Facebook Pixel தொழிலாளி மீது துப்பாக்கிச்சூடு!! -பதட்டத்தில் தென்காசி! | Nakkheeran - news - Lee esta historia en Magzter.com

Intentar ORO - Gratis

தொழிலாளி மீது துப்பாக்கிச்சூடு!! -பதட்டத்தில் தென்காசி!

Nakkheeran

|

April 15-17, 2026

தென்காசி மாவட்டம் மருதம்புத்தூரைச் சேர்ந்த பனையேறும் தொழிலாளி மணிகண்டன்கள் இறக்குவதாகக் கூறி, அவரை எஸ்.ஐ. இசக்கிராஜா இரு கால்களிலும் துப்பாக்கியால் சுட்டிருப்பது அப்பகுதி மக்களை கொந்தளிப்படைய வைத்திருக்கிறது.

- -ப.இராம்குமார்

தொழிலாளி மீது துப்பாக்கிச்சூடு!! -பதட்டத்தில் தென்காசி!

தென்காசி மாவட்டத்தின் ஆலங்குளம் நகரைச் சுற்றியுள்ள காசிநாதபுரம், நாலாங்குறிச்சி, மருதம்புத்தூர் உள்ளிட்ட அக்கம்பக்க கிராமங்களில் பனைத் தொழிலே அங்குள்ள கிராம மக்களின் ஜீவாதாரமாக இருந்துவருகிறது. பனை மரங்களிலிருந்து இறக்கப்படும் கள் அந்தந்த பகுதிகளில் விற்பது வாடிக்கைதான். ஆனால் இதுவரையிலும் அந்தப் பகுதிகளில் எந்தவித அசம்பாவிதமும் நடந்ததில்லை. இந்நிலையில், ஆலங்குளம் அருகேயுள்ள மருதம்புத்தூர் மேலத் தெருவைச் சேர்ந்த பனையேறும் தொழிலாளி மணிகண்டனும் பனைத்தொழிலில் ஈடுபட்டு வருபவர். மும்பையிலுள்ள மணிகண்டனின் சகோதரர் சிவன்பொன்ராஜ், அவரது இரண்டு பிள்ளைகள் உள்ளிட்ட குடும்பத்தாரும் மருதம்புத்தூர் கோவிலுக்கு பங்குனி உத்திரத் திருவிழாவிற்காக வந்திருக்கிறார்கள்.

இந்தச் சூழலில் பனையேறும் தொழிலாளி மணிகண்டன் தன்னுடைய தோட்டத்தில் உள்ள பனைமரங்களில் கள் இறக்கி விற்பதாக ஆலங்குளம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து எஸ்.ஐ. இசக்கிராஜா, இரண்டு போலீசாருடன் மணிகண்டனின் தோட்டத்திற்கு சென்றிருக்கிறார். அங்குதான் இந்த அசம்பாவிதம் நடந்திருக்கிறது.

MÁS HISTORIAS DE Nakkheeran

Nakkheeran

Nakkheeran

கூட்டணியில் கலகம்! ரெடியாகும் காங்கிரஸ்!

\"ஹலோ தலைவரே, வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை கவனிச்சீங்களா? \" \"கவனிக்காமல் இருப்பேனா? பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தி.மு.க.தான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்னு சொல்லியிருக்கே.\"

time to read

3 mins

May 02-05, 2026

Nakkheeran

Nakkheeran

திராவிட மாடல் 2.0 Exit Poll ரிசல்ட்!

மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்டத் தேர்தல் முடிந்ததையொட்டி, இந்தியா முழுவதும் தேர்தல் நடந்த மாநிலங்களான தமிழகம், கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய பகுதிகளில் நடந்த தேர்தலுக்கான எக்ஸிட் போல் எனும் வாக்களித்துவிட்டு வந்த வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஏப்ரல் 29-ஆம் தேதி மாலையில் வெளியாகியது.

time to read

2 mins

May 02-05, 2026

Nakkheeran

Nakkheeran

பெரும் பலம்!

ராம்சரண் நடித்துவரும் 'பெத்தி' படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டதைவிட அதிக நாட்கள் நடந்துவருகிறது.

time to read

1 mins

May 02-05, 2026

Nakkheeran

Nakkheeran

விவசாயிகளுக்கு வஞ்சனை!

விவசாயிகள் நெல் உற்பத்தி செய்வதைவிட விளைந்த நெல்லை விற்பனை செய்வதற்கு படும் பாடு கொஞ்சநஞ்சமல்ல.

time to read

3 mins

May 02-05, 2026

Nakkheeran

Nakkheeran

இலங்கை மீனவரை சிறைபிடித்த தமிழக மீனவர்கள்!

தமிழக மீனவர்கள் மீது நடுக்கடலில் தாக்குதல் நடத்திய இலங்கை கடற்கொள்ளையர்களில் ஒருவரை சுற்றிவளைத்துப் பிடித்த தமிழக மீனவர்கள், அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்திருப்பது சந்தோசத்தையும், கலக்கத்தையும் ஒருசேர உருவாக்கியுள்ளது.

time to read

2 mins

May 02-05, 2026

Nakkheeran

Nakkheeran

வார் ரூம்

(25) அப்போது தளபதி... இப்போது எதிரி!

time to read

3 mins

May 02-05, 2026

Nakkheeran

Nakkheeran

சீட் தேறுமா? விஜய் யாகம்!

2026 சட்டமன்றத் தேர்தலின் புதுவரவான த.வெ.க. தலைவர் விஜய்தான் தமிழக அரசியலின் ஹாட் டாபிக்! தற்போது தேர்தல் முடிந்த நிலையில், தனது அரசியல் பயணம் வெற்றிபெற வேண்டுமென்றும், எதிரிகளின் சூழ்ச்சி தன்னை பாதிக்கக்கூடாது என்பதற்காகவும், மிகவும் பிரபலமான ஜோதிடர்களின் ஆலோசனையைப் பெற்று, தன்னுடைய ஆன்மீக சுற்றுப்பயணத்தை விஜய் தொடங்கியுள்ளார்.

time to read

2 mins

May 02-05, 2026

Nakkheeran

Nakkheeran

பழிக்குப்பழி..! தஞ்சை பயங்கரம்!

தன் மகளைக் கொன்றவனைக் காத்திருந்து பழிதீர்த்த தந்தையின் செயல் தஞ்சாவூர் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.

time to read

2 mins

May 02-05, 2026

Nakkheeran

Nakkheeran

கூவாகம் திருவிழா! குறைதீர்க்குமா அரசு நிர்வாகம்?

ஒவ்வொரு ஆண்டும் கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாக கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை மாதம் பௌர்ணமியை முன்னிட்டு திருநங்கைகள் திருமணம், அரவான் களப்பலி ஆகிய திருவிழா மூன்று நாட்கள் மிக விமர்சையாக நடைபெறும்.

time to read

2 mins

May 02-05, 2026

Nakkheeran

Nakkheeran

தீவிரமயமாக்கல்: கண்காணிப்பு தளர்ந்தால் என்ன நடக்கும்?

முக்கிய வழக்குகளில் சிறைக்கு வரும் குற்றவாளிகள், சாதி, மதம், இனம், பணம், மொழி போன்ற அடையாளங்களைப் பயன்படுத்தி, சிறைப் பணியாளர்களையும், சிறைவாசிகளையும் மெதுவாக தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயல்கிறார்கள்.

time to read

3 mins

May 02-05, 2026

Listen

Translate

Share

-
+

Change font size