Intentar ORO - Gratis
கோயம்பேடு - பட்டாபிராம் இடையே மெட்ரோ திட்டத்துக்கு ரூ. 2,442 கோடி ஒதுக்கீடு
DINACHEITHI - KOVAI
|August 20, 2025
கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோவழித்தடத்துக்குதமிழ்நாடு அரசுநிதி ஒதுக்கீடு செய்துள்ளது. சென்னையில் சாலை போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு விரைவான போக்குவரத்து சேவையை வழங்கும் வகையிலும் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது.
-
அதன்படி, சென்னையில், 2 இடங்களில் மெட்ரோ ரெயில் சேவை செயல்பட்டு வருகிறது.
இதில், முதலாவது விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரையும், இரண்டாவது சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில் சேவை பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
Esta historia es de la edición August 20, 2025 de DINACHEITHI - KOVAI.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE DINACHEITHI - KOVAI
DINACHEITHI - KOVAI
சென்னையில் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்த தங்கம் விலை- அதிர்ச்சியில் மக்கள்
பவுன் ரூ. 1 லட்சத்தை நோக்கி பயணிக்கிறது
1 min
October 18, 2025

DINACHEITHI - KOVAI
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தமிழ்நாடு அரசின் 2 வழக்குகளில் 4 வாரங்களில் தீர்ப்பு
தலைமை நீதிபதி தகவல்
1 min
October 18, 2025
DINACHEITHI - KOVAI
கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ்
கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
1 min
October 17, 2025
DINACHEITHI - KOVAI
உணவு உட்கொள்வதில் சிரமம் ஏற்பட்டதால் நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
உணவு உட்கொள்வதில் சிரமம் ஏற்பட்டதால் நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
1 min
October 17, 2025
DINACHEITHI - KOVAI
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதித்தது யார்? தமிழக அரசு விளக்கம்
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதித்தது யார்? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் தெரிவித்து உள்ளது. தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க காலை மற்றும் இரவு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு மட்டுமே இதுபோன்ற கால நிர்ணயம் செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
1 min
October 17, 2025
DINACHEITHI - KOVAI
கரூர் பெருந்துயரம் - த.வெ.க. செய்த தவறு, அரசின் நடவடிக்கை குறித்து சட்டசபையில் மு.க.ஸ்டாலின் பேச்சு
கரூர் பெருந்துயர சம்பவம் நடைபெற்ற உடன் அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் விளக்கம் அளித்தார். அப்போது கரூர் பெருந்துயரம் சம்பவம் தொடர்பாக முதலில் எங்களை பேச அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ். முழக்கமிட்டார்.
2 mins
October 16, 2025
DINACHEITHI - KOVAI
அதிமுக- தவெக கூட்டணி அமைந்தாலும் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
1 min
October 16, 2025
DINACHEITHI - KOVAI
அப்துல் கலாம் பிறந்தநாள் : முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
முன்னாள் குடியரசுத் தலைவர் - பாரத ரத்னா அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:-
1 min
October 16, 2025

DINACHEITHI - KOVAI
கரூரில் முழுமையான பாதுகாப்பு கொடுத்திருந்தால் 41 பேரின் உயிர் பறிபோயிருக்காது
எடப்பாடி பழனிசாமி பேட்டி
1 min
October 16, 2025
DINACHEITHI - KOVAI
6 நாட்களாக நடைபெற்று வந்த எல்.பி.ஜி கியாஸ் லாரி வேலைநிறுத்தம் வாபஸ்
6 நாட்களாக நடைபெற்று வந்த எல்.பி.ஜி. கியாஸ் லாரி வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.
1 min
October 15, 2025
Translate
Change font size