CATEGORIES

கமுக்கக் காதல் கொலைகள், 1863 - 1950
Kalachuvadu

கமுக்கக் காதல் கொலைகள், 1863 - 1950

ஆய்வுக்காக, 2020ஆம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் தமிழ்நாடு ஆவணக் காப்பக நூலகத்தில், பிரித்தானியஇந்தியக் காவல்துறையின் ஆண்டறிக்கைகளை (1877-1950) வாசித்தபோது ஆண்டுதோறும் நடைபெற்ற கொலைகளின் மொத்த எண்ணிக்கையில் தொடர்ந்து முதலிடத்தை ஆக்கிரமித்திருந்த 'பாலியலுறவுக் கொலைகள்' கவனத்தை ஈர்த்தன. சமகாலத் தமிழ்த் தினசரிகளும் ஆங்கிலப் பத்திரிகைகளும் சமூகத்தின் பொதுப் புத்தியும் கள்ளக் காதல்', கூடா நட்பு', illegal relation', 'extramatrimonial relation' எனத் தனிநபர் ' களின் ஒழுக்க மீறலாகக் கூறப்படும் கமுக்கக் காதலால் விளைந்தவையே இப்படுகொலைகள்

time-read
1 min  |
March 2021
எதிரிலா வலத்தினாய்...
Kalachuvadu

எதிரிலா வலத்தினாய்...

கேரளத்தில் 2020 டிசம்பரில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் அரசியல் நோக்கர்களாலும் ஊடகங்களாலும் பொதுமக்களாலும் உற்றுக் கவனிக்கப்பட்டது.

time-read
1 min  |
March 2021
உள்ளே மாட்டிய சாவி
Kalachuvadu

உள்ளே மாட்டிய சாவி

நொன் பெருமாளோட மகன் வந்திருக்கேன்,” வீட்டின் வராந்தாவில் உட்கார்ந்திருந்த எஸ். ராமமூர்த்தியிடம் அறிமுகப்படுத்திக்கொண்டேன். என்னை அழைத்துப்போயிருந்த அவரது பேரன் எங்களைத் தனியாக விட்டுச் சென்றிருந்தான்.

time-read
1 min  |
March 2021
இலங்கை – P2P உள்முரண்பாடுகளின் காலக் கண்ணாடி
Kalachuvadu

இலங்கை – P2P உள்முரண்பாடுகளின் காலக் கண்ணாடி

கடந்த பிப்ரவரி மூன்றாம் கதேதி தொடக்கம் ஏழாம் தேதிவரை கிட்டத்தட்ட முன்னூறு மைல்கள் தாண்டிய ஒரு மக்கள் வெகுஜனப் போராட்டம் , இலங்கையின் வடக்கு கிழக்குப் பிராந்தியத்தில் நான்கு தினங்கள் தொடர்ச்சியாக நடந்து முடிந்தது.

time-read
1 min  |
March 2021
இரு ஸ்வர்ணகுமாரிகள்
Kalachuvadu

இரு ஸ்வர்ணகுமாரிகள்

பாரதியின் 'ஸ்வர்ணகுமாரி' புதிய வடிவம்

time-read
1 min  |
March 2021
வித்தை
Kalachuvadu

வித்தை

எத்தனை முறை இதுபோன்ற கதைகளை நான் கேட்டிருக்கிறேன்? அப்படித்தான் இந்தக் கதையும் என்று முதலில் நினைத்தேன். ஆனால் மாதவன் சொல்கிற இந்தக் கதையில் ஏதோ உண்மையிருப்பதாக என்னுள் பட்சி சொல்லியது.

time-read
1 min  |
February 2021
முரண்பாடுகளைக் கடந்த தோழமை
Kalachuvadu

முரண்பாடுகளைக் கடந்த தோழமை

திருநெல்வேலிக்கு ம.சு. பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக அவர் வந்து இணைவதற்கும் முன் அவரை எனக்குத் தெரியாது; கேள்விப்பட்டது கூடக் கிடையாது.

