Newspaper
DINACHEITHI - TRICHY
சிறுமியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியருக்கு 3 ஆண்டு, தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை
கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
1 min |
May 16, 2025
DINACHEITHI - TRICHY
நீரஜ் சோப்ரா லெப்டினன்ட் கர்னலாக நியமனம்: இந்திய ராணுவம் வழங்கிய கௌரவம்
இந்திய ஈட்டி எறிதல் நட்சத்திரமும் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவருமான நீரஜ் சோப்ராவுக்கு ஒரு அரியகௌரவம்வழங்கப்பட்டுள்ளது. இந்திய பிராந்திய இராணுவம் அவருக்கு லெப்டினன்ட் கர்னல் என்றகௌரவப்பதவியை வழங்கியது.
1 min |
May 16, 2025
DINACHEITHI - TRICHY
பள்ளி படிப்பை முடித்த மாணவர்கள் கல்லூரி படிப்பை தொடர வேண்டும்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பொன்ஜெஸ்லி கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, கலந்துகொண்டு, மாணவ மாணவியர்களிடையே பேசுகையில் - 12ம் வகுப்பு முடித்த மாணவ மாணவியர்கள் கல்லூரி படிப்பை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக தான் உயர்கல்வி வழிகாட்டி முகாம், கல்லூரி கனவு என்ற திட்டத்தினை செயல்படுத்தி மாணவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் வழங்கப்பட்டு வருகிறது.
1 min |
May 16, 2025
DINACHEITHI - TRICHY
குருப் 2 தேர்வு முடிவுகள் வெளியானது
தொழிலாளர் நலத் துறை உதவி ஆய்வாளர், வணிகவரித்துறை துணை அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர் ஆகிய பதவியிடங்கள் குரூப் 2 பிரிவின் கீழ் வருகின்றன.
1 min |
May 16, 2025
DINACHEITHI - TRICHY
சந்தானம் படத்தில் இருந்து பிரச்சினைக்குரிய பாடல் நீக்கம்
இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'. சமீபத்தில் இப்படத்திலிருந்து (கிஸ்ஸா 47) 'கோவிந்தா' என்று தொடங்கும் பாடல் வெளியானது. அந்த பாடலில் இடம் பெற்ற வரிகள் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக இருந்ததாக புகார் எழுந்தது.
1 min |
May 16, 2025
DINACHEITHI - TRICHY
அருணாசல பிரதேச எல்லை விவகாரத்தில் சீனாவுக்கு இந்தியா பதிலடி
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில்ஒன்றுஅருணாச்சல பிரதேசம். இது சீனா உடன் எல்லையைப்பகிர்ந்துவருகிறது. இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும் அருணாச்சல பிரதேசம் தனக்குச் சொந்தமானது என சொல்லி சீனா பல ஆண்டுகளாகவே உரிமை கோரி வருகிறது. இருப்பினும், மத்திய அரசு அதற்குத் தக்கப் பதிலடிகளை கொடுத்து வருகிறது.
1 min |
May 16, 2025
DINACHEITHI - TRICHY
தஞ்சை பெரிய கோவிலில் தேசியக்கொடியின் மூவர்ணத்தில் ஒளிரும் மின்விளக்குகள்
தஞ்சாவூர் பெரிய கோவில் ராஜராஜன் வாயிலில் போர் வெற்றியைப் பறைசாற்றும் வகையில் தேசியக் கொடியிலுள்ள மூவர்ணத்தில் மின் விளக்குகள் செவ்வாய்க்கிழமை முதல் எரியவிடப்பட்டுள்ளன.
