Kanaiyazhi - April 2024Add to Favorites

Kanaiyazhi - April 2024Add to Favorites

Obtén acceso ilimitado con Magzter ORO

Lea Kanaiyazhi junto con 8,500 y otras revistas y periódicos con solo una suscripción   Ver catálogo

1 mes $9.99

1 año$99.99 $49.99

$4/mes

Guardar 50% Hurry, Offer Ends in 3 Days
(OR)

Suscríbete solo a Kanaiyazhi

1 año $6.99

Guardar 41%

comprar esta edición $0.99

Regalar Kanaiyazhi

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Seguro verificado
Pago

En este asunto

களத்தில் நிற்கிறார்! கை கூப்பி வாழ்த்துவோம்! ம.ரா.
கட்டுரை - கவிதைக்காரன் இளங்கோ
சிறுகதை - ம.ரா.
கட்டுரை - மு.இராமசுவாமி
கடைசிப் பக்கம் – இ.பா

பிரபஞ்சக் கனவு

திருமங்கைமன்னனுக்கு 'நாலுகவிப் பெருமாள்' என்ற பெயரும் உண்டு.

பிரபஞ்சக் கனவு

2 mins

சாமி என்கிற பரசுராமன்

சாமியண்ணாவைக் கடற்கரையில் பார்த்தேன் - என்றான் அண்ணா சிவராமன்.

சாமி என்கிற பரசுராமன்

2 mins

சுயமரியாதையும் தமிழ் சினிமாவும்

20 ஆம் நூற்றாண்டில் தமிழ் சமூகத்தை கட்டமைத்த சொற்கள் இரண்டு.

சுயமரியாதையும் தமிழ் சினிமாவும்

2 mins

நாளிதழ் நாப்கின்

பழைய ஜட்டி இருந்தா கொடுக்கா. அப்படியே பழைய பேப்பர் இருந்தா மடித்து உள்ளே வேண்டும் எனக் புது ஜட்டியையும் கொடுங்க நாப்கினையும் கொடுத்தாள் எனும் வரிகளை வாசிக்கையில் பொட்டில் அறைந்தாற்போல் இருந்தது.

நாளிதழ் நாப்கின்

1 min

அளவுகள்

அதையே நினைச்சிக்கிட்டு இருக்க வேணாம். முதல்ல சாப்பிடுங்க'' ' சண்முகம் ஸார் சோற்றைப் பிசைந்துகொண்டே உட்கார்ந்திருந்தார்.

அளவுகள்

2 mins

அர்த்தம்

இந்த வாழ்க்கைக்கு அர்த்தம் என்று ஒன்று உள்ளதா அப்படி என்றால் அது “ \"  என்ன? ?' என்றைக்கு மனிதர்கள் சிந்திக்கும் திறன் பெறத் துவங்கினார்களோ அன்று தொடங்கி இன்று வரை பூமராங் கேள்வியாக இது சுழன்று சுழன்று வருகிறது.

அர்த்தம்

2 mins

சின்ன மீனும் பெரிய மீனும்

அண்ணே, உங்க பயோடேட்டா வேணுமாம்'ணே! காலையிலிருந்து ரெண்டு \"தரம்கவுருமெண்ட்லருந்து போஃன் பண்ணீட்டாங்க.

சின்ன மீனும் பெரிய மீனும்

2 mins

எழுதப்படாத வசனங்கள் எனும் நாடக நிகழ்த்துகைப் பண்பும் எம்.ஆர்.ராதாவின் நாடக நிகழ்த்துகைக் குணமும்!

வாழ்க்கையைப் பற்றிப் பேசுதற்கு இன்னமும் விஷயங்கள் சுரந்து கொண்டிருப்பதைப் போலவே, நாடகம் பற்றிப் பேசுதற்கும் இன்னமும் விஷயங்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன.

எழுதப்படாத வசனங்கள் எனும் நாடக நிகழ்த்துகைப் பண்பும் எம்.ஆர்.ராதாவின் நாடக நிகழ்த்துகைக் குணமும்!

2 mins

ஆயுத பூஜை

இனிமேலும் ஒத்திப்போட முடியாது என்று முணுமுணுத்துக் கொண்டே குமரேசபிள்ளை எழுந்தார்.

ஆயுத பூஜை

2 mins

சுவர்ணபூமி

சிட்னியின் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பாங்கொக் செல்லும் தாய்லாந்து ஏர்லைன்ஸ் விமானத்தில் என் மகனும் நானும் ஏறி இருக்கைகளில் அமர்ந்தோம்.

சுவர்ணபூமி

7 mins

இலக்கிய அறம்

அண்மையில் ஒரு சிறு பத்திரிகையில், எதிர் கலாசாரத்தை வற்புறுத்துவதாக நினைத்துக்கொண்டு, 'டால்ஸ்டாய் போன்ற அறநிலைவாதிகளும்' என்று எழுதியிருந்தார் அக்கட்டுரை ஆசிரியர்.