time-read
1 min  |
February 2021
மிஸ் ஜெபீன்
Kalachuvadu

மிஸ் ஜெபீன்

அவர்கள் வீட்டு மாடியின் பால்கனியில் மிஸ் ஜெபீனும் அவளுடைய அம்மாவும் பத்திரமாக உட்கார்ந்து கொண்டு கீழே சவ ஊர்வலம் வருவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

time-read
1 min  |
February 2021
பூமியினும் பொறை மிக்குடையார்
Kalachuvadu

பூமியினும் பொறை மிக்குடையார்

சமகால மலையாளக் கவிஞர்களில் சுகதகுமாரியைப்போல நற்பேறு பெற்றவர்கள் அதிகமில்லை. எந்நேரமும் கவிதையுடன் வாழ அனுமதிக்கும் உலகியல் வசதிகளுக்காக ஏங்கும் கவிஞர்களுக்கிடையில் கொடுப்பினையான வாழ்க்கை அவருக்கு இயல்பாகவே வாய்த்தது.

time-read
1 min  |
February 2021
பண்பாட்டுக் கதைச்சொல்லி
Kalachuvadu

பண்பாட்டுக் கதைச்சொல்லி

என் பள்ளித் தமிழாசிரியர் கல்லூரியில் தொபவிடம் படித்தவர். விடுமுறையில் மதுரைக்கு வந்து திரும்பிய அவர் எனக்காக இரண்டு சிறு நூல்களை வாங்கி வந்திருந்தார்.

time-read
1 min  |
February 2021
பண்பாட்டியல் களமும் கல்வியும்
Kalachuvadu

பண்பாட்டியல் களமும் கல்வியும்

தொ.பரமசிவன் அவர்களை எனக்கு எக்கு அறிமுகப்படுத்தியவர் ம.தி.தா. இந்துக்கல்லூரியில் உடன் பணியாற்றும் த. கண்ணா கருப்பையா, மதுரை தியாகராசர் கல்லூரியில் தொபவின் மாணவர் அவர்.

time-read
1 min  |
February 2021
நண்பனாய்... நல்லவனாய்... சேவகனாய்
Kalachuvadu

நண்பனாய்... நல்லவனாய்... சேவகனாய்

1968 காலகட்டம். நான் நெல்லை ம.திதா. இந்துக் கல்லூரியில் இளம் அறிவியல் கணிதம்; தொ.ப. முதுகலை. என்னால் மூன்று ஆண்டுகாலம் படிப்பைத் தொடரமுடியவில்லை. என்னிலும் வயதில் மட்டும் ஐந்து ஆண்டு பின்தங்கியவர் தொ.ப. ஆனால் அறிவுப் புலத்தில் முந்திக்கொண்டுவிட்டார்.

time-read
1 min  |
February 2021
தொடங்கும்போதே சிறை
Kalachuvadu

தொடங்கும்போதே சிறை

மே 2020இல் இருபத்தாறு வயது இளைஞர் ஒருவர், இலங்கை அரசாங்கத்தினால் 'பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார்.

time-read
1 min  |
February 2021
தமிழரை வியக்க வைத்தவர்
Kalachuvadu

தமிழரை வியக்க வைத்தவர்

ஆ.இரா. வேங்கடாசலபதி (சலபதி) மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய காலத்தில் (1995-2002) அவர் பேச்சுகளில் அடிக்கடி ஒலித்த பெயர்கள் சி.சு.மணி, தொய, வே. மாணிக்கம், கா.அ.மணிக்குமார் ஆகியவை.

time-read
1 min  |
February 2021
சாட்டை
Kalachuvadu

சாட்டை

அடிவயிற்றில் சிவப்பைக் கொண்ட சாம்பல் குருவியொன்று இலைகளுதிர்ந்த மரக் கிளையொன்றில் நின்று அங்குமிங்கும் பார்க்கிறது.

time-read
1 min  |
February 2021
என் இலக்கியப் பயணம்
Kalachuvadu

என் இலக்கியப் பயணம்

'கடைத்தெருக்கலைஞன்' எனத் தமிழ் இலக்கிய ஆர்வலர்களால் செல்லப் பெயரில் குறிப்பிடப்படும் கலைமாமணி' ஆ மாதவன் 5.01.2021 அன்று திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் உடல் நலக் குறைவினால் காலமானார்.

time-read
1 min  |
February 2021
உதிரிகளின் கதைஞர்
Kalachuvadu

உதிரிகளின் கதைஞர்

"ஒழுக்கம், பண்பு, வரைமுறை, பாபம், நீதி, அழகு, பணம், பாலீஷ் இதுகளுக்கெல்லாம் மேலாக மனநிலைகளின் வக்ரபோக்கு என்ற ஒன்று மனித ஏற்பாட்டில் நடைமுறையிலிருக்கிறது.

time-read
1 min  |
February 2021
அம்பேத்கர் விரும்பிய தேசிய அலுவல்மொழி
Kalachuvadu

