Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

Religious-Spiritual

DEEPAM

DEEPAM

பலன் தரும் பரிகாரங்கள்!

சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்ந்து கொண்டிருந்த வாழ்க்கையில் திடீரென்று காரணமே இல்லாமல் மன வேற்றுமைகள், பிரச்னைகள், உடல் நலக்குறைவு போன்றவை தோன்றி துன்புறுத்தும்.

1 min  |

March 20, 2020
DEEPAM

DEEPAM

மங்கலம் பெருக்கும் விரதம்!

மங்கையரின் மாங்கல்ய பலத்தைக் கூட்டும் வழிபாடுகளில் முக்கியமானது காரடையான் நோன்பு.

1 min  |

March 20, 2020
DEEPAM

DEEPAM

பஞ்ச பிரயாகை தரிசனம்!

சார்தாம் யாத்திரையில் நாம் அவசியம் தரிசிக்க வேண்டியவை 'பஞ்ச பிரயாகை' எனப்படும் ஐந்து சங்கமங்கள்.

1 min  |

March 20, 2020
DEEPAM

DEEPAM

நூறு பிள்ளைகள் ஏன் இறந்தார்கள்?

குருக்ஷேத்ரப் போர் முடிந்திருந்தது. துரியோதனன் உள்ளிட்ட திருதராஷ்டிரனின் நூறு பிள்ளைகளும் போரில் மாண்டு போயினர்.

1 min  |

March 20, 2020
DEEPAM

DEEPAM

சினத்தைத் தவிர்ப்பது எப்படி?

பஞ்சமா பாதகங்களில் மிகவும் எளிதில் நம்மை தாக்கக்கூடியது, வலிமையாக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது சினம்.

1 min  |

March 20, 2020
DEEPAM

DEEPAM

சர்ப்ப தோஷம் தீர்க்கும் சிவத்தலம்!

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே காமரசவல்லி என்னுமிடத்தில் அமைந்துள்ளது அருள்மிகு பாலாம்பிகா சமேத ஸ்ரீகார்கோடேஸ்வரர் திருக்கோயில்.

1 min  |

March 20, 2020
DEEPAM

DEEPAM

குபேரனுக்கு நிதி கொடுத்த ஸ்ரீ வைத்தமாநிதி பெருமாள்!

செல்வத்துக்கு அதிபதியான குபேரனுக்கே நிதி கொடுத்த தலமாக தூத்துக்குடி மாவட்டம், திருக்கோளூரிலுள்ள ஸ்ரீ வைத்தமாநிதி பெருமாள் கோயில் திகழ்கிறது.

1 min  |

March 20, 2020
DEEPAM

DEEPAM

காராமணி கிரேவி

காராமணி கிரேவி

1 min  |

March 20, 2020
DEEPAM

DEEPAM

காரடையான் நோன்பு சிறப்பு

மாசி முடிந்து, பங்குனி மாதம் துவங்கும் வேளையில் கொண்டாடப்படுவது காரடையான் நோன்பு. தனது கணவன் சத்தியவான் உயிரை மீட்க, சாவித்ரி விரதமிருந்து வழிபட்ட நன்னாள்.

1 min  |

March 20, 2020
DEEPAM

DEEPAM

இமயமலையில் பொங்கல்!

பகவான் மஹாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஆறாவது அவதாரம் பரசுராமர்!

1 min  |

March 20, 2020
DEEPAM

DEEPAM

அம்மையப்பத் திருக்கோலம்!

‘மாதொருபாதியன்' என்னும் திருக்கோலத்தில் அம்மையும் அப்பனுமாகக் காட்சி தருவதை, ‘அர்த்தநாரீச்வரர்' என்றும் ‘ஸ்ரீ கண்டார்த்த சரீரிணி' என்றும் போற்றுகிறோம். 'உமையும் உமை ஒரு பாகரும் ஏக உருவில் வந்து' என்கிறார் அபிராமி பட்டர்.

1 min  |

March 20, 2020
DEEPAM

DEEPAM

அனுமனா? அர்ஜூனனா?

அன்பு இல்லாத இடத்தில் அகங்காரம் துளிர்க்கும். பின்னர் விருட்சமாக வளர்ந்து உறவுகளைக் குலைக்கும்.

