Intentar ORO - Gratis
"மகனே! நீ எப்படியும் உயிர் வாழ வேண்டும்.”
Kalki
|September 30, 2022
ஆதிசங்கரரின் வரலாறு
பொன் மழை பொழிந்த சங்கரர் எட்டு வயதிற்குள் படிப்பை முடித்தார்.
கல்வியை முடித்த பின்னர் சங்கரர் குருகுலத்திலிருந்து திரும்பி வீட்டிற்கு வந்து தாயாருடன் இருந்து வந்தார். ஒருநாள் ஆர்யாம்பாள் உடல் நலமில்லாது சோர்ந்து போய் காணப்பட்டார். ஆயினும், வழக்கப்படி விடியலில் எழுந்து சிறிது தொலைவில் இருந்த ஆற்றில் குளிக்கச் சென்றார்.
திரும்பி வரும்போது மயக்கம் வந்து விழுந்து விட்டார். இதைக் கேள்விப்பட்ட சங்கரர், ஓடிப்போய் தாயாரை வீட்டிற்குக் கொண்டு வந்து சேர்த்தார். அவ்வாறு மீண்டும் ஆகக்கூடாது என நினைத்து "சூர்ணா" என்ற பெயருடைய அந்த ஆறு தன் போக்கை மாற்றிக்கொண்டு தங்கள் வீட்டிற்கு அருகில் ஓட வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார். அடுத்த நாள் காலை அந்த அற்புதம் நிகழ்ந்து விட்டது.
இந்நிகழ்வு சங்கரரின் திறத்தில் இருந்த ஆழ்ந்த மனிதப் பண்பாட்டைக் காட்டுகிறது.
அவர், பிற்காலத்தில் எழுதிய நூல்களிலும் தாய்மையின் பெருமையைப் போற்றிய இயல்பு புலப்படுகிறது.
Esta historia es de la edición September 30, 2022 de Kalki.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Kalki
Kalki
இப்படி இந்தியாவில் நடக்குமா?
இங்கிலாந்து அரசியல்
3 mins
October 28, 2022
Kalki
எங்கும் இறைவனே
'ஆலயம் தொழுவது சாலவும் நன்று'
1 min
October 28, 2022
Kalki
ATM ல் சுடச்சுட இட்லி வருகிறது
கட்டுரைகள்
3 mins
October 21, 2022
Kalki
‘வெடி’ச் சிரிப்பு!
ஜோக்ஸ்
3 mins
October 21, 2022
Kalki
சுந்தா (எ) சுந்தரேசன்
தொடர்கள்
9 mins
October 21, 2022
Kalki
வண்ணங்களும் எண்ணங்களும்...
ஜெயராமன் ரகுநாதன்
3 mins
October 21, 2022
Kalki
ஜாம்பவான் அப்பாக்கள்; வெரைட்டி பிள்ளைகள்
ஒரு நிருபரின் டைரி - 43
11 mins
October 21, 2022
Kalki
குருவாகவும், சிஷ்யனாகவும்... பரமசத்தியான பிரம்மமே நடித்துக் காட்டிய நாடகமே இது.
ஆதிசங்கரரின் வரலாறு
8 mins
October 21, 2022
Kalki
ஒரு தவமாக இந்த ஆண்டு மலரைத் தயாரித்திருக்கிறார்
நூல் அறிமுகம்
3 mins
October 21, 2022
Kalki
மாமத யானைகள்
கதைகள்
3 mins
October 21, 2022
Translate
Change font size

