியாத சோம்நாத் கோயில் வெற்றியின் வரலாறு
பிரதமர் மோடி பெருமிதம்
1 min
January 12, 2026
Dinakaran Trichy
கரூரில் நெரிசல் பலி விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்டது விஜய்தானே.. கூப்பிட்டா போக வேண்டியது தானே..
கரூர் விவகாரத்தில், விஜய் தான் சிபிஐ விசாரணை வேண் டும் என்று கேட்டார்.
1 min
January 12, 2026
Listen
Translate
Change font size