1 min |
May 16, 2025
DINACHEITHI - TRICHY
திண்டுக்கல் பாச்சாலில் மக்கள் தொடர்பு முகாம்: ரூ.1.25 கோடியில் நலத்திட்ட உதவிகள்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம், பாச்சலூர் கிராமம் சமுதாய கூடத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் செ. சரவணன், தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, 110 பயனாளிகளுக்கு ரூ.1.25 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
1 min |
May 16, 2025
DINACHEITHI - TRICHY
பஸ்சில் இருந்து விழுந்து குழந்தை பலி; டிரைவர், கண்டக்டர் பணி இடைநீக்கம்
தர்மபுரி மாவட்டம், வேப்பிலை முத்தம்பட்டியை சேர்ந்தவர் ராஜதுரை (வயது 31). இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோவைக்கு சென்று கொண்டிருந்தார். ராஜதுரை தனது 9 மாத குழந்தை நவநீஷை, தனது தோள் மீது வைத்துக்கொண்டு பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது ராஜதுரை கண்டக்டரிடம் பஸ்சின் முன்பக்க கதவை அடைக்கும்படி கூறியுள்ளார். ஆனால் கதவை அடைக்காமல் இருந்துள்ளனர்.
1 min |
May 16, 2025
DINACHEITHI - TRICHY
அத்துமீறி என்பதற்கான அர்த்தம் புரியாமல் சிலர் கலாய்க்கின்றனர்
அன்புமணியை விமர்சித்த திருமாவளவன்
1 min |
May 16, 2025
DINACHEITHI - TRICHY
கர்நாடக பேருந்து மோதி வனத்துறை ஊழியர்கள் இருவர் பலி
சாலை விபத்தில் வனவர் மற்றும் வனக்காப்பாளர் ஆகிய இருவரும் கர்நாடகா பேருந்து மோதி சம்பவ இடத்தில் இறந்தது பற்றிய வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் -ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
1 min |
May 16, 2025
DINACHEITHI - TRICHY
மதுரை சித்திரை திருவிழா: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்
மதுரை சித்திரை திருவிழா சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக நடந்து வருகிறது. சிகர நிகழ்ச்சியாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் 12-ந்தேதி நடந்தது.
1 min |
May 16, 2025
DINACHEITHI - TRICHY
கொஞ்சம் மறுபரிசீலனை பண்ணுங்கள்: சிந்து நதிநீரை திறக்க இந்தியாவுக்கு பாகிஸ்தான் கடிதம்
இஸ்லாமாபாத், மே.16சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை முடக்குவதற்கான இந்தியாவின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தானின் நீர்வள அமைச்சகம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
1 min |
May 16, 2025
DINACHEITHI - TRICHY
வீட்டின் கதவை உடைத்து 60 சவரன் நகை கொள்ளை - காவலாளி தலைமறைவு
சென்னை கொட்டிவாக்கத்தில் ஓய்வு பெற்ற ஐ.டி. ஊழியரான மகேஷ் குமார் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
1 min |
May 16, 2025
DINACHEITHI - TRICHY
மதுரையில் அரசு பஸ்சை இயக்கிய டிரைவர்: பயணிகள் அச்சத்தில் அலறல்
பணி இடைநீக்கம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை
1 min |
May 16, 2025
DINACHEITHI - TRICHY
உயிருக்கே ஆபத்து சிறையிலிருந்து தந்தையை காப்பாற்ற இம்ரான் கானின் மகன்கள் அதிபர் டிரம்ப்பிடம் கோரிக்கை
பாகிஸ்தான்முன்னாள் பிரதமரும் பிடிஐ கட்சித் தலைவருமான இம்ரான்கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டுக் கடந்த 2023 முதல் சிறையில் உள்ளார். கடந்த ஜனவரியில் அவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
1 min |
May 16, 2025
DINACHEITHI - TRICHY
எங்களை பாகிஸ்தானியர்கள் என அழைக்க வேண்டாம்
பலூசிஸ்தான் இனி பாகிஸ்தானின் மாகாணம் அல்ல என்றும், விடுதலை பெற்றுவிட்டதாகவும் பலூச் தலைவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
1 min |
May 16, 2025
DINACHEITHI - TRICHY
உச்சநீதிமன்றத்துக்கு ஜனாதிபதி...
உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோரியுள்ளதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
1 min |
May 16, 2025
DINACHEITHI - TRICHY
இத்தாலி ஓபன் டென்னிஸ்: கோகோ காப் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
1 min |
May 16, 2025
DINACHEITHI - TRICHY
ஆபரேஷன் சிந்தூர் பாராட்டுவிழா பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய வாலிபர் கைது
கர்நாடக மாநிலம் பெங்களூரு ஒயிட்பீல்டு பிரசாந்த் லே-அவுட் பகுதியில் கடந்த 9-ந்தேதி 'ஆபரேஷன் சிந்தூர்' நிகழ்வுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை பிரசாந்த் லே-அவுட்டை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் செய்திருந்தனர்.
