Intentar ORO - Gratis
கூடுதல் வரதட்சணை, கள்ளக்காதல் விவகாரம் மனைவியை அடித்து கொன்ற எஸ்.ஐ?
Dinakaran Delhi
|December 14, 2025
கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை, கள்ளக்காதல் விவகாரத்தில் தனது மகளை எஸ். ஐ கொன்று உள்ளதாக தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
-
எஸ்ஐயை கைது செய்யக் கோரி பெண்ணின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.விருதுநகர் மாவட்டம், சிவகாசியை சேர்ந்தவர் அருண்குமார் (30). தற்போது இவர் சாத்தூர் டவுன் காவல் நிலையத்தில் எஸ்ஐயாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே மறவன்குளம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி மகள் இளவரசிக்கும் (25), கடந்த 2022ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. திருமணத்தின்போது பெண் வீட்டில் 70 பவுன் தங்கநகை கார் மற்றும் சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Esta historia es de la edición December 14, 2025 de Dinakaran Delhi.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinakaran Delhi
Dinakaran Delhi
கடனை திரும்ப செலுத்தாத விவகாரம் ‘வா வாத்தியார்' பட உரிமையை ஏலம் விட வேண்டும்
சொத்தாட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
1 min
January 10, 2026
Dinakaran Delhi
நிலக்கரி ஊழலில் அமித் ஷா உள்ளிட்ட மூத்த பாஜ தலைவர்களுக்கு தொடர்பு
ஆதாரங்களை வெளியிடுவதாக முதல்வர் மம்தா மிரட்டல்
1 mins
January 10, 2026
Dinakaran Delhi
டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து திரும்பிய எடப்பாடியுடன் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு
டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து திரும்பிய எடப்பாடியை சென்னையில் அவரது இல்லத்தில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று சந்தித்து பேசினார்.
1 mins
January 10, 2026
Dinakaran Delhi
தேர்தல் அறிக்கை தயார் செய்ய குழு அமைப்பு
தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
1 min
January 10, 2026
Dinakaran Delhi
டிரம்ப்புடன் மோடி பேசாததே வர்த்தக ஒப்பந்த முடக்கத்துக்கு காரணம்
அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டு
1 min
January 10, 2026
Dinakaran Delhi
தைத்திருநாளை முன்னிட்டு 18,000 அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு புத்தாடைகள் வழங்கும் திட்டம்
தை திரு நாளை முன்னிட்டு 18,000 ஒருகால பூஜை திட்ட திருக் கோயில்களின் அர்ச்சகர் கள் மற்றும் பூசாரிகளுக்கு புத்தாடைகள் வழங்கும் திட்டத்தை அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு நேற்று தொடங்கி வைத்தார்.
1 min
January 10, 2026
Dinakaran Delhi
முக்கிய முன்னெடுப்பு
தமிழ்நாடு அரசு பல அசத்தல் திட்டங்களை நிறைவேற்றி வரும் வேளையில் தற்போது அடுத்த அதிரடியாக “உங்க கனவு சொல்லுங்க” திட்டத்தினை நேற்று துவக்கியுள்ளது.
1 mins
January 10, 2026
Dinakaran Delhi
10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி அதிமுக மாஜி அமைச்சர் அரசுக்கு மனதார பாராட்டு
'மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுக்கும் திட்டத்தை மனதார பாராட்டுகிறேன்' என்று அதிமுக மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.
1 min
January 09, 2026
Dinakaran Delhi
வாக்குகளை பெற கொள்கை தேவை விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாது
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் பாஜ துணை தலைவர் நடிகை குஷ்பு நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாட்டிற்கு அமித்ஷா வந்தது நிச்சயம் பலனளிக்கும்.
1 min
January 09, 2026
Dinakaran Delhi
மலிவு விலையில் ஏஐ உருவாக்க வேண்டும்
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
1 min
January 09, 2026
Listen
Translate
Change font size
