Facebook Pixel வாக்குரிமையே உண்மையான ஜனநாயக உரிமை.. | DINACHEITHI - MADURAI - newspaper - Lee esta historia en Magzter.com
Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

வாக்குரிமையே உண்மையான ஜனநாயக உரிமை..

DINACHEITHI - MADURAI

|

July 05, 2025

ஒரு நாட்டின் குடிமக்களுக்கு குடியுரிமை வாக்குரிமை இரண்டும் மிக முக்கியமானவை. அந்த இரண்டுக்குமே பாஜக ஆட்சியில் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஒரு பதற்றம் நிலவுகிறது. குறிப்பாக பீகாரில் 2 கோடி வாக்காளர்கள் வாக்குரிமை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் அச்சம் தெரிவிக்கின்றனர்.

அன்று புது டெல்லியில் உள்ள நிர்வாச்சன் சதனில், காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் மனு சிங்வி, பீகார் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ் ராம், சிபிஐ (எம்எல்) லிபரேஷன் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, ஆர்ஜேடி தலைவர் மனோஜ் ஜா தேர்தல் ஆணையத்தைச் சந்தித்து தங்களது பயத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பீகாரில் நடக்கும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தால் புலம்பெயர்ந்த மக்கள் சுமார் 2 கோடி பேர் வாக்களிக்கும் உரிமையை இழப்பர் என தெரிவித்துள்ளனர்.

சிறப்பு தீவிர திருத்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது பெரும் சர்ச்சையைத் தூண்டியுள்ளது. இந்தத் திருத்தம் தகுதியற்ற வாக்காளர்களை நீக்குவதற்கே மேற்கொள்ளப்படுவதாக தேர்தல் ஆணையம் உறுதி தெரிவிக்கின்றது. ஜூன் 25 முதல் ஜூலை 3 வரை, பீகாரில் சுமார் 7.90 கோடி வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்கள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டத்தில், வாக்குச்சாவடி படிவங்கள் நிரப்பப்பட்டு ஜூலை 25 ஆம் தேதிக்கு முன் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதில் வாக்காளர்களுக்கு உதவுவதற்காக 4 லட்சம் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்கள் வெளிநாடுகளுக்கு குடி பெயர்ந்தவர்கள் பெயர்களை நீக்குவதே இந்த சிறப்பு தீவிர திருத்தத்தின் தலையாய நோக்கம் என்கிறது. ஆனால் பக்கத்து மாநிலங்களுக்கு தொழிலுக்காக சென்றவர்கள் பெயர்களும் நீக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

MÁS HISTORIAS DE DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

போர் தீவிரம் அடைகிறது- 51 பேர் பலி

மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம்

time to read

1 mins

March 01, 2026

DINACHEITHI - MADURAI

ஆந்திரா: பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - 18 பேர் பலி

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்து பெரும் அதிர்ச்சி அளிப்பதாக ஆந்திர முதல்-மந்திரி வருத்தம் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

March 01, 2026

DINACHEITHI - MADURAI

கிராம கோயில் பூசாரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஆண்டு வருமான உச்சவரம்பு 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு

time to read

1 min

March 01, 2026

DINACHEITHI - MADURAI

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு நாளை தொடங்குகிறது

காப்பி அடித்தால் 3 ஆண்டு தடை

time to read

1 min

March 01, 2026

DINACHEITHI - MADURAI

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் ஓ.பன்னீர் செல்வம்

, அ. தி. மு. க. , நா.

time to read

1 mins

February 28, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

ரூ.117.65 கோடி மதிப்பீட்டில் சுமார் 1800 தகவல் தொழிற்நுட்ப வல்லுநர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் டைடல் நியோ பூங்காக்கள்

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

time to read

2 mins

February 27, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

நல்லகண்ணு மறைந்தார்

மருத்துவ ஆராய்ச்சிக்கு உடல் வழங்கப்படுகிறது. துணை ஜனாதிபதி சி.பி. ராதா கிருஷ்ணன், மு.க.ஸ்டாலின், எடப்பாடிபழனிசாமி இரங்கல்

time to read

2 mins

February 26, 2026

DINACHEITHI - MADURAI

தமிழக போலீஸ் துறையில் புதிய மென்பொருள்: முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்

தமிழக காவல்துறையின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக 'சி. சி. டி. என். எஸ். 2.0' என்ற மென்பொருள் ரூ.

time to read

1 min

February 26, 2026

DINACHEITHI - MADURAI

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சென்னையில் ஆலோசனை

மே மாதம் தேர்தலை நடத்தலாமா? என்று பரிசீலனை

time to read

1 mins

February 26, 2026

DINACHEITHI - MADURAI

தலா ரூ. 10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்

எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி

time to read

1 min

February 25, 2026

Translate

Share

-
+

Change font size