அந்த இடத்திற்கு சிருங்கேரி என்று பெயர். சிருங்கேரி என்ற பெயர் எப்படி வந்தது? முன்னாளில் ரிஷ்யசிங்கர் என்ற மாமுனிவர் இந்த இடத்தில் தவம் இயற்றி வந்தார். அவர் பாதம்பட்ட இடத்தில் நன்றாக மழை பெய் யும் என்று புராணம் கூறும் செய்தி. இவர் தான் தசரதன் குழந்தை பேறு வேண்டி யாகத்தை முன்னின்று நடத்தினார். இப்படிப் பட்ட பூமி சங்கரர் பாதம் பட்டதும் பெருமை கொண்டது. அங்கு ஒரு நாள் சங்கரர் தியானத்தில் அமர்ந்திருந்தார். அவருடன் சுரேசர், பாரதியும் கூட சென்று வேதக்கருத்துக்களை பரப்பி வந்தார்கள். அப் போது பாரதிதேவி ஒரு காட் சியைக் கண்டார். ஒரு தவளையானது வெப்பம் தாங்காமல் நாக்கை வெளியே நீட்டித் தவித்தது.
Diese Geschichte stammt aus der November 2023-Ausgabe von Penmani.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der November 2023-Ausgabe von Penmani.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
மாற்றத்தின் மறுபக்கம்...
வாழ்க்கையெனும் ஓடம், வழங்குகின்ற பாடம்.... என்றொரு பாடல் உண்டு. அருமையான பாடல்! ஆம்! வாழ்க்கை, ஒவ்வொரு கட்டத்திலும் புதிய பாடங்களை நமக்குக் கற்றுத் தருகிறது!
நேர்மறையான மன நிலையை பெறுவது எப்படி?
உங்களுக்கு நேர்மறையான மன நிலை ஏற்படுவது ஒட்டுமொத்த உடல் நலனுக்குமே நல்லது.
அஜீத்துடன் நடிக்க விரும்புகிறேன்! -நிலா கிரேசி
கயல் தொடரில் தேவி கேரக்டரில் நடித்து வருபவர், நிலா கிரேசி. புனேயைச் சேர்ந்தவர்.
நீதிக்குக் காத்திருத்தல்!
இனிய தோழர், நலம் தானே?
குழந்தைகள் சீக்கிரம் பேச ...
குழந்தைகளுக்கு பேச சொல்லிக் கொடுக்கும் போது ஒவ்வொரு பெற்றோரும் சில பயிற்சி டிப்ஸ்களை பின்பற்றுவது நல்லது. மேலும் குழந்தைகளுக்கு பேச்சுத் திறன் எப்போது தொடங்கும் என்பது குறித்தும் பெற்றோர்கள் அறிந்து கொள்வது அவசியம்.
நினைவாற்றலை பாதிக்கும் செல்போன்!
தினமும் பல மணி நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தால் ஞாபகசக்தி குறைந்து விடும் என்று இங்கிலாந்து ஆய்வில் எச்சரிக் கப்பட்டு உள்ளது. செல்போனை அதிக நேரம் பயன்படுத்துவோரிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
முதல் சந்திப்பிலேயே காதல் மலர்ந்தது!
சின்னத்திரை நட்சத்திர ஜோடி தீபக்குமார், அபிராமி, இருவரும் நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாக இணைந்து தங்கள் பயணத்தை தொடர்ந்து வருகிறார்கள்.
மங்களம் அருளும் தீபஒளி!
ஒளியை வழிபடுவது, ஒளியைக்காட்டி இறைவனை வழிபடுவது, ஒளியே இறைவன் என்று உணர்ந்து வழிபடுவது என்று ஒளி பல நிலைகளில் நம் வாழ்க்கையோடு இணைந்து, நம் பாரம்பரியத்திற்கு பசுமை சேர்க்கின்றது!.
மோதிரத்தின் சக்தி!
அக்பரின் தர்பாரில் இருந்தவர்களில், பீர்பால் அக்பருக்கு நெருக்கமானவர். பீர்பாலுடைய அறிவும், நகைச்சுவையும் அக்பரைப் பெரிதும் கவர்ந்திருந்தன, பல சமயங்களில் தன்னுடைய நகைச்சுவைத் துணுக்குகளினால் அக்பரைக் குலுங்க குலுங்க சிரிக்க வைப்பதில் மிகவும் வல்லவர், வழக்கப்படி அவர் ஒருநாள் அக்படிரை சிரிக்க வைத்த போது, வாய்விட்டு சிரித்த அக்பர் பீர்பாலைப் பார்த்து, “நீ சக்தி வாய்ந்தவானாக இருப்பதன் காரணமாக உன் மதியூகமும், நகைச்சுவை உணர்வுமே என்று விமர்சித்தார்.
இஸ்ரேல் - ஹமாஸ் ஏன் இந்த யுத்தம்?
இனிய தோழர் நலம் தானே? இஸ்ரேல் பாலஸ்தீன போர் வலுப்பெற்று விட்டது. இதன் வரலாறு பற்றி முதலில் பார்க்கலாம்.