இலக்கிய அறம்

1 min

மக்கா குப்பை

யப்பா... நீ ரொம்பத்தான் சொல்ற... என்று அவனைப் பார்த்தும் பார்க்காததுபோல் அலுத்துக் கொண்டார் கருணாகரன். தினமும் திட்டு வாங்கும் மாணவனைப்போல அவர் மனதுக்குள் சலிப்பு ஏற்பட்டது.

மக்கா குப்பை

1 min

நூற்றாண்டுகளின் தொடர்ச்சியில் பேசுபொருளாகும் அநீதியின் கதைகள்

இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் புதிய திரைப்படம் 'அநீதி'. கதைச் சுருக்கம் இதுதான். திருமேனி உணவு டெலிவரி செய்பவன்.

நூற்றாண்டுகளின் தொடர்ச்சியில் பேசுபொருளாகும் அநீதியின் கதைகள்

1 min

இலியாஸுக்கெதிராய் 24 சாட்சிகள்

சென்ற வருடம் நடந்த சம்பவம் தான். இன்றுடன் ஒரு வருடம் சரியாக ஆகிறது.

இலியாஸுக்கெதிராய் 24 சாட்சிகள்

1 min

பொறிகளில் அகப்பட்ட எலிகளா நாம்?

உலக வரலாற்றின் தொழில்நுட்ப வளர்ச்சியிலும் அதனால் ஏற்பட்டுள்ள மாற்றங்களிலும் மிகவும் முக்கியமானது தகவல் தொழில்நுட்பம்.

பொறிகளில் அகப்பட்ட எலிகளா நாம்?

1 min

பத்தாம் விகடராமனின் ‘சுபிட்ச’ குதிரை

\"இன்றிலிருந்து நீங்கள் அனைவரும் கைகளால்தான் நடக்க வேண்டும்\".

பத்தாம் விகடராமனின் ‘சுபிட்ச’ குதிரை

1 min

சுயமரியாதையும், சூப்பர் ஸ்டார்களும்!

சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கான போட்டி யுத்தம் தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கிறது.

சுயமரியாதையும், சூப்பர் ஸ்டார்களும்!

1 min

சமூகத்தைக் காட்சிப்படுத்தும் மீனாசுந்தரின் 'புலன் கடவுள்'

நவீன இலக்கியங்களில் சிறுகதையானது தனக்கென ஒரு தனித்துவத்தைப் பெற்றுள்ளது.

சமூகத்தைக் காட்சிப்படுத்தும் மீனாசுந்தரின் 'புலன் கடவுள்'

2 mins

வாழ்வின் அசலும் நகலும்

அன்று கணேசமூர்த்தி பூங்காவில் வந்தமர்ந்த பின்னரும், அவரது கவனத்தை பூங்காவில் மலர்ந்துள்ள மலர்களோ, படர்ந்து பரவியுள்ள மரத்தின் நிழல்களோ, மரத்தின் கிளையில் அமர்ந்து இசைபாடும் பறவைகளோ, மரக்கிளைகளில் கிரீச்.. கிரீச்....என்று சத்தத்தோடு ஓடி விளையாடும் அணில்களோ.. பூங்காவில் பரந்துள்ள பசுமை புற்களின் அழகோ...அடைகின்றவர்கள் பேசுகின்ற வார்த்தைகளோ...வருக்கு தெரியாத நிலை இல்லையென்றே தெரிகிறது.

வாழ்வின் அசலும் நகலும்

1 min

மண்ணுக்கு போகற கட்டை...

கனரக வாகனங்களும் கார்களும் இரு சக்கர வாகனங்களில் குறைந்தபட்சம் மூன்றுபேருடன் விரைந்து பயணித்துக் கொண்டிருக்கும் பரபரப்பான பல்லடம் மங்கலம் சாலையில் ஓரமாக ஒருவர் அமர்ந்து கொண்டு எதிர்திசையில் வருவோரிடம் கையேந்தி யாசகம் கேட்பார்.

மண்ணுக்கு போகற கட்டை...

2 mins

Much Ado About Nothing சந்திரா தட்டெழுத்துப் பள்ளி

வாசலில் அழைப்பு மணி கேட்டதும் என் மர இருக்கையிலிருந்து எழுந்திராத வண்ணம், அப்படியே திரும்பி, இரும்புக்கம்பி ஜன்னலின் வழியே பார்க்கிறேன். ஒரு வயதான நபர் நின்று கொண்டிருக்கிறார்.

Much Ado About Nothing சந்திரா தட்டெழுத்துப் பள்ளி

2 mins

"கிறுக்கி மாதிரி என்னத்தையாவது பேசாத!"

\"இன்னுமொரு இருபது நிமிசத்துக்கு முன்னாடி கொண்டுவந்திருந்தீங்கன்னா, காப்பாத்தியிருக்கலாம். ட்ரிப்ஸ் போடுறப்ப பிளட்ட ட்ரா பண்ணும்போது பாத்திங்கல்ல... பிளட்டோட கலரே மாறிப்போச்சு. பாய்ஸன் க்விக்கா ஹார்ட்டுக்குப் போயிடுச்சு!\" என்று அந்த இளம் கால்நடை பெண் மருத்துவர் கூறிய வார்த்தைகள் கருணாகரனுக்குக் காதில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டேயிருந்தன.

