Versuchen GOLD - Frei

படித்தவர்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் போக்கு ஆபத்தானது: ராஜ்நாத் சிங்

Dinamani Pudukkottai

|

January 03, 2026

நாட்டில் படித்த நபர்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் போக்கு தலைதூக்கியுள்ளது; இது ஆபத்தானது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

படித்தவர்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் போக்கு ஆபத்தானது: ராஜ்நாத் சிங்

தில்லியில் கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட கார் குண்டுவெடிப்பு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் மருத்துவர்களின் சதி கண்டறியப்பட்ட நிலையில், ராஜ்நாத் சிங் இவ்வாறு எச்சரித்துள்ளார்.

ராஜஸ்தானின் உதய்பூரில் உள்ள பூபால் நோபல்ஸ் பல்கலைக்கழகத்தின் 104ஆவது தொடக்க தின நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றுப் பேசியதாவது:

நாட்டில் இப்போது படித்த நபர்கள் பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் ஆபத்தான போக்கு தலைதூக்கியுள்ளது. உயர் கல்வி பயின்றவர்கள், நாட்டுக்கும் சமூகத்துக்கும் எதிராகச் செயல்படுகின்றனர். தில்லி குண்டுவெடிப்பின் பின்னணியில் மருத்துவர்களின் சதி அம்பலமாகியுள்ளது. நோய்களைக் குணப்படுத்தும் மருந்துகளைப் பரிந்துரைக்க வேண்டிய கரங்களில் வெடிமருந்துகளை எடுத்துள்ளனர். நாம் கற்கும் கல்வியானது, மாண்புகள் மற்றும் நற்குணங்களுடன் பிணைந்திருக்க வேண்டிய தன் அவசியத்தை இது உணர்த்துகிறது.

WEITERE GESCHICHTEN VON Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' புதிய திட்டம் ஜன. 9-இல் தொடக்கம்

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் ஜன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Pudukkottai

சேவைகள் துறையில் 11 மாதங்கள் காணாத மந்தம்

புதிய கொள் முதல் ஆணைகள் வரவு மற்றும் உற்பத்தி வளர்ச்சி மந்த மடைந்ததால், இந்தி யாவின் சேவை கள் துறை கடந்த டிசம்பரில் முந்தைய 11 மாதங்க ளில் இல்லாத மந்தமான வளர்ச் சியைப் பதிவு செய்துள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

தேசியமும் தர்மமும் காக்க...

மகாகவி பாரதி குறித்து அறிஞர் அண்ணா, 'பாரதி, தேசியவாதத்தின் கவிஞர் மட்டுமல்ல; அவர் மக்கள் கவிஞர்; மறுமலர்ச்சியின், புத்தாக்கத்தின் விடிவெள்ளியும்கூட.

time to read

3 mins

January 07, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

பீச் வாலிபாலில் தமிழகம் அபாரம்

கேலோ கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் பீச் வாலிபால் பிரிவில் தமிழக ஆடவர், மகளிர் அணிகள் செவ்வாய்க்கிழமை அசத்தலான வெற்றிகளைப் பதிவு செய்தன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Pudukkottai

37% உயர்ந்த செயில் விற்பனை

அரசுக்கு சொந்தமான நாட்டின் மிகப் பெரிய உருக்கு உற்பத்தி நிறுவனமான செயிலின் விற்பனை கடந்த டிசம்பரில் 37 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Pudukkottai

அசோக் லேலண்ட் விற்பனை 27% உயர்வு

முன்னணி வர்த்தக வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 27 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Pudukkottai

தேசிய சீனியர் கூடைப்பந்து: காலிறுதியில் ரயில்வே, கேரள அணிகள்

75ஆவது தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்து போட்டி காலிறுதிக்கு ரயில்வே, கேரளம், கர்நாடக அணிகள் தகுதி பெற்றுள்ளன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Pudukkottai

நாளைமுதல் சென்னை புத்தகக் காட்சி: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

முதல்முறையாக வாசகர்களுக்கு இலவச அனுமதி

time to read

2 mins

January 07, 2026

Dinamani Pudukkottai

வரைவுப் பட்டியல் வெளியீடு: உ.பி.யில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்

உத்தர பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) பிறகான வரைவுப் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

time to read

1 mins

January 07, 2026

Dinamani Pudukkottai

கொழும்பு விமான நிலையத்தில் ரூ.14.5 கோடி போதைப்பொருளுடன் 3 இந்தியர்கள் கைது

இலங்கை தலைநகர் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் ரூ.

time to read

1 min

January 07, 2026

Listen

Translate

Share

-
+

Change font size