அம்பேத்கர் விரும்பிய தேசிய அலுவல்மொழி

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு மொழிவாரி மாநிலங்கள் அமைப்பது பற்றிய கருத்து வெளிப்பட்டது.

time-read
1 min  |
February 2021
'நர்மதா' இராமலிங்கம்: 'நல்ல நூல் வெளியீட்டாளர்'
Kalachuvadu

'நர்மதா' இராமலிங்கம்: 'நல்ல நூல் வெளியீட்டாளர்'

இரண்டாம் உலகப்போர்க் காலத்தையொட்டித் தமிழ்ப் பதிப்புத்துறையில் நூல் பெருமாற்றம் ஏற்பட்டது.

time-read
1 min  |
February 2021
'கேளடா மானிடவா'
Kalachuvadu

'கேளடா மானிடவா'

தமிழ் ஒலிக்கும் இடங்களிலெல்லாம் ஒலிக்கின்றது கேளடா மானிடவா எம்மில் கீழோர் மேலோர் இல்லை' என்று தொடங்கும் 'பாரதி' திரைப்படத்தின் பாடல்.

time-read
1 min  |
February 2021
காலச்சுவடும் எனது மொழிபெயர்ப்புகளும்
Kalachuvadu

காலச்சுவடும் எனது மொழிபெயர்ப்புகளும்

வெறும் வாசகனாகவே காலத்தைத் தள்ளிவிடலாம் என்றிருந்த என்னை மொழி பெயர்ப்பாளனாக்கியவர் அருந்ததி ராய். 2002 ஆம் வருட குஜராத் மதக்கலவரத்தையொட்டி அவர் எழுதிய நீண்ட கட்டுரையை மொழிபெயர்த்தேன். திருவண்ணாமலை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அதை வெளியிட்டபோது முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டு என் மொழிபெயர்ப்பைப் பாராட்டி உரையாற்றினார் ஆ.இரா. வேங்கடாசலபதி. அதன் பிறகு அதிகமும் சிற்றிதழ்களிலேயே எனது மொழிபெயர்ப்புகள் வெளிவந்தன. சே குவேரா பயணக்குறிப்புகள், ஹாருகி முரகாமி பேர் லாகர்க்விஸ்ட் சிறுகதைத் தொகுப்புகள், சமகால நவீனச் சிறுகதைகள் தொகுப்பு என நான்கு நூல்கள் வெளிவந்த பிறகு காலச்சுவடு பதிப்பகத்துடன் எனது பயணம் தொடங்கியது.

time-read
1 min  |
ஜனவரி 2021
மதுரைப்பிள்ளை
Kalachuvadu

மதுரைப்பிள்ளை

(வள்ளல்நிலை முதல் வறியநிலைவரை)

time-read
1 min  |
ஜனவரி 2021
சி.ஜே. மறுபடியும் இறந்துவிட்டார் அ.கா.பெருமாள்
Kalachuvadu

சி.ஜே. மறுபடியும் இறந்துவிட்டார் அ.கா.பெருமாள்

பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு (2004, மார்ச்) திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லாரிப் பேராசிரியர் மீரான் பிள்ளை என்னைத் தொலைபேசியில் அழைத்தார். "குமாரின் பணி ஓய்வு உபசார நிகழ்வில் நீங்கள் பேச வேண்டும். அதைக் கருத்தரங்காக நடத்துகிறோம்” என்றார்.

time-read
1 min  |
ஜனவரி 2021
நண்பர், வழிகாட்டி
Kalachuvadu

நண்பர், வழிகாட்டி

என்னுடைய நினைவு சரியென்றால், நான் ராமை முதன் முதலாகச் சந்தித்தது 1986ஆம் ஆண்டு, இலையுதிர் பருவத்தில். சிகாகோ பல்கலைக்கழகத்தில் நார்மன் கடலரிடம் இரண்டாண்டுகள் தமிழ் கற்றிருந்தேன். கனடா நாட்டிற்குப் போய்வந்ததைத் தவிர, 1986 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்ததுதான் என்னுடைய முதல் அயல்நாட்டுப் பயணம்.

time-read
1 min  |
ஜனவரி 2021
மலைமேலிருந்து மறைந்த லாந்தரின் வெளிச்சம்
Kalachuvadu

