Facebook Pixel மாற்றத்துக்கான அரசாங்கத்தின் பயணம் மலினப்படுத்தப்படக் கூடாது | Virakesari Daily – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

மாற்றத்துக்கான அரசாங்கத்தின் பயணம் மலினப்படுத்தப்படக் கூடாது

Virakesari Daily

|

August 28, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டது எதிர்பார்க்கப்படாத ஒன்று. கடந்த வெள்ளிக்கிழமை விசாரணை செய்யப்படுவதற்காக பொலிஸுக்கு சென்றபோது எண்ணற்ற ஏனையவர்களுக்கு நேர்ந்த கதி தனக்கும் நேரும் என்று அவர் நம்பவில்லை என்று தோன்றுகிறது. இறுதியில் கைவிலங்கிடப்பட்ட நிலையில் குற்றவாளிகளை சிறைச்சாலைக்கு ஏற்றிச்செல்வதற்கு பயன்படுத்தப்படும் வாகனத்தில் கூட்டிச் செல்லப்பட்டார். எதிர்பாராத உணர்வதிர்ச்சியின் விளைவாக விக்கிரமசிங்க தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார்.

இந்த "நாடகம்" பெருமளவு சர்ச்சையையும் மனவேதனையையும் ஏற்படுத்தியிருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி பொருளாதார வீழ்ச்சியில் இருந்தும் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் ஏற்படவிருந்த அரசியல் குழப்ப நிலையில் இருந்தும் நாட்டைக் காப்பாற்றிய தலைவராக பலரால் நோக்கப்படுகிறார்.

முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள், அவருக்கும் மனைவிக்கும் பத்துப்பேர் கொண்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவினருக்குமான விமானப் பயணச் செலவு, தங்குமிட வசதி மற்றும் ஏனைய செலவினங்களுக்காக ஒரு கோடி 69 இலட்சம் ரூபா அரசாங்கப் பணத்தை துஷ்பிரயோகம் செய்ததுடன் தொடர்புடையவை என்று செய்திகள் கூறுகின்றன.

இந்தத் தவறு ஜனாதிபதி அவரது குழுவினருடன் ஐக்கிய இராச்சியத்துக்கு மேற்கொண்ட தனிப்பட்ட ஒரு விஜயத்தை மையமாகக் கொண்டதாகும். அந்தக் குழுவில் ஐவர் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு பொறுப்பாக இருந்த பாதுகாப்பு படைகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கியூபாவுக்கும் அமெரிக்காவுக்கும் உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்ட பிறகு நாடுதிரும்பும் வழியில் விக்கிரமசிங்கவின் மனைவிக்கு பல்கலைக்கழகம் ஒன்று கௌரவப் பேராசிரியர் பட்டம் வழங்கும் வைபவத்தில் கலந்து கொள்வதற்காக லண்டனுக்கு சென்றனர்.

உயர்மட்டத்தில் இருப்பவர்கள் தொடங்கி கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் வரை அரசாங்க உறுப்பினர்களினால் அரசாங்க வளங்கள் சுதந்திரத்துக்கு பின்னரான இலங்கையின் வரலாற்றில் ஓர் இயல்பான போக்காகவே இருந்துவருகிறது. காலப்போக்கில் அந்தப் பிரச்சினை மேலும் அதிகரித்து வந்திருக்கிறது.

ஒரு காலத்தில் பத்து சதவீதம் தரகுப் பணம் கேட்டதாக நம்பப்படும் அரசாங்க தலைவர்கள் நாளடைவில் அதை விடவும் பல மடங்கு பணத்தை கோரும் அளவுக்கு முறைகேடுகள் பெரும் பாய்ச்சலைக் கண்டன. அரசாங்க சொத்துக்கள் துஷ்பிரயோகத்துக்கு எதிரான சட்டத்தின் கண்டிப்பான பிரயோகம் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முதன் முதலான முன்னாள் அரச தலைவர் என்ற அபகீர்த்திக்கு உள்ளாக்கி விட்டது.

பதிலளிக்கப்படாத கேள்விகள்

WEITERE GESCHICHTEN VON Virakesari Daily

Virakesari Daily

கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

யார் இந்த துனித் வெல்லாலகே?

இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.

time to read

3 mins

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை

19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?

காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்

time to read

2 mins

September 22, 2025

Virakesari Daily

செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்

காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர

இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்

பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்

கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

time to read

1 min

September 22, 2025

Translate

Share

-
+

Change font size