Intentar ORO - Gratis
ரூ.23,219 கோடியில் 26 ஆயிரம் ....
DINACHEITHI - NAGAI
|June 23, 2025
தஞ்சாவூர் - மன்னார்குடி சாலை, ரூ.250.51 கோடி மதிப்பீட்டில் மேலூர் திருப்பத்தூர் சாலை ஆகிய 5 சாலைப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
-
தமிழ்நாடு சாலை மேம்பாடுத் திட்டம்-II இத்திட்டத்தின் கீழ் ரூ.129.94 கோடி மதிப்பீட்டில் விருத்தாச்சலம் -பரங்கிப்பேட்டை சாலை ரூ. 144.64 கோடி மதிப்பீட்டில் ஓமலூர் மேச்சேரி சாலை. ரூ.104.70 கோடி மதிப்பீட்டில் சித்தோடு ஈரோடு சாலை, ரூ.176.58 கோடி மதிப்பீட்டில் திருநெல்வேலி செங்கோட்டை கொல்லம் சாலை ஆகிய 4 சாலைப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஆறு வழித்தடச் சாலையாக மேம்பாடு தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் கீழ், வண்டலூர். வாலாஜாபாத் சாலை நான்கு வழித் தடத்திலிருந்து ஆறு வழித் தடச் சாலையாகரூ. 180.09 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
ரூ.1372 கோடி மதிப்பீட்டில் 1049 தரைப்பாலங்கள் உயர்மட்டப் பாலங்களாக மாற்றப்பட்டுள்ளன:
அவற்றுள் முக்கியமானவை: ரூ.17.04 கோடி மதிப்பீட்டில் திருவண்ணாமலை மாவட்டம், தண்டரை எரையூர் சாலை, செய்யாறு ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம், ரூ. 90.96 கோடி மதிப்பீட்டில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கல்லணையில் உயர்மட்டப் பாலம்!
ரூ.27.92 கோடி மதிப்பீட்டில் பெண்ணையாற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம்.
ரூ.58.64 கோடி மதிப்பீட்டில் சென்னையில், திருவொற்றியூர்- பொன்னேரி-பஞ்செட்டி சாலையில் பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே உயர்மட்டப் பாலம்.
ரூ. 21.56 கோடி மதிப்பீட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் காஞ்சிபுரம் சாலையில் செய்யாறு ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம்.
ரூ.33.76 கோடி மதிப்பீட்டில் ஈரோடு மாவட்டம் கீழ்பவானி கால்வாயின் குறுக்கே 8 உயர்மட்டப் பாலங்கள். ரூ. 18.57 கோடி மதிப்பீட்டில் திருத்தணி- நாகலாபுரம் சாலையில் கொசத்தலையாறு ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம். ரூ. 19.48 கோடி மதிப்பீட்டில் பருத்திப்பட்டில் கூவம் ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம்.
ரூ. 11.06 கோடி மதிப்பீட்டில் காலகம் ஆவுடையார்கோவில் சாலையில் மருதங்குடி ஆற்றின் குறுக்கே உயர் மட்டப் பாலம்.
Esta historia es de la edición June 23, 2025 de DINACHEITHI - NAGAI.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE DINACHEITHI - NAGAI
DINACHEITHI - NAGAI
மாதம் ஒரு நாள் வாக்காளர்களை சந்திக்கிறார்
வரும் 22-ந் தேதி 52 -வது பிறந்தநாளை முதல் அமைச்சர் விஜய் கொண்டாடுகிறார். அன்று, தொகுதி மக்கள் மத்தியில் விஜய் கேக் வெட்டுகிறார். மாதம் ஒரு நாள் வாக்காளர்களை சந்திக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
1 min
June 14, 2026
DINACHEITHI - NAGAI
தமிழ்நாடு முழுவதும் 48 சப்-கலெக்டர்கள் அதிரடி மாற்றம்
தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் பெரும்பாலான மாவட்டங்களில் சப்-கலெக்டர்களாக பணியாற்றி வந்த 25 பேர் மற்றும் அதே அந்தஸ்தில் டாஸ்மாக் நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை, மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் பணியிட மாற்றம் செய்து வருவாய் மற்றும் பேரிடர் துறை ஆணை பிறப்பித்துள்ளது.
1 min
June 14, 2026
DINACHEITHI - NAGAI
அசாமில் இந்திய விமானப்படை விமானம் விபத்தில் 5 வீரர்கள் உயிரிழப்பு
அசாம் மாநிலம் ஜோர்ஹாட் விமானப்படை தளத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏஎன்-32 (AN-32) ரக போக்குவரத்து விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.
1 min
June 14, 2026
DINACHEITHI - NAGAI
டேராடூன் இந்திய ராணுவ அகாடமியில் பயிற்சி முடித்த வீரர்கள் அணிவகுப்பு
ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பு
1 min
June 14, 2026
DINACHEITHI - NAGAI
தமிழக எம்.எல்.ஏ.-க்களுக்கு 2 நாட்கள் புத்தாக்க பயிற்சி
சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் அறிவிப்பு
1 min
June 13, 2026
DINACHEITHI - NAGAI
முதல் அமைச்சர் விஜய் அறிவிப்பு
\" தமிழ்நாட்டில், ரூ. 134.83 கோடி மதிப்பீட்டில் குறுவை சிறப்பு சாகுபடி திட்டம் நிறைவேற்றப்படும்\" என்று, முதல் அமைச்சர் விஜய் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
2 mins
June 13, 2026
DINACHEITHI - NAGAI
சொந்த கிராமத்தில் பாரதிராஜா உடல் அடக்கம் : போலீஸ் மரியாதையுடன் நடந்தது
பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி மாவட்டம் காட்ரோடில் உள்ள அவரது பண்ணை வீட்டுக்கு நேற்று (வியாழன்) காலை கொண்டு வரப்பட்டது.
1 min
June 12, 2026
DINACHEITHI - NAGAI
இன்று முதல்வர் விஜய் டெல்லி பயணம்
நாளை பிரதமர் தலைமையில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார்
1 min
June 10, 2026
DINACHEITHI - NAGAI
சென்னையில் நாளை சிங்க பெண்கள் படையை முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்
நாளை சிங்கப் பெண்கள் படை தொடக்க விழா நாளை நடக்கிறது.
1 min
June 08, 2026
DINACHEITHI - NAGAI
கடலில் மூழ்கிய தனுஷ்கோடியில் பழமையான தரைப்பாலம் வெளிப்பட்டது
தனுஷ்கோடியில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய தரைப்பாலம் மண் அரிப்பால் தற்போது வெளியே தெரிகிறது.
1 min
June 08, 2026
Translate
Change font size

