Newspaper
DINACHEITHI - TRICHY
கிருஷ்ணகிரியில் இறந்த நில உடைமைதாரர் பெயர்களை நீக்கி பட்டாவில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டாவிலுள்ள இறந்த நில உடைமைதாரர்களின் பெயர்களை நீக்கி, வாரிசுதாரர்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் வாயிலாக உரிமை பெற்றவர்களின் பெயர்களை சேர்க்க உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ச. தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
1 min |
June 17, 2025
DINACHEITHI - TRICHY
முப்படைகளில் சேரும் பெண்களின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரிப்பு
நாடு முழுவதும் பெண்கள் பல்வேறு துறைகளில் கோலோச்சத் தொடங்கி இருக்கின்றனர். உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைத்து தரப்பிலும் பெண்களின் பங்கு அளப்பரியதாக இருக்கிறது. அந்த வரிசையில் இந்திய முப்படைகளிலும் அதாவது ராணுவம், கடற்படை, விமானப் படைகளில் பெண்கள் சேரும் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - TRICHY
கன்னியாகுமரி: இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். அழகுமீனா, வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித்துறை உதவியுடன் ஒவ்வொரு மாவட்டத்தில், முன்னோடி வங்கிகள் மூலம் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.
1 min |
June 17, 2025
DINACHEITHI - TRICHY
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டையொட்டி அறுபடை வீடுகள் கண்காட்சி தொடங்கியது
மதுரையில் வருகிற 22-ந்தேதி பா.ஜ.க., இந்து முன்னணி மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் முருகபக்தர்கள் மாநாடு பாண்டி கோவில் வண்டியூர் சுற்றுச்சாலையில் அமைந்துள்ள அம்மா திடலில் நடைபெறுகிறது. அன்று பிற்பகல் 3 மணிக்கு மாநாடு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - TRICHY
தவறே செய்யாமல் ராமதாஸிடம் மன்னிப்பு கேட்டேன்
காஞ்சிபுரத்தில் பா.ம.க. நிர்வாகிகள் கூட்டம்நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதன் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது :-
1 min |
June 17, 2025
DINACHEITHI - TRICHY
அரியலூர்: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 941 வழக்குகளுக்கு ரூ.4.80 கோடியில் தீர்வு
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு, வழிகாட்டுதலின்படி, அரியலூர் மாவட்டத்தில் இயங்கும் அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம், செந்துறை மற்றும் ஜெயங்கொண்டம் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க அரியலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, ஜெயங்கொண்டம் மற்றும் செந்துறை வட்ட சட்டப் பணிகள் குழுவின் சார்பாக தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - TRICHY
மந்திரிசபை செயலகத்தின் செயலாளராக ஆர்.ஏ.சந்திரசேகர் நியமனம்
மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ஆர்.ஏ.சந்திரசேகர், மந்திரிசபை செயலகத்தின் செயலாளராக (பாதுகாப்பு) நியமிக்கப்பட்டுள்ளார். அவரதுநியமனத்துக்குமத்திய மந்திரிசபையின் நியமன குழு ஒப்புதல் அளித்துள்ளது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - TRICHY
மோட்டார்சைக்கிள்- கார் மோதல்: உணவகக் காவலாளி உயிரிழப்பு
தூத்துக்குடி போல்டன்புரத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் துரைசிங்கம் (வயது 58). இவர் முக்காணியில் உள்ள உணவகத்தில் இரவுக் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
1 min |
June 17, 2025
DINACHEITHI - TRICHY
தஞ்சாவூரில் முதல்வர் மருந்தகத்தில் மு.க. ஸ்டாலின் ஆய்வு
தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தஞ்சாவூரில் உள்ளமுதல்வர் மருந்தகத்தில் திடீர் ஆய்வு செய்து, மருந்து இருப்பு, சேவையின் தரம் குறித்து நேரடியாக கேட்டறிந்தார்.
