மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு: ஐபிஎஸ் அதிகாரி தலைமையிலான குழு விசாரிக்க உத்தரவு
Dinamani Vellore
|July 18, 2025
மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடுகள் குறித்து மூத்த ஐபிஎஸ் அதிகாரி தலைமையிலான குழு விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
-
மதுரை, ஜூலை 17:
மதுரை மாநகராட்சி 83-ஆவது வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினர் ரவி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த பொது நல மனு:
மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள வணிக வளாகங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வரியைவிடக் குறைவாக வரி விதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இதனால், கடந்த 2022-2024-ஆம் ஆண்டு வரை மதுரை மாநகராட்சிக்கு ரூ.150 கோடி இழப்பு ஏற்பட்டது. இந்த முறைகேடு மதுரை மாநகராட்சி மேயர், மண்டலத் தலைவர்கள், உயர் அலுவலர்களுக்கு தெரிந்தே நடைபெற்றது.
இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையரின் கவனத்துக்குக் கொண்டு சென்று விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. மேலும், மாநகரக் காவல் ஆணையரிடம் புகார் அளித்ததன் அடிப்படையில் வழக்குப் பதிவும் செய்யப்பட்டது. கட்டடத்தின் அளவைக் குறைவாகக் காட்டுவது, முழு அளவிலான வணிகக் கட்டடங்களை, பகுதியளவு வணிகக் கட்டடங்களாக நிர்ணயித்தது, கட்டடங்களில் சில மாற்றங்களைச் செய்தது ஆகியவற்றின் மூலம் வரி விதிப்பில் முறைகேடுகள் நடைபெற்றன.
Diese Geschichte stammt aus der July 18, 2025-Ausgabe von Dinamani Vellore.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Vellore
Dinamani Vellore
1 லட்சம் சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் மாருதி
மின்சார வாகனத் துறையில் முன்னிலை பெற திட்டமிட்டுள்ள நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா, அதற்காக பல்வேறு வகை மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தவும், நாடு முழுவதும் சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் முடிவு செய்துள்ளது.
1 min
December 20, 2025
Dinamani Vellore
மனப்பிறழ்வும்...சமூகப் பிறழ்வும்!
உலகில் கவலையற்ற மனிதர்களாக இருப்போர் யார் என்றால் ஞானிகள், மனநலன் பாதித்தோர், குழந்தைகள் என்று கூறுவது உண்டு.
2 mins
December 20, 2025
Dinamani Vellore
4 நாள் சரிவுக்குப் பின் பங்குச் சந்தை உயர்வு
நவம்பரில் அமெரிக்க நுகர்வோர் விலைப் பணவீக்கம் எதிர்பார்த்ததைவிட குறைவாக இருந்ததால் அந்த நாட்டு மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற நம்பிக்கை மேலும் வலுப்பெற்று உலக சந்தைகளில் ஏற்பட்ட உயர்வுக்கு ஏற்பவும் புதிய அந்நிய முதலீட்டு வரவும் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் நான்கு நாள் சரிவுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை உயர்வுடன் நிறைவடைந்தன.
1 min
December 20, 2025
Dinamani Vellore
பெண்ணையாறு வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்
பெண்ணையாறு விவகாரத்தில் கர்நாடக அரசு விதிகளை மீறி செயல்படுவதாக குற்றஞ்சாட்டியும், அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒத்திவைத்தது.
1 mins
December 20, 2025
Dinamani Vellore
ரூ.3,300 கோடி திரட்டிய வோடஃபோன் ஐடியா
கடன் சுமையில் சிக்கியுள்ள நாட்டின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் ஐடியாவின் துணை நிறுவனமான வோடஃபோன் ஐடியா டெலிகாம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் (விடிஐஎல்) கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.
1 min
December 20, 2025
Dinamani Vellore
தங்கம் பவுனுக்கு ரூ.480 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.
1 min
December 20, 2025
Dinamani Vellore
மக்களிடமிருந்து துப்பாக்கிகளைத் திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு
பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி
1 min
December 20, 2025
Dinamani Vellore
கரூர் சம்பவம்: நெரிசல் ஏற்பட்ட இடத்தில் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு ஆய்வு
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையக் குழுவினர் வெள்ளிக்கிழமை கரூருக்கு வந்து ஆய்வு செய்தனர்.
1 min
December 20, 2025
Dinamani Vellore
பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்திவைப்பு
ஓஎன்ஜிசி நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துகளை சேதப்படுத்திய வழக்கில், விவசாய சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் மற்றும் செல்வராஜ் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
December 20, 2025
Dinamani Vellore
புதிய ஊரக வேலை திட்டம்: டிச. 24-இல் திமுக கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்டத்துக்கு மாற்றாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள புதிய ஊரக வேலை திட்ட மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி வருகிற 24-ஆம் தேதி தமிழகம் முழுவதும் கூட்டணிக்கட்சிகளுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்துள்ளது.
1 min
December 20, 2025
Translate
Change font size

