Facebook Pixel "ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன..?" | DINACHEITHI - TRICHY - newspaper - Lee esta historia en Magzter.com
Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

"ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன..?"

DINACHEITHI - TRICHY

|

June 15, 2026

மத்திய கிழக்கு போரில் அமெரிக்கா-ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் அமைதி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது.

"ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன..?"

அணுசக்தி திட்டங்கள், ஹார்முஸ் ஜலசந்தி உள்ளிட்ட விவகாரங்களில் உடன்பாடு எட்டப்படவில்லை.

மேலும் கடந்த ஒரு வாரமாக அமெரிக்காவும், ஈரானும் பரஸ்பர தாக்குதல்களில் ஈடுபட்டன. இதனால் அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் இந்த வார இறுதியில் ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்து இருந்தார். இதுதொடர்பாக அவர் தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் கூறியிருப்பதாவது :-

"ஈரானுடன் பராக் ஒபாமா செய்துகொண்ட ஒப்பந்தம், அணு ஆயுதத்தை அடைவதற்கான ஒரு எளிதான வகையில் இருந்தது. அந்த ஒப்பந்தம் தொடர்ந்திருந்தால், ஈரான் ஆறு ஆண்டுகளுக்கு முன்பே அணு ஆயுதத்தைப் பெற்றிருக்கும், மேலும் இந்நேரத்திற்குள் அதைப் பயன்படுத்தியும் இருக்கும். ஈரானுடனான எனது ஒப்பந்தம் இதற்கு நேர்மாறானது; இது அணு ஆயுதமே இருக்கக்கூடாது என்பதை உறுதிசெய்யும் ஒரு வலுவான தடையாகும்.

MÁS HISTORIAS DE DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

\"காலி ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். அரசு பள்ளிகளில் சாதி கயிறுகளுக்கு தடை அமலில் இருக்கிறது\" என்று, தமிழக கல்வி-செய்தித்துறை அறிவித்து உள்ளார்.

time to read

1 min

June 15, 2026

DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

'தே.ஜ.கூட்டணியில் இருந்து நட்புடன் விலகுகிறோம்': த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் அறிவிப்பு

த.மா.கா. மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சி தலைவர் ஜி.கே. வாசன் தலைமையில் சென்னை எழும்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைப்பெற்றது.

time to read

1 min

June 15, 2026

DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

"ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன..?"

மத்திய கிழக்கு போரில் அமெரிக்கா-ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் அமைதி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது.

time to read

1 mins

June 15, 2026

DINACHEITHI - TRICHY

தமிழ்நாடு முழுவதும் 48 சப்-கலெக்டர்கள் அதிரடி மாற்றம்

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் பெரும்பாலான மாவட்டங்களில் சப்-கலெக்டர்களாக பணியாற்றி வந்த 25 பேர் மற்றும் அதே அந்தஸ்தில் டாஸ்மாக் நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை, மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் பணியிட மாற்றம் செய்து வருவாய் மற்றும் பேரிடர் துறை ஆணை பிறப்பித்துள்ளது.

time to read

1 min

June 14, 2026

DINACHEITHI - TRICHY

டேராடூன் இந்திய ராணுவ அகாடமியில் பயிற்சி முடித்த வீரர்கள் அணிவகுப்பு

ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பு

time to read

1 min

June 14, 2026

DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

மாதம் ஒரு நாள் வாக்காளர்களை சந்திக்கிறார்

வரும் 22-ந் தேதி 52 -வது பிறந்தநாளை முதல் அமைச்சர் விஜய் கொண்டாடுகிறார். அன்று, தொகுதி மக்கள் மத்தியில் விஜய் கேக் வெட்டுகிறார். மாதம் ஒரு நாள் வாக்காளர்களை சந்திக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

time to read

1 min

June 14, 2026

DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

அசாமில் இந்திய விமானப்படை விமானம் விபத்தில் 5 வீரர்கள் உயிரிழப்பு

அசாம் மாநிலம் ஜோர்ஹாட் விமானப்படை தளத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏஎன்-32 (AN-32) ரக போக்குவரத்து விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.

time to read

1 min

June 14, 2026

DINACHEITHI - TRICHY

தமிழக எம்.எல்.ஏ.-க்களுக்கு 2 நாட்கள் புத்தாக்க பயிற்சி

சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் அறிவிப்பு

time to read

1 min

June 13, 2026

DINACHEITHI - TRICHY

முதல் அமைச்சர் விஜய் அறிவிப்பு

\" தமிழ்நாட்டில், ரூ. 134.83 கோடி மதிப்பீட்டில் குறுவை சிறப்பு சாகுபடி திட்டம் நிறைவேற்றப்படும்\" என்று, முதல் அமைச்சர் விஜய் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

time to read

2 mins

June 13, 2026

DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

சொந்த கிராமத்தில் பாரதிராஜா உடல் அடக்கம் : போலீஸ் மரியாதையுடன் நடந்தது

பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி மாவட்டம் காட்ரோடில் உள்ள அவரது பண்ணை வீட்டுக்கு நேற்று (வியாழன்) காலை கொண்டு வரப்பட்டது.

time to read

1 min

June 12, 2026

Listen

Translate

Share

-
+

Change font size