Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

இலங்கை புதிய அரசியலமைப்பொன்றின் முக்கியத்துவம்

Virakesari Daily

|

July 30, 2025

நீண்ட காலமாக, அதிகாரம் ஒரு மையத்தில் குவிக்கப்பட்ட ஓர் அமைப்பில் நாம் வாழ்ந்தோம். இது ஜனநாயகத்தின், பொறுப்புணர்வின் மற்றும் வெளிப்படைத் தன்மையின் குரல்களை ஒடுக்கியுள்ளது. மேலும், இது அனைத்து இலங்கையர் களுக்கும் நீதி மற்றும் சமத்துவத்தை வழங்கத் தவறியுள்ளது.

- லயனல் போபகே.

இலங்கையின் அரசியலமைப்புப் பயணம் பல கட்டங்களைக் கடந்து வந்துள் ளது. 1931 இல் டொனமூர் அரசியலமைப் பிலிருந்து, 1948 இல் சோல்பரி அரசிய லமைப்புக்கு, அதன் பிறகு 1972 மற்றும் 1978 இல் இரண்டு குடியரசு அரசியல மைப்புகளுக்குப் பயணித்தது. 1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பு, செயல்பாட்டுத் தலைமைத்துவத்தை அறிமுகப்படுத்தியது. இது எங்களது வரலாற்றில் மிகவும் சேதம் ளிக்கும் அதிகாரப் பருவமாக அமைந்தது.

இந்த அமைப்பு, நிறுவனங்களைவிட நபர்களுக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளது, பாராளுமன்றங்களைவிட ஜனாதிபதிக ளுக்கு மேலாதிக்கம் வழங்கியுள்ளது, பல் தொகுதித்தன்மையைக் கடந்து பெரும்பான் மைவாதத்துக்கு வலுவூட்டியுள்ளது.

1977 க்குப் பிறகு நடந்த ஒவ்வொரு தேர் தலிலும் அரசியல்வாதிகள் செயல்பாட்டுத் தலைமைத்துவத்தை அகற்றுவதாக வாக் குறுதி அளித்துள்ளனர். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு, அந்த வாக்குறுதிகள் மறக்கப் படுகின்றன. காரணம் தெளிவாக உள்ளது. இந்த அமைப்பு மக்களுக்காக அல்ல, பத வியில் இருக்கும் நபர்களுக்காக பாதுகாக் கப்படுகிறது. இது கட்டுப்பாடில்லா செயல் அதிகாரத்தை வழங்குகிறது, பாராளுமன்ற மேற்பார்வையை குறைக்கிறது, மற்றும் எல்லா அதிகாரத்தையும் கொழும்பில் மையப்படுத்துகிறது. இதனால் வட மற்றும் கிழக்குப் பகுதிகள் உட்பட பல சமூகங்கள் புறக்கணிக்கப்படுவதை உணர்கின்றன.

நாம் ஓர் அடிப்படையான ஆனால் ஆழ மான கேள்வியை கேட்க வேண்டும். ஒரு அரசியலமைப்பின் நோக்கம் என்ன?

அது வெறும் சட்ட ஆவணம் அல்ல; அது ஒரு நல்லாட்சிக்கான வரைபடம் மற்றும் நம்முடைய ஒட்டுமொத்த மதிப்புகளின் பிரதிபலிப்பு. அது ஒவ்வொரு குடிமக னுக்கும் சமத்துவம், நீதி மற்றும் மரியா தையை உறுதி செய்யவேண்டும்.

துரதிர்ஷ்டவசமாக, இலங்கையில் அரசி யலமைப்புகள் பெரும்பாலும் அதிகாரத்தை உறுதிப்படுத்தும் கருவிகளாகவே பயன்ப டுத்தப்பட்டுள்ளன.

WEITERE GESCHICHTEN VON Virakesari Daily

Virakesari Daily

கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

யார் இந்த துனித் வெல்லாலகே?

இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.

time to read

3 mins

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை

19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?

காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்

time to read

2 mins

September 22, 2025

Virakesari Daily

செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்

காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர

இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்

பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்

கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

time to read

1 min

September 22, 2025

Translate

Share

-
+

Change font size