Intentar ORO - Gratis
ஈரான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் பதற்றம்
DINACHEITHI - CHENNAI
|June 14, 2025
மத்திய கிழக்கில் கடந்த சில ஆண்டுகளாக இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து வருகிறது. ஹமாசின் முக்கிய தளபதிகள் அனைவரும் கொல்லப்பட்டுள்ள நிலையில், இந்த மோதல் தற்போது முடிவுக்கு வரும் சூழல் நிலவுகிறது.
-
இதற்கிடையே மத்திய கிழக்கில் மேலும் அழிவுகரமான ராணுவ மோதல் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் ஈரானின் அணுசக்தி திட்டத்தைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதற்கிடையே ஈரான் மீது, குறிப்பாக ஈரானில் அணு ஆயுதங்கள் உள்ள இடங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்க உளவுத்துறை சந்தேகம் தெரிவித்து வந்தது. ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருந்தால் அது ஆபத்தாக மாறும் என டிரம்ப் நினைக்கிறார். இதன் காரணமாகவே ஈரான் உடன் டிரம்ப் தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
அந்த பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எட்டப்படவில்லை என்றால் அமெரிக்காவின் ஒப்புதல் இல்லாமலேயே ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடும் என்று வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.
Esta historia es de la edición June 14, 2025 de DINACHEITHI - CHENNAI.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE DINACHEITHI - CHENNAI
DINACHEITHI - CHENNAI
தமிழ்நாட்டில் இன்று 10 ஆயிரம் ஊர்களில் கிராம சபை கூட்டங்கள்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வழியே பேசுகிறார்
1 min
October 11, 2025
DINACHEITHI - CHENNAI
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும்
அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தல்
1 min
October 11, 2025
DINACHEITHI - CHENNAI
உச்சநீதிமன்ற விசாரணையின் போது தமிழ்நாடு அரசு வாதம்
கரூர் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் பற்றிய வழக்கு விசாரணை நேற்று உச்சநீதிமன்றத்தில் நடந்தது. அப்போது தமிழக அரசின் வழக்கறிஞர் வாதம் புரிகையில், விஜய் 7 மணி நேரம் தாமதமாக கூட்டத்துக்கு வந்ததால்தான் நெரிசல் ஏற்பட்டது. என்று தெரிவித்தார்.
1 mins
October 11, 2025
DINACHEITHI - CHENNAI
கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையத்தை முதலமைச்சர் இன்று திறந்து வைக்கிறார்.
1 min
October 11, 2025
DINACHEITHI - CHENNAI
தியாகி இமானுவேல் சேகரனார் பிறந்த நாள்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இணைய பதிவு
\"அவரது போராட்டங்கள் நமக்கு வழி காட்டும்
1 min
October 10, 2025
DINACHEITHI - CHENNAI
2030-ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் பொருளாதாரத்தை எட்டுவோம்
உலக புத்தொழில் மாநாட்டில் மு.க. ஸ்டாலின் உரை
1 min
October 10, 2025
DINACHEITHI - CHENNAI
மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
எல்லை மீறி மீன் பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 74 பேரை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று குறிப்பிட்டு, மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார்.
1 mins
October 10, 2025
DINACHEITHI - CHENNAI
தமிழ்நாட்டின் மிகப்பெரிய உயர் மட்ட பாலத்தை, முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
10.1 கிலோ மீட்டர் நீளம் கொண்டது - ரூ. 1,791 கோடி செலவில் உருவாக்கப்பட்டது
1 mins
October 10, 2025
DINACHEITHI - CHENNAI
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 74 பேரை மீட்க வேண்டும்
மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
1 mins
October 10, 2025
DINACHEITHI - CHENNAI
இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் நாடு முழுவதும் புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்படும்
வாக்கு பதிவு இணையதளத்தில் ஒளிபரப்பு செய்யப்படும்
1 mins
October 09, 2025
Translate
Change font size