1 min |
June 17, 2025
DINACHEITHI - TRICHY
மினி பஸ் போக்குவரத்தானது ஆயிரக்கணக்கான கிராமங்களை இணைக்கும் அற்புத திட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூரிலிருந்து காணொலி காட்சி வாயிலாக புதிய விரிவான மினி பேருந்து திட்டத்தினை தொடங்கிவைத்ததைதொடர்ந்து பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகங்களின் சார்பில் புதிய விரிவான மினி பேருந்து சேவையினை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி
1 min |
June 17, 2025
DINACHEITHI - TRICHY
21-ம் நூற்றாண்டின் சிறந்த டெஸ்ட் லெவனை தேர்ந்தெடுத்த வில்லியம்சன்
சர்வதேச டெஸ்ட்கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை உள்ளடக்கி21 ஆம்நூற்றாண்டின் ஆல் டைம் சிறந்த டெஸ்ட் லெவனைநியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம் சன் தேர்ந்தெடுத்துள்ளார்.
1 min |
June 17, 2025
DINACHEITHI - TRICHY
டி.என். பாளையம் அருகே தொடர் அட்டகாசம்: 2 மாதத்தில் 10 ஆடுகளை கொன்ற சிறுத்தை
கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை
1 min |
June 17, 2025
DINACHEITHI - TRICHY
திருமணமான 10 மாதங்களில் இளம்பெண் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள வைராவிகுளம் ராமசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் சேகர். இவருக்கும், கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்த கிருத்திகா (21 வயது) என்பவருக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் நடந்தது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - TRICHY
மரத்தில் ஆசிரியர் பிணம்
சிவகாசி, ஜூன் . 17சிவகாசி அருகே பெரியபொட்டல்பட்டியை சேர்ந்தவர் குருவையா மகன் சிவானந்தன் (25). இவர் துலுக்கன் குறிச்சியில் உள்ள அரசு பள்ளியில் பயிற்சி ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். விடுமுறை நாட்களில் கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார்.
1 min |
June 17, 2025
DINACHEITHI - TRICHY
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா, கஞ்சா, லாட்டரி விற்ற 12 பேர் கைது: சூதாடிய 4 பேர் பிடிபட்டனர்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எங்கும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என போலீசார் கண்காணித்தனர்.
1 min |
June 17, 2025
DINACHEITHI - TRICHY
ஓ.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. பதவி தொடர்பாக இதுவரை அ.தி.மு.க. கொறடா புகார் தரவில்லை
ஓ. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. பதவி தொடர்பாக இதுவரை அ.தி.மு.க. கொறடா புகார் தரவில்லை என சபாநாயகர் அப்பாவு கூறினார்.
1 min |
June 17, 2025
DINACHEITHI - TRICHY
ரஜினி, விஜயகாந்தை விட விஜய் பெரிய ஆளா?
