Versuchen GOLD - Frei

ஈஸ்டர் உண்மை தொடக்கமாக அமைய முடியும்

Virakesari Daily

|

July 16, 2025

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு இலங்கை அரசியலுடன் ஓர் உறவுமுறை இருக்கிறது என்ற ஊகம் நீண்டகாலமாகவே இருந்துவருகிறது.

- கலாநிதி ஜெகான் பெரேரா

மூன்று கிறிஸ்தவ தேவாலயங்களிலும் மூன்று ஆடம்பர ஹோட்டல்களிலும் முஸ்லிம் தற்கொலைக் குண்டுதாரிகளினால் அனேகமாக ஏககாலத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 270 பேர் பலியானதுடன் 500 க்கும் அதிகமானவர்கள் படுகாயங்களுக்கு உள்ளாகினர். இரு மதங்களுக்கு இடையிலான முரண்நிலை வரலாற்றை இலங்கை கொண்டிருக்கவில்லை என்பதால் அந்தக் குண்டுத் தாக்குதல்களை புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், அந்த படுமோசமான குற்றச்செயல்களினால் பயனடைந்திருக்கக் கூடியவர்கள் யாராக இருக்கும் என்ற அடிப்படையில் அரசியல் நோக்கம் ஒன்று குறித்து சந்தேகிக்கப்பட்டது.

குண்டுத்தாக்குதல்களை தொடர்ந்து அன்று பதவியில் இருந்த அரசாங்கத்துக்கு பெரும் அபகீர்த்தி ஏற்பட்டது. எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். சில மாதங்களில் நடைபெற்ற தேசிய தேர்தலில் அரசாங்கம் படுதோல்வியடைந்தது.

அன்று இடம்பெற்ற அரசாங்க மாற்றத்துக்கான சூழ்நிலைகளை உருவாக்குவதற்கு முன்னெடுக்கப்பட்ட அரசியல் தந்திரோபாயம் ஒன்றை சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க கடந்தவாரம் பாராளுமன்றத்தில் வெளியிட்டார். அந்தக் குண்டுத் தாக்குதல்கள் வெறுமனே ஒரு புலனாய்வுத் தோல்வியல்ல, அரசியலில் இருந்தவர்களினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சியின் விளைவாகவே அவை இடம்பெற்றன என்ற சந்தேகத்துடன் பொருந்தியதாக அவரது கருத்துக்கள் இருந்தன.

அரசாங்க உயர்மட்டத்தினால் தெளிவாகவும் உத்தியோகபூர்வமாகவும் இப்போது கூறப்படுவதே அந்த சந்தேகத்தைப் பொறுத்தவரை, புதிய விடயமாகும். “புலனாய்வு அமைப்புகளின் ஊடாக சிங்கள தீவிரவாதக் குழுக்களையும் முஸ்லிம் தீவிரவாதக் குழுக்களையும் தோற்றுவித்து பேணியதன் மூலமாக 2013 ஆம் ஆண்டில் அவர்கள் இதை ஆரம்பித்தார்கள். அதன் முடிவு கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா சம்பவத்தை ஒத்ததாக இருந்தது" என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறினார்.

WEITERE GESCHICHTEN VON Virakesari Daily

Virakesari Daily

கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

யார் இந்த துனித் வெல்லாலகே?

இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.

time to read

3 mins

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை

19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?

காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்

time to read

2 mins

September 22, 2025

Virakesari Daily

செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்

காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர

இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்

பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்

கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

time to read

1 min

September 22, 2025

Translate

Share

-
+

Change font size