Facebook Pixel சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக சொல்லிவிட்டு அதிகாரிகளை மாற்றுவது ஏன்? பாஜவின் கிளை கழகமாக மாறிவிட்டது தேர்தல் ஆணையம் | Dinakaran Nagercoil - newspaper - Lee esta historia en Magzter.com

Intentar ORO - Gratis

சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக சொல்லிவிட்டு அதிகாரிகளை மாற்றுவது ஏன்? பாஜவின் கிளை கழகமாக மாறிவிட்டது தேர்தல் ஆணையம்

Dinakaran Nagercoil

|

April 09, 2026

முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

திருவண்ணாமலையில் மாநகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள கலைஞர் திடலில், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதில், திருவண்ணாமலை தொகுதி எ.வ.வேலு, கீழ்பென்னாத்தூர் தொகுதி கு. பிச்சாண்டி, ரிஷிவந்தியம் தொகுதி வசந்தம் க.கார்த்திகேயன், சங்கராபுரம் தொகுதி உதயசூரியன், செங்கம் தொகுதி மு.பெ.கிரி, கலசபாக்கம் தொகுதி பெ.சு.தி. சரவணன், வந்தவாசி தொகுதி எஸ். அம்பேத்குமார், செய்யாறு தொகுதி ஒ.ஜோதி, ஆரணி தொகுதி கோ. மகாலட்சுமி, உளுந்தூர் பேட்டை தொகுதி ஜி.ஆர். வசந்தவேல், கள்ளக்குறிச்சி தொகுதி விசிக கு. மாலதி, போளூர் தொகுதி தேமுதிக பி. சரவணன் ஆகியோரை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

MÁS HISTORIAS DE Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

புதுச்சேரி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ரங்கசாமி

புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நா தனை ரங்கசாமி நேற்று சந்தித்து, முதல்வர் பத விக்கான ராஜினாமா கடி தத்தை வழங்கினார்.

time to read

1 min

May 08, 2026

Dinakaran Nagercoil

போரை நிறுத்துவது தொடர்பான அமெரிக்காவின் முன்மொழிவு குறித்து ஆய்வு செய்து வருகிறோம்

போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான சமீபத்திய அமெரிக்க முன்மொழிவுகளை ஆய்வு செய்து வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 08, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

காரியாபட்டி அருகே பயங்கரம்: கண்களில் மிளகாய் பொடி தூவி விசிக பிரமுகர் வெட்டி கொலை

காரியாபட்டி அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கண்களில் மிளகாய் பொடியை தூவி கொடூரமாக வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

time to read

1 min

May 08, 2026

Dinakaran Nagercoil

சோம்நாத் கோயில் 75ம் ஆண்டு நிறைவு விழா காலத்தால் அழியாத தேசத்தின் ஆன்மீக உணர்வு

பிரதமர் மோடி புகழாரம்

time to read

1 min

May 08, 2026

Dinakaran Nagercoil

மணிப்பூரில் வன்முறை வீடுகளுக்கு தீ வைப்பு

மணிப்பூரில் காம்ஜோங் மாவட்டத்தில் காசோம் குல்லன் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட நம் லீ, வாங்லீ மற்றும் சோரோ ஆகிய தாங்குல் நாகா கிராமங்கள் இந்தியா-மியான்மர் சர்வதேச எல்லையில் இருந்து ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவிலேயே அமைந்துள்ளன.

time to read

1 min

May 08, 2026

Dinakaran Nagercoil

நிதி நிறுவனத்தில் கடன் கேட்டு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பாஜ நகர தலைவர் அதிரடி கைது

சின்னமனூரை சேர்ந்தவர் சிங்கராஜ் (44).

time to read

1 min

May 08, 2026

Dinakaran Nagercoil

தவெக தலைவர் விஜய் ஆதரவு கோரிய நிலையில் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன், சண்முகம், வீரபாண்டியன் திடீர் சந்திப்பு

தவெக தலைவர் விஜய் ஆதரவு கோரிய நிலையில் மு. க. ஸ்டாலினுடன் திருமாவளவன், சண்முகம், வீரபாண்டியன் ஆகியோர் நேற்று திடீரென சந்தித்து பேசினர்.

time to read

1 mins

May 08, 2026

Dinakaran Nagercoil

கஷ்டப்பட்டு ஜெயிக்க வச்சதுக்கு துரோகம் பண்ணிட்டீங்களே நியாயமா? காங். எம்.பி., எம்.எல்.ஏ.வுக்கு போன் செய்து வறுத்தெடுத்த தி.மு.க தொண்டர்

ஆடியோ உரையாடல் வைரல்

time to read

1 mins

May 08, 2026

Dinakaran Nagercoil

அதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி முக்கிய ஆலோசனை... முதல் பக்க தொடர்ச்சி

மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் புதுவையில் உள்ள தி ஷோர் டிரிஷ்வம் ரிசார்ட்டில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

time to read

1 min

May 08, 2026

Dinakaran Nagercoil

250 ஏக்கர் வனப்பகுதியை உள்ளடக்கிய வாரணாசி-கொல்கத்தா விரைவுசாலைக்கு ஒப்புதல்

உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் இருந்து மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தா வரை 235 கிமீ நீளமுள்ள புதிய விரைவுச்சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது.

time to read

1 min

May 08, 2026

Listen

Translate

Share

-
+

Change font size