Versuchen GOLD - Frei
பாகிஸ்தானுக்கு ஆதரவாக ப.சிதம்பரம் பேசுகிறார்: பகல்ஹாமில் தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளையும் கொன்று விட்டோம்!
Malai Murasu
|July 29, 2025
காங்கிரசைப் போல் மோடி அரசு வேடிக்கை பார்க்காது:
-
மக்களவையில் அமித்ஷா ஆவேசப் பேச்சு!!!
மக்களவையில் உள்துறை மந்திரி அமித்ஷா இன்று நிகழ்த்திய ஆவேசப் பேச்சு தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
"பாகிஸ்தானுக்கு ஆதரவாக ப. சிதம்பரம் பேசுகிறார். பகல்ஹாமில் தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளையும் கொன்று விட்டோம். காங்கிரசைப் போல் மோடி அரசு வேடிக்கை பார்க்காது" என்று அமித்ஷா அழுத்தம் திருத்தமாக தெரிவித்தார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இம்மாதம் 21-ஆம் தேதி தொடங்கியது. ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட விவகாரங்களை குறித்துக் நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
வாரம் இதனால், கடந்த நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின.
இந்த சூழலில், மக்களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியது. கேள்விநேரத்துக்கு பிறகு, பகல் 12 மணிக்கு ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதம் தொடங்கப்படும் என்று அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.
அப்போது, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்தும் விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷமிட்டனர். இதனால், அடுத்தடுத்து 3 முறை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
பிற்பகல் 2 மணிக்கு கூடியபோது, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். அமைச்சர் கிரண் ரிஜிஜு “ஆபரேஷன் சிந்தூர் விவாதத்துக்கு பிறகு விவகாரங்கள் இதர குறித்து விவாதிக்கவும் மத்திய அரசு தயாராக உள்ளது" என்று உறுதி அளித்தார்.
இதை ஏற்று எதிர்க்கட்சியினர் அமைதியாக காத்தனர்.
இதன்பிறகு, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தை தொடங்கி வைத்து உரையாற்றிய போது
"ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கையில், பாகிஸ்தானில் செயல்பட்ட 9 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. 22 நிமிடங்களில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
Diese Geschichte stammt aus der July 29, 2025-Ausgabe von Malai Murasu.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Malai Murasu
Malai Murasu
சட்டமன்றத்தில் ஆளுநருக்கு அவமரியாதை செய்த தமிழக அரசு!
என்.ஆர்.தனபாலன் கண்டனம்!!
1 min
January 21, 2026
Malai Murasu Chennai
குடியரசு தின விழா: சென்னையில் இன்று 2-ஆவது ஒத்திகை!
சென்னையில் குடியரசு தினத்திற்கான இரண்டாவது ஒத்திகை அணி வகுப்பு நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.
1 min
January 21, 2026
Malai Murasu
புழல் சிறையில் போர்வை தகராறில் கைதிகள் மோதல்!
5 பேர் மீது வழக்கு !!
1 min
January 21, 2026
Malai Murasu
ரூ.147 கோடி செலவில் சென்னை எழுகிணறு பகுதியில் 776 நவீன அடுக்குமாடி வீடு!
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!!
1 mins
January 21, 2026
Malai Murasu
திருச்சி ஆராய்ச்சி மையம் உருவாக்கிய அதிக விளைச்சல் தரும் 'காவேரி பூவன்' வாழை!
ஹெக்டேருக்கு 5,865 டன் விளைகிறது!!
1 mins
January 21, 2026
Malai Murasu
தமிழக மக்கள் நிராகரிப்பார்கள் : தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒரு மூழ்கும் கப்பல் !
டி.டி.வி. தினகரன் இணைந்தது குறித்து செல்வப்பெருந்தகை பரபரப்பு கருத்து !!
1 min
January 21, 2026
Malai Murasu
என்னை வரவேற்று அறிக்கை விட்ட எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி!
டி.டி.வி தினகரன் அறிக்கை!!
1 min
January 21, 2026
Malai Murasu
அம்பத்தூர் அருகே கல்லூரி மாணவியை தாக்கிய வாலிபர்!
போலீசை தள்ளி விட்டு தப்பி ஓட்டம் !!
1 min
January 21, 2026
Malai Murasu
இலங்கைப் படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 90 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!
மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!!
1 min
January 21, 2026
Malai Murasu
கரூர் விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் மீண்டும் பிப்.3-ஆம் தேதி விசாரணை!
சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல் செய்கிறது!!
1 min
January 21, 2026
Translate
Change font size