"கிறுக்கி மாதிரி என்னத்தையாவது பேசாத!"

4 mins

முதல் மனிதன்

நேசிக்காமல் இருப்பதென்பது ஒரு துரதிருஷ்டம். இன்று நாம் எல்லோரும் இந்த துரதிருஷ்டத்துக்கு இரையாகிக் கொண்டிருக்கிறோம். - ஆல்பெர் காம்யு காம்யு - இந்த பெயரே எம்மில் ஆழ்ந்து பதிந்த ஒரு தூரத்து நினைவோடை போல தான் இருக்கிறது.

முதல் மனிதன்

2 mins

தீர்மானம்

மெர்ஸிக்கு இதுவெல்லாம் ஒன்றும் தெரியவில்லை. ஆனாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நன்கு பழகியவள் போல பிரிட்டோ சொல்வதைக் கேட்டு ஆமாம் என்று தலையசைத்தாள். பொய்யாட்டம்!

தீர்மானம்

2 mins

க.மகுடபதி கவிதைகளின் அகமும் புறமும்

படைப்பின் நோக்கம் என்பது உயிர்களுக்கான சமநிலையைப் பேணுவதும், மனிதத்தை தொடர்ந்து வலியுறுத்துவதும்தான். இதனைத் திருக்குறள்: பகுத்துண்டு பல்லுயிர் ஒப்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை (குறள்: 322) எனக் குறிப்பிடுகிறது.

க.மகுடபதி கவிதைகளின் அகமும் புறமும்

1 min

ஆடு ஜீவிதம்

எந்தப் புத்தகம் படித்து முடித்த பின்னும் அதன் முதல் பக்கத்தில் என் கையெழுத்து இடுவது வழக்கம்.

ஆடு ஜீவிதம்

1 min

வைக்கம் தொடங்கி கருவறை நுழைவு வரையுமான ஒரு ‘கோளறு’ பதிகம்!

'தமிழ்நாடு ஹரிஜன சேவக சங்கம்-மதுரை-20', 1991-இல்/பின் 2012-இல் வெளியிட்டுள்ள முனைவர் பி.எஸ்.சந்திரபிரபு எழுதிய 'ஹரிஜனத் தந்தை அமரர் அ.வைத்தியநாத அய்யர் வாழ்க்கை வரலாறு' நூலில் நூற்றாண்டுகளுக்கு முந்தியக் காலச்சூழல் பற்றி அவர் குறிப்பிட்டிருப்பதை, இங்கு நினைவுப்படுத்திக் கொள்வதொன்றும் தவறில்லை.

வைக்கம் தொடங்கி கருவறை நுழைவு வரையுமான ஒரு ‘கோளறு’ பதிகம்!

2 mins

குழந்தை நட்சத்திரம்

பரப்பான நகரின் மத்திய பகுதியில் ஒரு சினிமா தியேட்டர் வாசலில் சென்று கொண்டிருந்தேன்.

குழந்தை நட்சத்திரம்

1 min

கதவுகள் மூடப்பட்டு ஜன்னல்கள் திறந்திருக்கும் அறை...

க.சி.அம்பிகாவர்ஷினியின் சிதைமுகம் சிறுகதை தொகுப்பு குறித்து

கதவுகள் மூடப்பட்டு ஜன்னல்கள் திறந்திருக்கும் அறை...

1 min

சங்கிலி பூதத்தார்

செங்கோடன் ஊருக்குப் பொதுவாகக் கேட்குமாறு பரமனிடம் சுற்றிவளைத்துக் கேட்டான் சொத்து பிரிக்க முன்னாடி அத்தை ஒருத்தி இருக்கா, அவளுக்க மகனுக்கு செய்முறை செய்யிறதுக்கு பண்ட் ஒதுக்கனுமுல்லாடே.

சங்கிலி பூதத்தார்

1 min

Leer todas las historias de Kanaiyazhi

Kanaiyazhi Magazine Description:

EditorKanaiyazhi

CategoríaCelebrity

IdiomaTamil

FrecuenciaMonthly

1966 முதல் கலை இலக்கிய இதழாக வெளிவரும் கணையாழி,உலக நாடுகளில் வாழும் தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்காக இணைய இதழாகவும் வருகிறது.
தற்காலத் தமிழ் இலக்கியப் படைப்பாளிகளுக்குக் களமாகவும் தளமாகவும் விளங்கி வருகிறது.
படைப்பிலக்கிய வளர்ச்சிக்கு முன்னுரிமை தருவது.
குழு மனப்பான்மைக்கு இடம் தராதது.தமிழின் மிகச் சிறந்த படைப்பாளிகளின் ஊற்றுக் கண்ணாக இப்போதும் வெளிவந்து கொண்டிருப்பது.

  • cancel anytimeCancela en cualquier momento [ Mis compromisos ]
  • digital onlySolo digital
MAGZTER EN LA PRENSA:Ver todo