1 min  |

March 20, 2020
DEEPAM

DEEPAM

பேயம்மை பாடிப்போற்றிய திருநடனம்!

தூரதேசம் சென்று காணாமல் போய்விட்டதாகக் கருதப்பட்ட கணவனை மீண்டும் காணப்போகும் மகிழ்ச்சியில், அவன் வரும் வழிமேல் விழிகளைப் பதித்திருந்தாள் அழகும் அருளும் சுடர்விடும் அம்மங்கை!

1 min  |

March 05, 2020
DEEPAM

DEEPAM

நோய்களைத் தீர்க்கும் மருந்தீஸ்வரா!

பிருங்கி மஹரிஷி ஒருமுறை திருக்கயிலாயம் சென்று சிவபெருமானை மட்டும் வலம் வந்து வழிபட்டார். அருகிலிருந்த அன்னை உமையவளை வழிபடவில்லை.

1 min  |

March 05, 2020
DEEPAM

DEEPAM

மன்மதன் தகனத் தலம்

சிவபெருமானின் தவத்தைக் கலைத்ததற்காக மன்மதன் எரிந்து பஸ்பமான இடம் நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகேயுள்ள திருக்குருக்கை வீரட்டேஸ்வரர் திருத்தலமாகும்!

1 min  |

March 05, 2020
DEEPAM

DEEPAM

யமுனை தரிசனம்!

சார்தாம் யாத்திரையில் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரியை அடுத்து, யமுனோத்ரி நான்காவது புண்ணியத் தலம். இமயமலையில் கார்வால் கடல் மட்டத்திலிருந்து சுமார் 11 ஆயிரம் அடி உயரத்தில் யமுனோத்ரி உள்ளது.

1 min  |

March 05, 2020
DEEPAM

DEEPAM

விரதப் பலகாரங்கள்!

பொதுவாக, பண்டிகை சமயத்தில் விரதமிருக்கும்போது, ஒருவேளை மட்டும் டிபன் சாப்பிடுவது வழக்கம். அதிலும் அரிசி உப்புமா, இட்லி என்று சாப்பிட்டு போரடித்தவர்களுக்கு ஒரு மாறுதலுக்கு இந்த ரெசிபிகள்...

1 min  |

March 05, 2020
DEEPAM

DEEPAM

பாமரர்களின் தத்துவஞானி!

கூடுவாஞ்சேரி எனும் சிற்றூரில் பிறந்து, ஐக்கிய நாடுகள் சபையில் உலக அமைதிக்காக முழக்கமிட்ட வேதாத்திரி மஹரிஷியின் பிறப்பு ஒரு எளிய குடும்பத்தில் இருந்தாலும், இவரது வாழ்க்கையில் நிகழ்ந்த ஒவ்வொரு நிகழ்ச்சியும் உயரிய அனுபவங்கள் நிறைந்தது.

1 min  |

March 05, 2020
DEEPAM

DEEPAM

பலன் தரும் பரிகாரங்கள்!

இன்றைய தினத்தில் தங்கத்தின் மீது ஆசை இல்லாதவர்கள் என்றால் மிகவும் சொற்பமான வர்களையே காண முடியும்.

1 min  |

March 05, 2020
DEEPAM

DEEPAM

பரமபதம் தரும் ஆச்சார்ய கைங்கர்யம்!

திருமால் கைங்கர்யம் செய்த ஆச்சார்யர்களில், திருக்கச்சி நம்பிகளும் ஒருவர். இவர் சேனை முதலியார் அம்சமாக மிருக சீரிஷ நட்சத்திரத்தில் வைஸ்ய குலத்தில் அவதரித்தவர். இவரது இயற்பெயர், பார்க்கவப்பிரியர்' மற்றும் கஜேந்திர தாஸர் என்பதாகும்.

1 min  |

March 05, 2020
DEEPAM

DEEPAM

அர்த்தமுள்ள இந்து மதம்!

சாண்டோ சின்னப்ப தேவரும் கண்ணதாசனும் ஒரு படப்பிடிப்பு சம்பந்த மாக காரில் போய்க்கொண்டிருந்த போது மிக மோசமான விபத்து ஒன்று ஏற்பட்டது.

