Intentar ORO - Gratis
கைதி எண் 9658 (81) மாடு ஜப்தி
Nakkheeran
|September 10-12, 2025
ஒரு காலத்தில் மனிதர்கள் ஒன்றுபோலவே இருந்தார்கள்.
அவர்களின் செயல்பாடுகளும், அவர்கள் பின்பற்றும் நெறிமுறைகளும் ஒன்றுபோலவே இருந்தன. தோழர் நல்லகண்ணு காலத்தைச் சார்ந்தவர்களில் சிலர் என் மனதில் ஆழமாகப் பதிந்து நிற்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் மீட்டெடுத்துப் பார்க்கிறேன். அவர்கள் அனைவரும் ஒன்றுபோல என் ஆழ்மனக் கண்களுக்குத் தெரிகிறார்கள். அவர்களின் சிந்தனை, செயலில் அப்படி ஓர் ஒற்றுமை. அதில் மிகவும் முக்கியமானவர், எழுத்தாளர் கி.ரா. என்னும் ராஜநாராயணன்.
இவர்கள் இருவருக்குமிடையே அமைந்த நட்பில் மண்சார்ந்த மணம் வீசிக் கொண்டே யிருக்கும். இருவரும் சந்தித்துக்கொள்ளும் தருணங்கள், மற்றவர்களை பொறாமைப்பட வைத்துவிடும். பார்த்தவுடன் இருவரிடமும் அப்படி ஒருவித பரவசத்தைப் பார்க்க முடியும். நெல்லை சீமையின் கதைகளை இவர்கள் பேசத் தொடங்கினால், என்னைப் போன்றவர்களுக்கு, இதுவரை அறிந்துகொள்ளாத விபரங்களை யெல்லாம் அறிந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைத்துவிடும்.
விவசாயிகளின் வாழ்க்கை, கடன் சுமையைத் தாங்கமுடியாமல் திண்டாடிக்கொண்டிருந்த காலம் அது. ஆங்கிலேயர் நாட்டை விட்டுச் சென்றுவிட்டார்கள். பெரும்பண்ணை சார்ந்த சுரண்டல் பேர்வழிகளும், வர்த்தக சூதாடிகளும் ஆட்சி ஆதிகாரத்தை தங்கள் கைக்குள் கொண்டு வந்துவிட்டனர். சுமை அனைத்தையும் எளிய மக்கள் சுமக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்கள். அதில் நிலவரி கட்ட முடியாத பெருங்கொடுமை. நிலவரி கட்ட முடியவில்லையென்றால் அதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை, அந்த மக்களுக்கு பெரும் அவமானத்தைக் கொடுத்துவிடும். இதை எதிர்த்த போராட்டங்களில் களத்தில் முன்னணியில் நின்றவர் நல்லகண்ணு. அதை கதையாக எழுதி மக்களிடம் போராட்ட உணர்வாகப் பகிர்ந்துகொண்டவர் எழுத்தாளர் ராஜநாராயணன்.
ராஜநாராயணன் எழுதிய கதை ஒன்றின் பெயர் 'கதவு.' அன்றைய காலத்தின் சமூக எதார்த்தங்களை விவரித்த கதைசொல்லிகளில் இவரைப் போன்ற கதைசொல்லி வேறு யாருமே இல்லை.
Esta historia es de la edición September 10-12, 2025 de Nakkheeran.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Nakkheeran
Nakkheeran
திலீப் விடுதலை... பகீர் பின்னணி!
8 ஆண்டுகளாக நடந்துவந்த பிரபல நடிகை பாலியல் வழக்கில் நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
அவசர கதியில் எஸ்.ஐ.ஆர். பணி!
கொதிக்கும் ஐ.பி.!
2 mins
December 13-16, 2025
Nakkheeran
யார் கெத்து? பலியான மாணவன்!
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் அறிஞர் அண்ணா மாதிரிப் பள்ளி இயங்கிவருகிறது.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
தி.மு.க. எம்.பி. வீட்டில் கொள்ளை! குடும்பமாக பிடிபட்ட கும்பல்! -திருவாரூர் பரபரப்பு!
நாகை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. மாநில விவசாய அணிச் செயலாளருமான ஏ.கே.எஸ்.விஜயனுக்கு, திருவாரூர் மாவட்டம் சித்தமல்லி சொந்த ஊர்.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
நிறைவேற்றப்படாத வேண்டுதல்!
‘ஒண்டி முனியும் நல்லபாடனும்' திரைப்பார்வை!
2 mins
December 13-16, 2025
Nakkheeran
கைதி என் 9658
ஒரு நீண்ட அனுபவத்தின் வழி நின்று அரசியலை நன்கு புரிந்துகொள்ளும் இயல்பைக் கொண்டவர் தோழர் நல்லகண்ணு.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
திருப்பரங்குன்றம் தீப சர்ச்சை!
-மக்கள் மனநிலை!
2 mins
December 13-16, 2025
Nakkheeran
அம்மா போட்ட குண்டு?
மீண்டும் சென்னைக்கு போகிறோம் என்றதும் என் தோழிகள் சுகுணா, சாந்தா, ட்ரம் வண்டி... ஆகாஷ்வாணி எல்லாம் நினைவுக்கு வந்தது. வடநாட்டவர் களுக்கு மும்பை போல, தென்னாட்டவர்க்கு தலைநகர் சென்னை வாழ்வைத் தேடி வருகிறவர்களுக்கு அடைக்கலம் தரும் திருத்தலம்.
3 mins
December 13-16, 2025
Nakkheeran
அடக்கி வாசிக்கும் விஜய்!
கரூர் சம்பவத்திற்குப் பிறகு முதன் முறையாக புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடத்தியிருக்கிறார் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய். தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க.வை தொடர்ந்து கடுமையாகத் தாக்கிவரும் விஜய், புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் -பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சியை வறுத்தெடுப்பார் என ஏக எதிர்பார்ப்பில் மக்கள் இருந்தனர்.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
கஞ்சாவுக்கு ஆதரவாக ஒன்றிய அரசு!
2020 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் அமைப்பின் போதைப்பொருள் ஆணையம் ஒரு முக்கிய தீர்மானத்தை எடுத்தது. அதாவது, 'மிகவும் ஆபத்தான போதைப்பொருட்கள்' என்ற பட்டியலில் (Schedule IV) இருந்து கஞ்சா நீக்கப்பட்டது.
2 mins
December 13-16, 2025
Translate
Change font size
