Facebook Pixel நயினையின் வரலாற்றை மெய்ப்பிக்கும் கருடன் கல்லும் பாம்பு சுற்றிய கல்லும் | Virakesari Daily – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

நயினையின் வரலாற்றை மெய்ப்பிக்கும் கருடன் கல்லும் பாம்பு சுற்றிய கல்லும்

Virakesari Daily

|

May 30, 2025

மணிபல்லவம் எனப்படும் நயினாதீவு

கலாநிதி புஷ்பரத்தினம் முதலிலே கருதுவது நயினாதீவில் கிடைத்த கல் வெட்டு ஆகும். தொல்லியல் நோக்கில் இலங்கைத்தமிழர் பண்பாடு என்னும் நூலில் இடம்பெற்றுள்ள கருத்துகள் வருமாறு:

‘சிங்கள மன்னர் ஆட்சியில் காணக் கூடிய இன்னொரு மாற்றம் கல்வெட்டுக்களைச் சிங்களத்திலும் தமிழிலும் வெளியிட்டதாகும். இதன் மூலம் சிங்கள நிர்வாகத்தில் முதன்முறையாகத் தமிழும் ஆட்சிமொழியாக மாறியதாகும். இக்கால அரச அதிகாரிகள் தமிழ் மக்களோடு கொண்ட தொடர்புகளைத் தமிழிலேயே பதிவு செய்தனர். விஜயபாகு கால பனாகடுவ செப்பேட்டில் தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. (Roy 1960:543) ஸ்ரீ சங்கபோதி விஜயபாகு என்ற மன்னனைக் குறிக்கும் நான்கு கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. இவற்றுள் பொலநறுவை, பாலமோட்டை ஆகிய இடங்களில் கிடைத்த கல்வெட்டுக்கள் முதலாம் விஜயபாகு காலத்தைச் சேர்ந்தவையேயாகும்.

(பத்மநாதன் 1971.72:13.26) இவனுக்குப் பின்னர் ஆட்சி செய்த மன்னர்களும் தமிழில் கல்வெட்டுக்களை வெளியிட்டுள்ளனர். இதற்கு நயினாதீவில் கிடைத்த முதலாம் பராக்கிரமபாகு காலக் கல்வெட்டைக் குறிப்பிடலாம்.

பண்டுதொட்டு அநுராதபுர அரசுக்கு வடக்கில் உள்ள பிராந்தியம் நாகதீபம்.’ ‘இடைக்காலத்தில் தென்னிந்திய வம்சம் ஒன்று நாகதீபத்தின் மீது படையெடுத்ததாகச் சூளவம்சம் கூறுகிறது. சாவகன் அரசு நாகநாடு எனப்படும் வட இலங்கை என்று தெரிகிறது’ என பேராசிரியர் புஷ்பரட்ணம் எழுதிய ‘தொல்லிய நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு’ எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாய்வாளருக்குப் பல்கலைக்கழகத்திலே வரலாறு கற்பித்த பேராசிரியர் கலாநிதி கார்த்திகேசு இந்திரபாலா அவர்களது கருத்தொன்றைப் பேராசிரியர் கலாநிதி ப. புஷ்பரட்ணம் மேற்கோள் காட்டுகிறார்.

‘யாழ்ப்பாணம் என்னும் பெயர் 15ஆம் நூற்றாண்டில் ஏற்படும் வரை இது இலங்கையைக் (உத்திர தேசத்தை) கைப்பற்ற முற்பட்டான் எனச் சூளவம்சம் கூறுகிறது.’ (44:703)

WEITERE GESCHICHTEN VON Virakesari Daily

Virakesari Daily

கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

யார் இந்த துனித் வெல்லாலகே?

இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.

time to read

3 mins

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை

19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?

காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்

time to read

2 mins

September 22, 2025

Virakesari Daily

செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்

காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர

இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்

பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்

கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

time to read

1 min

September 22, 2025

Translate

Share

-
+

Change font size