Intentar ORO - Gratis
தமிழகத்தில் 1231 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகள்
DINACHEITHI - CHENNAI
|September 23, 2025
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்
-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (22.9.2025) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் பயின்றவர்களுக்கு, 1231 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் தெரிவு செய்யப்பட்டு அதற்கான பணி நியமன ஆணைகளை வழங்கி, வாழ்த்தினார்.
தமிழ்நாடு முழுவதும் கிராமப்புறங்களில் 5000 மக்கள் தொகைக்கு 1 துணை சுகாதார நிலையம் மற்றும் நகர்புறங்களில் 10,000 மக்கள் தொகைக்கு 1 துணை சுகாதார நிலையம் என்ற அடிப்படையில் இயங்கி வருகின்றது. 2025-ஆம் ஆண்டில் மக்கள் தொகைக்கேற்ப மேலும் 642 துணை சுகாதார நிலையங்கள், கிராமம் மற்றும் நகர்புறத்தில் புதிதாக உருவாக்கப்பட்டு தற்போது கிராமப்புறங்களில் 8713 துணை சுகாதார நிலையங்களும், நகர்புறங்களில் பெருநகர சென்னை மாநகராட்சி உட்பட்ட 2368 துணை சுகாதார நிலையங்களும் இயங்கி வருகிறது.
கிராமப்புற சுகாதார நிலையங்களில் கிராம சுகாதார செவிலியர்களும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் துணை செவிலியர்களும் பணிபுரிந்து வருகிறார்கள்.
Esta historia es de la edición September 23, 2025 de DINACHEITHI - CHENNAI.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE DINACHEITHI - CHENNAI
DINACHEITHI - CHENNAI
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் கே.ராஜன் மறைவிற்கு முதல்வர் விஜய் இரங்கல்
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் கே. ராஜன் மறைவிற்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
1 min
May 19, 2026
DINACHEITHI - CHENNAI
முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம்- முதலமைச்சர் விஜய்
முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் என முதலமைச்சர் ஜோசப் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
1 min
May 19, 2026
DINACHEITHI - CHENNAI
தமிழக முதலமைச்சரின் தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு
துறை ரீதியான சந்திப்பு, திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து கவனம் செலுத்தும் விதமாக தமிழக முதல்வரின் தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1 min
May 19, 2026
DINACHEITHI - CHENNAI
தமிழக அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆலோசனை
மின் தேவையை பூர்த்தி செய்வது குறித்து அறிவுறுத்தல்களை வழங்கினார்
1 min
May 19, 2026
DINACHEITHI - CHENNAI
தமிழக அரசு அறிவிப்பு
\"9 லட்சம் மாணவர்கள் எழுதிய 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது\" என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது..
1 min
May 19, 2026
DINACHEITHI - CHENNAI
அமைச்சர்கள் பொறுப்பேற்பு: புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையனை நாற்காலியில் அமர வைத்தார், முதலமைச்சர் விஜய்
அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பொதுப்பணித்துறை, விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்று பணிகளை கவனிக்கத் தொடங்கினார்.
1 min
May 19, 2026
DINACHEITHI - CHENNAI
சென்னை உள்பட தமிழ்நாட்டில் உள்ள 620 அம்மா உணவகங்கள் புதுப்பிக்கப்படும்
முதலமைச்சர் விஜய் உத்தரவு
1 min
May 19, 2026
DINACHEITHI - CHENNAI
33-ல் இருந்து 37 ஆக அதிகரிப்பு ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவு
உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தற்போதுள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 33-ல் இருந்து 37 ஆக உயர்த்தப்படுகிறது. இதற்கான உத்தரவை ஜனாதிபதி திரவுபதி முர்மு பிறப்பித்து உள்ளார்.
1 min
May 18, 2026
DINACHEITHI - CHENNAI
பல மணிநேரம் காத்திருப்பு: இரும்பு கேட்டை தள்ளிவிட்டு உள்ளே சென்ற பக்தர்கள்
திருச்செந்தூர் முருகன் கோவிலில் பரபரப்பு
1 min
May 18, 2026
DINACHEITHI - CHENNAI
கேரள முதல்-மந்திரியாகிறார், வி.டி. சதீசன்: இன்று பதவி ஏற்கிறார்: ராகுல்காந்தி பங்கேற்பு
கேரள மாநில சட்டசபை தேர்தல் முடிவு கடந்த 4-ந்தேதி வெளியானது. மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 102 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
1 min
May 18, 2026
Translate
Change font size

