Versuchen GOLD - Frei

சர்வதேச நாடுகளும் பாரபட்சம் பார்த்து எம்மை கைவிடும் போக்கு மனவேதனை தருகிறது

Virakesari Daily

|

September 17, 2025

மட்டு. மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி

சர்வதேச நாடுகளும் பாரபட்சம் பார்த்து எம்மை கைவிடும் போக்கு மனவேதனை தருகிறது

வடக்கு, கிழக்கில் நடந்தது ஓர் இன அழிப்பு. எங்களுடைய உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். தென்னிலங்கையில் நடைபெற்ற சம்பவங்களையும் வடகிழக்கில் இடம்பெற்ற சம்பவங்களையும் ஐக்கிய நாடுகள் சபை ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. ஏனென்றால் எமது உறவுகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள் என மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி திருமதி அ.அமலநாயகி தெரிவித்தார்.

மட்டு ஊடக அமையத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து எமது உறவுகளைத் தேடி உள்ளகப் பொறிமுறையில் நம்பிக்கை இழந்தவர்களாக சர்வதேச நீதிப் பொறிமுறை ஊடாகத்தான் நமக்கான தீர்வு கிட்டும் என்ற நம்பிக்கையில் இத்தனை வருடங்களாக சர்வதேசப் பொறிமுறை ஊடாகத்தான் நீதி வேண்டும் என நாங்கள் கேட்டு நிற்கின்றோம்.

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்திலும் கூட சர்வதேச நீதி கோரித்தான் பாரிய போராட்டம் வடக்கு, கிழக்கில் எம்மால் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் அது இடம்பெற்று இப்போது 60ஆவது கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் இந்த நிலையில் ஐ.நா.வில் காணாமல் ஆக்கப்பட்ட விடயப் பரப்பை உள்ளகப் பொறிமுறை ஊடாக நாங்கள் அவர்களுக்கு தீர்வு கொடுப்போம் என வெளிவிவகார அமைச்சர் முதல் உரையிலே கூறி இருக்கின்றார்.

WEITERE GESCHICHTEN VON Virakesari Daily

Virakesari Daily

கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

யார் இந்த துனித் வெல்லாலகே?

இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.

time to read

3 mins

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை

19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?

காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்

time to read

2 mins

September 22, 2025

Virakesari Daily

செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்

காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர

இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்

பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்

கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

time to read

1 min

September 22, 2025

Translate

Share

-
+

Change font size