Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año
The Perfect Holiday Gift Gift Now

விசாரணை கைதிகளை துன்புறுத்தக்கூடாது

DINACHEITHI - DHARMAPURI

|

July 03, 2025

காவலர்கள் சகிப்புத்தன்மையுடன் பணியாற்ற வேண்டும்

விசாரணை கைதிகளை துன்புறுத்தக்கூடாது

"விசாரணை கைதிகளை துன்புறுத்தக்கூடாது. காவலர்கள் சகிப்புத்தன்மையுடன் பணியாற்ற வேண்டும்" என்பது உள்பட பல்வேறு அறிவுறுத்தல்களை, தமிழக உயர் போலீஸ் அதிகாரி, காவலர்களுக்கு வழங்கியுள்ளார்.

சென்னை, ஜூலை. 3 - பாகுபாடு மற்றும் மோதல்கள் சமுக விரோதிகளுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வேண்டும். அதிகப்படியான தடுப்புகாவல் சட்டத்தில் வைக்க முயற்சிகளை எடுக்க வேண்டும்.

சட்ட ஒழுங்கு பிரிவில் பணிபுரிவதற்கு தகுந்த துணை காவல் கண்காணிப்பாளர்களின் பட்டியலை தயார் செய்து உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். மேலும் சரியாகப் பணி புரியாத துணை காவல் கண்காணிப்பாளர்களை பணி மாறுதல் செய்ய இருப்பின் அவர்களின் பட்டியல்களையும் தயார் செய்து அனுப்பி வைக்க வேண்டும்.

வழக்குகளில் தண்டனை பெற்றுத் தருவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக திருட்டு குற்றங்களில் கொள்ளை, கூட்டுக்கொள்ளை, ஆதாய கொலை போன்ற வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும், அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். அத்தகைய குற்றங்கள் நடைபெறாமல் இருக்க தகுந்த முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

காவல்துறையில் காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை சுய ஒழுக்கம் கண்டிப்பாக இருக்க வேண்டும், உயர்நிலையில் உள்ள காவல் அதிகாரிகள் இதை பின்பற்றினால் மட்டுமே கீழ்நிலை அதிகாரிகள் மற்றும் காவலர்களை கட்டுப்படுத்த முடியும்.

அதிகாரிகள் எப்பொழுதும் தன் கீழ்நிலையில் உள்ளவர்களிடம் Defensive Methodல் இருக்கக்கூடாது Offensive Method-ல் இருக்க வேண்டும். பணிபுரியும் காவலர்கள் ஏதேனும் தவறு செய்யும்போது அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவலர்கள் மற்றும் காவல்துறை வாகனங்களை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் லாக்அப் மரணத்தை தொடர்ந்து போலீஸ் உயரதிகாரிகளுடன் சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆலோசனை நடத்தி பல்வேறு உத்தரவுகள் மற்றும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக போலீசாருக்கு டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் வழங்கிய உத்தரவுகள், அறிவுறுத்தல்கள் பின்வருமாறு:-

MÁS HISTORIAS DE DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க சிறப்பு முகாம்கள்

4 ஆயிரம் மையங்களிலும் மனுக்கள் கொடுக்கலாம்

time to read

1 min

December 27, 2025

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

சட்டசபை ஜனவரி 20-ந் தேதி கூடுகிறது: கவர்னர் உரை நிகழ்த்துகிறார்: அப்பாவு தகவல்

சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார்.

time to read

1 min

December 27, 2025

DINACHEITHI - DHARMAPURI

இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணுவுக்கு மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு 100 வயதை நிறைவு செய்து 101-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

time to read

1 min

December 27, 2025

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

தமிழ்நாடு முழுவதும் 1,000 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

time to read

1 min

December 25, 2025

DINACHEITHI - DHARMAPURI

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடக்கிறது

தேர்தல் ஆணையம் அறிவிப்பு

time to read

1 min

December 25, 2025

DINACHEITHI - DHARMAPURI

தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடக்கிறது

time to read

1 min

December 25, 2025

DINACHEITHI - DHARMAPURI

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை கள்ளக்குறிச்சி வருகிறார்

புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார்

time to read

1 min

December 25, 2025

DINACHEITHI - DHARMAPURI

தந்தை பெரியார் நினைவுநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

“பெரியார் எனும் பெருஞ்சூரியனின் வழி நடப்போம்” என சபதம்

time to read

1 min

December 25, 2025

DINACHEITHI - DHARMAPURI

எல்விஎம்-3 திட்டம் வெற்றி, இந்தியாவை நோக்கிய நமது முயற்சிகளின் பிரதிபலிப்பு

பிரதமர் மோடி பெருமிதம்

time to read

1 min

December 25, 2025

DINACHEITHI - DHARMAPURI

“பாரதீய ஜனதாவுக்கு 40 தொகுதிகள் வேண்டும்” என வலியுறுத்தியதாக தகவல்

தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓ. பன்னீர் செல்வம், தினகரன் இடம் பெறுகிறார்கள்.

time to read

1 min

December 24, 2025

Translate

Share

-
+

Change font size

Holiday offer front
Holiday offer back