1 min  |

March 05, 2020
DEEPAM

DEEPAM

தட்சிண காசி ஸ்ரீ காளஹஸ்தி!

மஹா சிவராத்திரி வைபவம் மிகவும் விசேஷமாக நடைபெறும் தலங்களில் ஸ்ரீ காளஹஸ்தி திருக்கோயிலும் ஒன்று. இக்கோயில் கருவறையில் வாயு லிங்கத்தின் பிரசன்னத்தைக் கண்கூடாகப் பார்க்கலாம்.

1 min  |

March 05, 2020
DEEPAM

DEEPAM

எலும்புக் கோளாறு நீக்கும் திருமாகறலீஸ்வரர்!

காஞ்சிபுரம் அருகில் செய்யாற்றின் வடகரையில் அமைந்துள்ளது திருமாகறலீஸ்வரர் ஆலயம். தொண்டை நாட்டுப் பாடல் பெற்ற திருத்தலம்.

1 min  |

March 05, 2020
DEEPAM

DEEPAM

இதயத்தில் இறைவன் காட்சி!

தஞ்சை பெரிய கோயில் பெருவுடையாருக்கு அபிஷேகம் செய்விப்பதற்கு முன்னர், இக்கோயிலின் வலதுபுறம் அமைந்துள்ள சிவகங்கைப் பூங்கா குளத்தின் நடுவே சிறு கோயிலில் அருள்பாலிக்கும் சிவலிங்க மூர்த்தத்துக்கு அபிஷேகம் செய்விக்கப்படுகிறது. இதற்கான வரலாற்றுக் காரணம் மிகவும் சுவாரசியமானது.

1 min  |

March 05, 2020
DEEPAM

DEEPAM

ஆலி நகர் அதிபதி

வந்துன தடியேன் மனம்புகுந்தாய் புகுந்ததற்பின் வணங்கும், என் சிந்தனைக் கினியாய். திருவே என் னாருயிரே, அந்தளி ரணியா ரசோகி ளிளந்தளிர்கள் கலந்து, அவை யெங்கும் செந்தழல் புரையும் திருவாலி யம்மானே.'

1 min  |

March 05, 2020
DEEPAM

DEEPAM

அம்பாளின் அருள்!

அம்பாள் எப்படியெல்லாம் அநுக்ரஹம் செய்வாள் என்பதை ஆதிசங்கரர் விவரிக்கிறார்:

1 min  |

March 05, 2020
DEEPAM

DEEPAM

அரையர்களின் அரிய சேவை!

ஸ்ரீரங்கம் கோயிலுக்கே உரித்தான தனித்துவ வழிபாடுகளில் முக்கியமான ஒரு அம்சம் - அரையர் சேவை வழிபாடு! வைணவக் கோயில் சம்பிரதாயத்தில் சிறப்புமிக்க அரையர் சேவையை ஸ்ரீ ராமானுஜர் இணைத்தார். எனினும், நாதமுனிகள் காலத்திலிருந்து அங்கம் வகித்தது.

1 min  |

March 05, 2020
DEEPAM

DEEPAM

அன்பில் மூன்று வகை!

அன்பினை அளவிடும் போது மூன்று வகைகளாகக் கூறுகட்டிப் பிரித்து வைக்கலாம்.

1 min  |

March 05, 2020
DEEPAM

DEEPAM

'நான்தான் முருகன் வந்திருக்கிறேன்!'

எனது இளம் வயதில் நடைபெற்ற சம்பவம் இது.

1 min  |

March 05, 2020
DEEPAM

DEEPAM

‘நில்... கண்ணப்பபா!'

பிறரிடம் அன்பாக நடந்துகொள்வது என்றால் என்ன அவர்கள் கோணத்தில் இருந்து பிரச்னைகளைப் பார்த்து, அவர்களுடைய நிலையில் இருந்து நல்லது கெட்டதுகளை புரிந்துகொள்ள முயற்சித்து, அதற்கேற்ப நம் செயலை மேற்கொள்வதுதான் பிறர் மீது அன்பு காட்டுகிறோம் என்பதற்கான அடையாளம்.

1 min  |

February 20, 2020