மலைமேலிருந்து மறைந்த லாந்தரின் வெளிச்சம்

இமயமலையின் அடிவாரத்தில் காஃபல் பானி என்ற இடத்தில் பிறந்தவர் மங்களேஷ் டப்ரால் (1948). நவீன இந்திக் கவிதையின் புகழ்பெற்ற கவிஞர். பத்திரிகை ஆசிரியராக நீண்ட அனுபவம் கொண்டவர். பிரெக்ட், பாப்லோ நெருதா , ஹெர்மன் ஹெஸ்ஸே உள்ளிட்ட உலகக் கவிஞர்கள் பலரையும் மொழிபெயர்த்துள்ளார். இவரது கவிதைகள் பலவும் பல்வேறு உலகமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

time-read
1 min  |
ஜனவரி 2021
ரஜினிகாந்த் அரசியல்வாதியாகிறாரா?
Kalachuvadu

ரஜினிகாந்த் அரசியல்வாதியாகிறாரா?

ரஜினிகாந்த், தான் நடித்துள்ள திரைப்படங்களில் திரைப்படங்களில் இடம்பெற்றுள்ள சஸ்பென்ஸ் காட்சிகளைப் போலவே, தனது அரசியல் பிரவேசத்தையும் சுவாரசியமான சஸ்பென்ஸாக இத்தனை காலமும் வைத்திருந்தார். அவ்வப்போது தனது ரசிகர்களைச் சந்தித்துக் கட்சி தொடங்குவதைப் பற்றிப் பேசிவந்தார். 1996 முதலே தான் கலந்து கொள்ளும் சினிமா உலக நிகழ்ச்சிகளில் சிறுசிறு அரசியல் விஷயங்களைப் பேசுவதை வழக்கமாகவே கொண்டிருந்தார். அவரது அரசியல் பேச்சுக்கள் ஊடக உலகத்துக்கு அவ்வப்போது தீனியளித்தன. அவரைச் சந்திக்கும்போதெல்லாம் செய்தியாளர்கள் அரசியல் பிரவேசத்தைப் பற்றிக் கேட்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.

time-read
1 min  |
ஜனவரி 2021
நிசப்த நடனம்
Kalachuvadu

நிசப்த நடனம்

இரண்டாம் உலகப் போர் முடிந்து எழுபத்தைந்து வருடங்களாகிவிட்டன. இன்னமும் நாசிகளின் நாச வேலைகளைப் பற்றிப் படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. யூதர்கள் மீதான கொடூர வன்முறைகள் தொடர்ச்சியாக திரைப்படங்களினூடாக நினைவுகூரப்படுகின்றன. அதேபோல் முள்ளிவாய்க்காலில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போரைப் பற்றியும் பல குறும்படங்கள், திரைப்படங்கள் தொடர்ந்து வெளி வருகின்றன.

time-read
1 min  |
ஜனவரி 2021
யானையின் சம்பளம்
Kalachuvadu

யானையின் சம்பளம்

வேறு வழியில்லை. யானையைக் கொண்டு வரவேண்டும் என்று சொன்னது லலித் ஜெயவர்த்தனாதான். எப்படி? "நான் கொண்டுவருகிறேன். இதுகூடச் செய்ய முடியாதா?” என்றான். எல்லாப் பிரச்சினைகளுக்கும் அவனிடம் தீர்வு இருந்தது. அநேக சமயங்களில் பிரச்சினையை உண்டாக்குவதும் அவனாகவே இருக்கும்.

time-read
1 min  |
ஜனவரி 2021
பாரதி: 'உயிர்பெற்ற தமிழர் பாட்டு'
Kalachuvadu

பாரதி: 'உயிர்பெற்ற தமிழர் பாட்டு'

பதிப்புக் குழறுபடிகள் ஒரு குறிப்பு

time-read
1 min  |
ஜனவரி 2021
மகாமாயா
Kalachuvadu

மகாமாயா

இன்பாவின் குரல் காதுக்குள் ஒலிக்கும்போதெல்லாம் ராஜசேகரின் முகம் புன்னகை அரும்பிப் பிரகாசமாகிவிடும். தனக்கும் ஒரு தகப்பன் அந்தஸ்தைக் கொடுத்துத் தன்னை நம்பிப் பிறந்தவள் என அடிக்கடி நினைத்துக்கொள்வான். அப்படியான நினைவு வரும்போதெல்லாம் ஒரு தெய்வத்தை வணங்குவதைப்போலத்தான் மகளை மனத்துக்குள் கைகூப்பி வணங்கிக்கொள்வான்.

time-read
1 min  |
ஜனவரி 2021