ரஜினி, விஜயகாந்தை விட விஜய் பெரிய ஆளா என வேல்முருகன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
1 min |
June 17, 2025
DINACHEITHI - TRICHY
தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தான்
விழுப்புரம் ஜூன் 17மதுரையில் வருகிற 22 ஆம் தேதி நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாடுதொடர்பான ஆலோசனைகூட்டத்தில்கலந்து கொள்வதற்காக விழுப்புரம் வருகை தந்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், விழுப்புரத்தில், மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ. கோவிந்தசாமி 107 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
1 min |
June 17, 2025
DINACHEITHI - TRICHY
பரமக்குடி ஆயிர வைசிய ஆங்கில பள்ளியில் புத்துணர்ச்சி பயிற்சி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆயிர வைசிய ஆங்கில மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர், ஆசிரியைகள், அலுவலர்களுக்கான புத்துணர்ச்சி பயிற்சி வகுப்பு நடந்தது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - TRICHY
தருமபுரி மாவட்டத்தில் 4 ஆண்டுகளில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் 46,494 பேருக்கு ரூ.88.93 கோடி உதவி
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில், 29,338 மாணாக்கர்களுக்கு, ரூ.11.73 கோடி மதிப்பில் கல்வி உதவித்தொகைகளும், 353 நபர்களுக்கு ரூ.21.78 இலட்சம் மதிப்பில் விலையில்லா சலவைப் பெட்டிகளும், 423 நபர்களுக்கு ரூ.20.95 இலட்சம் மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரங்களும், கிராமப்புற பெண்கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 12,586 மாணவிகளுக்கு ரூ. 79.57 இலட்சம் ஊக்கத்தொகையும், என மொத்தம் 46494 பயனாளிகளுக்கு ரூ.88.93 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
1 min |
June 17, 2025
DINACHEITHI - TRICHY
சேலம் அருகே பரிதாபம்: மாட்டு கொட்டகையில் விளையாடி கொண்டிருந்த குழந்தை குருணை மருந்தை தின்று உயிரிழப்பு
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே புனல்வாசல் ஊராட்சியில் வசிப்பவர் குமரேசன். இவர் காட்டுக்கோட்டையில் லாரி பட்டறையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி செல்வமணி. நேற்று முன்தினம் வீட்டு வேலை செய்து கொண்டிருந்தார். இவர்களது 3 வயது குழந்தை பூவரசன், வீட்டில் விளையாடி கொண்டிருந்த போது மாட்டு கொட்டகைக்கு சென்று விளையாடி உள்ளது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - TRICHY
பதவி உயர்வில் சமூகநீதி - சட்ட ரீதியான தீர்வுகள் அளித்திட ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் குழு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு முறையில் தரவரிசை பட்டியல் சமூகநீதி அடிப்படையில் இருந்து வந்த நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக ஏற்பட்டுள்ள மாற்றம், வருங்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கும்
1 min |
June 17, 2025
DINACHEITHI - TRICHY
சவுதி அரேபியாவில் தேசத்துரோக வழக்கில் கைதான பத்திரிகையாளருக்கு மரண தண்டனை
சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் அல்- ஜாசர் கடந்த 2018-ம் ஆண்டு தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் இருந்து கம்ப்யூட்டர், செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
1 min |
June 17, 2025
DINACHEITHI - TRICHY
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 7,500 கனஅடியாக அதிகரிப்பு
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கேரளா மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - TRICHY
இலங்கைக்கு கடத்தவிருந்த 160 கிலோ கஞ்சா பறிமுதல்
2 பேர் கைது
1 min |
June 17, 2025
DINACHEITHI - TRICHY
இஸ்ரோ முன்னாள் அறிவியலாளர் சு.முத்து மறைவு: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
இஸ்ரோ முன்னாள் அறிவியலாளர் மற்றும் எழுத்தாளர் நெல்லை சு. முத்துவின் மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:
1 min |
June 17, 2025
DINACHEITHI - TRICHY
ஈரானில் உள்ள இந்தியர்களுக்காக உதவி எண்கள் அறிவிப்பு
ஈரானின் தெஹ்ரானில் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தலைமையகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - TRICHY
திருச்சி-காரைக்கால் ரெயில் சேவையில் மாற்றம்
திருச்சி ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட திருவாரூர் மற்றும் கீழ்வேளூர் இடையே பொறியியல் பணி நடைபெறுவதால் திருச்சி-காரைக்கால் டெமு ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - TRICHY
அகமதாபாத் விமான விபத்து- விமானியின் கடைசி வார்த்தைகள்
கடந்த 12-ந்தேதி, அகமதாபாத்தில் இருந்துலண்டனுக்கு புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானது. நாட்டையே உலுக்கிய இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - TRICHY
காவிரி படுகை குறுவை சாகுபடிக்கு...
ஆள்கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்திக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்த உயர் நீதிமன்றம், இந்த வழக்கு விவகாரத்தில் ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்து விசாரிக்க உத்தரவிட்டது.
4 min |