1 min |
May 16, 2025
DINACHEITHI - TRICHY
2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை இளம் வீரர்களுடன் செல்லும் இந்தியா தோல்வியை சந்திக்கும்
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களான விராட் கோலி, ரோகித் சர்மா ஓய்வு பெற்றுள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
1 min |
May 16, 2025
DINACHEITHI - TRICHY
தி.மு.க. ஆட்சிக்கு வந்த 38 மாதங்களில் தமிழகத்தில் 20 லட்சம் பேருக்கு புதிய ரேசன்கார்டு வழங்கப்பட்டுள்ளன
தி.மு.க. ஆட்சிக்கு வந்து 38 மாதங்களில் தமிழகத்தில் 20 லட்சம் பேருக்கு புதிய ரேசன் கார்டு வழங்கப்பட்டுள்ளதாக வேடசந்தூரில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.
1 min |
May 16, 2025
DINACHEITHI - TRICHY
தூதரகம்– ராணுவ ரீதியில் இந்தியா பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது
தூதரக மற்றும் ராணுவம் என இரண்டிலும் பெரிய அளவில் இந்தியாவெற்றியைபெற்றுள்ளது என மைக்கேல் ரூபின் கூறியுள்ளார்.
1 min |
May 16, 2025
DINACHEITHI - TRICHY
கொல்லிமலையில் மின்னல் தாக்கி பசுமாடு உயிரிழப்பு
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை திருப்புலி நாடு பஞ்., சுள்ளுக்குழிப்பட்டி மலை கிராமத்தில் வசித்து வருபவர் ராஜேந்திரன், விவசாயி. இவர் வீட்டின் அருகில் மாட்டு கொட்டகை அமைத்து இரண்டு பசு மாடுகள் வளர்த்து வந்துள்ளார்.
1 min |
May 16, 2025
DINACHEITHI - TRICHY
அரசு பஸ் மோதி 18 மாடுகள் பலி
தேனி, மே.16தேனி மாவட்டம் தேவாரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டு இன மாடுகளை உரத்திற்காக தோட்டங்களில் தொழுவம் அமைத்து மேய்ச்சல் செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் டி. கள்ளிப்பட்டி அருகே திண்டுக்கல் பைபாஸ் சாலையைக் கடந்து சென்றது.
1 min |
May 16, 2025
DINACHEITHI - TRICHY
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
கர்நாடகாகாவிரிகரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது. நேற்று நீர்வரத்து 1000கன அடிதண்ணீர் வந்தது.
1 min |
May 16, 2025
DINACHEITHI - TRICHY
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் பற்றி மீண்டும் முகமது யூனுஸ் சர்ச்சைப் பேச்சு
வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கத் தலைவர் முகமது யூனுஸ், நமது நாட்டின் வடகிழக்கு மாநிலங்கள் குறித்து மீண்டும் ஒருமுறை பரபரப்பான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
1 min |
May 16, 2025
DINACHEITHI - TRICHY
அரசு ஆஸ்பத்திரியில் மதுபோதையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
1 min |
May 16, 2025
DINACHEITHI - TRICHY
வீட்டில் இருந்து வேலை செய்யலாம் என கூறி பல கோடி ரூபாய் மோசடி
12 பேர் கைது
1 min |
May 16, 2025
DINACHEITHI - TRICHY
ஐபிஎல் 2025: தற்காலிக மாற்று விளையாட்டு வீரர்களை ஒப்பந்தம் செய்ய அனுமதி
18-வதுஐ.பி.எல்.தொடர்இந்தியா-பாகிஸ்தான் நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்ததால் ஒருவாரம் நிறுத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து இ.பி.எல். போட்டிவருகிற 17-ந்தேதி மீண்டும் தொடங்கும் என இந்திய கிரிக்கெட்வாரியம் அறிவித்தது.
1 min |
