விர்ச்சுவல் ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்!
Thozhi
|1-15, August 2025
'ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம்', நரம்பியல் தொடர்பான ஒரு வளர்ச்சிக் குறைபாடு. பெரும்பாலான பெற்றோர்களால் இக்குறைபாட்டின் அறிகுறிகளை கண்டறிய முடியாது.
காரணம், அதற்கான விழிப்புணர்வும் பெற்றோர் மத்தியில் குறைவாக உள்ளது. இக்குறைபாட்டினை ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்து சிகிச்சைகளை வழங்கினால் குழந்தையின் வளர்ச்சியில் நல்ல முன்னேற்றங்களை காண முடியும். பெற்றோர்கள் மத்தியில் ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நடத்தை சிகிச்சையாளர் மற்றும் மருத்துவ உளவியலாளர் ஷரண்யா ரவிச்சந்திரன் இதுகுறித்து மேலும் விளக்குகிறார்.
"ஆட்டிசம் குறைபாடுடைய குழந்தை களுக்கு நடத்தை சார்ந்த பிரச்னைகளும் இருக்கும். அந்த அறிகுறிகளை ஆரம்ப காலத்திலேயே கவனித்து, நிபுணர்களை அணுகி சிகிச்சைகளை தொடங்கினால் அவர்களின் வளர்ச்சியில் முன்னேற்றங்களை ஏற்படுத்தி, நடத்தைகளை சமன் செய்யலாம். ஆனால், குழந்தைகளிடம் வெளிப்படும் அறிகுறிகளை பெற்றோர் கவனிக்க தவறுகிறார்கள்.
இதனால் குழந்தைகள் வளர்ந்த பின் பிரச்னைகள் தீவிரமான பிறகுதான் அதற்கான சிகிச்சையினை நாடுகிறார்கள். ஆட்டிசம், ஹைப்பராக்டிவ் போன்ற குறைபாடுகள் குறித்து பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்த நினைத்தேன்.ஆட்டிசம் குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்கள் இப்போது வரையிலும் கண்டறியப்படவில்லை. மூளை வளர்ச்சி மேம்பாடு தடைபடுகின்ற இக்குறைபாட்டினால் குழந்தைகள் பல விதங்களில் பாதிக்கப்படுகின்றனர்.
சில குழந்தைகளுக்கு ஆட்டிசம் குறைபாட்டு டன் ஹைப்பராக்டிவ் பிரச்னையும் இருக்கும். பொதுவாக குழந்தை பிறந்த 18 மாதங்களுக்குப் பிறகு தான் அவர்களிடம் அறிகுறிகள் வெளிப்படும். குறிப்பிட்ட வயதில் குழந்தைக்கு பேச்சு வராமல் சிறிது காலதாமதம் என்றால் பரவாயில்லை. ஆனால், பல வருடங்களாக பேச்சு வரவில்லையென்றால், அலட்சியப்படுத்தாமல் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும். அதே போல் நாம் குழந்தையை கொஞ்சும் போதும் பேசும் போதும் அவர்களுக்கு நம்முடன் கண் தொடர்பு இருக்காது. பெயரைச் சொல்லி அழைத்தாலும் திரும்பி பார்க்க மாட்டார்கள். அவர்களுக்கான தனி உலகில் இருப்பார்கள். இவையெல்லாம் ஆரம்ப கால அறிகுறிகள்.Diese Geschichte stammt aus der 1-15, August 2025-Ausgabe von Thozhi.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Thozhi
Thozhi
பாரிலே நாளைய சரிதம் நாம்!
இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணியை நம் நாடே கொண்டாடி மகிழ்கிறது... உலகமே போற்றுகிறது.
2 mins
16-30, Nov 2025
Thozhi
மாரடைப்பைத் தவிர்க்க!
பள்ளிக்கு வந்த மாணவன் திடீரென்று மயங்கி விழுந்து மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தான்.
1 mins
16-30, Nov 2025
Thozhi
First Lady of New York City
தனது தனித்துவமான அடையாளங்களுடன் ஓவியர் ரமா துவாஜி நியூயார்க் நகரின் ஃபர்ஸ்ட் லேடியாகி இருக்கிறார்.
1 mins
16-30, Nov 2025
Thozhi
ராமநாதபுரம் to தாய்லாந்து
மிஸ் ஹெரிடேல்
1 mins
16-30, Nov 2025
Thozhi
கையாறு நதி
பொதுவாக மருத்துவமனைகளிலும், நீதிமன்ற வளாகத்திலும் அழுது கொண்டிருக்கும் மனிதர்களையும், கவலையில் இருக்கும் முகங்களையும் கண்டும் காணாமல் போய்க் கொண்டிருப்போம்.
2 mins
16-30, Nov 2025
Thozhi
நாங்களும் மனிதர்களே
“சார் கொஞ்சம் நில்லுங்கள்...” என்றாள் பூங்கொடி. குரல் கேட்டு திரும்பி பார்த்தார் கதிரேசன். “என்னம்மா... என்னையா கூப்பிட்ட.”
4 mins
16-30, Nov 2025
Thozhi
போலி ORS பானங்களுக்கு தடையின் பின்னணியில் பெண் டாக்டர்!
உடலில் நீர் இழப்பு ஏற்பட்டாலோ, தொடர் வயிற்றுப் போக்கு இருந்தாலோ உடனே கடைகளில் விற்கும் 'ORS' (Oral Rehydration Solution) என்ற பொடி அல்லது பானத்தினை குடிக்க கொடுப்பார்கள்.
2 mins
16-30, Nov 2025
Thozhi
திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான ஸ்தலம்தான் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்.
1 mins
16-30, Nov 2025
Thozhi
தன்னம்பிக்கையே சாதனைக்கான வழிகாட்டி!
அப்பா தொழில் செய்து வந்தால் அவரின் வாரிசாக அவர் மகன்தான் அதனை எடுத்து நடத்துவார் என்ற காலம் மாறி, வீட்டிலுள்ள பெண் பிள்ளைகளாலும் அப்பாவின் தொழிலை திறம்பட செய்ய முடியும் என்பதை நிரூபித்துள்ளார் வேலூர், திருப்பத்தூரை சேர்ந்த மாலதி தாமோதரன்.
1 mins
16-30, Nov 2025
Thozhi
தேசம் கடந்து மணக்கும் மதுரை மல்லி!
“மல்லிகை... என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ..!” என்ற பாடலுக்கு ஏற்ப மல்லிகை மலரின் மணத்திற்கு மயங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.
2 mins
16-30, Nov 2025
Translate
Change font size
