அதிமுக இளைஞர் பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம் பாண்டியன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்
Maalai Express|September 14, 2020
கடலூர் கிழக்கு மாவட்டம் குமராட்சி ஒன்றிய கழகத்தின் சார்பில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையினை கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் துவக்கி வைத்தார்.
அதிமுக இளைஞர் பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம் பாண்டியன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

சிதம்பரம், செப். 14

முன்னதாக நிகழ்ச்சிக்கு கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். பரங்கிப்பேட்டை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் அசோகன், பரங்கிப்பேட்டை ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி, ஒன்றிய குழு உறுப்பினர் வெற்றிச்செல்வி மனிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Esta historia es de la edición September 14, 2020 de Maalai Express.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.

Esta historia es de la edición September 14, 2020 de Maalai Express.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.

MÁS HISTORIAS DE MAALAI EXPRESSVer todo
சிறந்த தற்காப்புக்கலை மாஸ்டர் தேசிய விருது பெற்ற காரைக்கால் கராத்தே மாஸ்டருக்கு முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ பாராட்டு
Maalai Express

சிறந்த தற்காப்புக்கலை மாஸ்டர் தேசிய விருது பெற்ற காரைக்கால் கராத்தே மாஸ்டருக்கு முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ பாராட்டு

கேரளா திருச்சூரில் நடைபெற்ற சிறந்த தற்காப்புக்கலை மாஸ்டர் தேசிய விருதை பெற்ற, காரைக்கால் கராத்தே மாஸ்டர் வி ஆர் எஸ் குமாரை, புதுச்சேரி முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ மற்றும் பலர் பாராட்டிவருகின்றனர்.

time-read
1 min  |
May 16, 2024
தனியார் பள்ளி வாகனங்கள் மோட்டார் வாகன விதிகளுக்கு உட்பட்டு இயக்கப்பட வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்
Maalai Express

தனியார் பள்ளி வாகனங்கள் மோட்டார் வாகன விதிகளுக்கு உட்பட்டு இயக்கப்பட வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவர்களை ஏற்றிச்செல்ல பயன்படுத்தப்படும் பேருந்துகள் முறையாகப் பராமரிக்கப்படுகின்றதா என்பது குறித்து ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற பள்ளி வாகனங்களின் வருடாந்திர கூட்டாய்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

time-read
1 min  |
May 16, 2024
பழனி கோவிலில் இன்று வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம் திரளான: பக்தர்கள் பங்கேற்பு
Maalai Express

பழனி கோவிலில் இன்று வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம் திரளான: பக்தர்கள் பங்கேற்பு

தமிழ் கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனிக்கு வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

time-read
1 min  |
May 16, 2024
நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி பஸ் மோதி விபத்து: 4 பேர் பரிதாப பலி
Maalai Express

நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி பஸ் மோதி விபத்து: 4 பேர் பரிதாப பலி

செங்கல்பட்டு அருகே மதுராந்தகத்தில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை பயங்கர விபத்து ஏற்பட்டது.

time-read
1 min  |
May 16, 2024
தமிழகத்தில் 19ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு
Maalai Express

தமிழகத்தில் 19ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

time-read
2 minutos  |
May 16, 2024
அறந்தாங்கி ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு
Maalai Express

அறந்தாங்கி ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு துறை சார்ந்த பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

time-read
1 min  |
May 15, 2024
மலர் ஆங்கில உயர்நிலைப்பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை
Maalai Express

மலர் ஆங்கில உயர்நிலைப்பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை

புதுச்சேரி மலர் ஆங்கில உயர்நிலைப் பள்ளி தொடர்ந்து 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது.

time-read
1 min  |
May 15, 2024
செங்கல்பட்டு அருகே இருவேறு விபத்தில் 9 பேர் பலி
Maalai Express

செங்கல்பட்டு அருகே இருவேறு விபத்தில் 9 பேர் பலி

அதிகாலையில் நடந்த சோகம்

time-read
1 min  |
May 15, 2024
தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு
Maalai Express

தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு

தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடனேயே நீடித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 10-ந்தேதி அட்சய திருதியையொட்டி தங்கம் விலை ஒரே நாளில் 3 முறை உயர்ந்து காணப்பட்டது. விலை உயர்ந்திருந்தாலும், அன்றைய தினம் தங்கம் விற்பனை அதிகமாகவே இருந்தது. அதற்கு மறுநாளில் இருந்து விலை குறையத் தொடங்கியது.

time-read
1 min  |
May 15, 2024
வாக்களித்து விட்டு திரும்பியபோது விபத்து: லாரி-பஸ் மோதி 6 பேர் பலி
Maalai Express

வாக்களித்து விட்டு திரும்பியபோது விபத்து: லாரி-பஸ் மோதி 6 பேர் பலி

ஆந்திர மாநிலம் பபட்லா மாவட்டம் சின்னகஞ்சம் பகுதியில் இருந்து ஐதராபாத் நோக்கி நேற்று இரவு ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது. அதில் 42 பேர் பயணித்தனர்.

time-read
1 min  |
May 15, 2024