The Perfect Holiday Gift Gift Now

ஆபரேஷன் சிந்தூர்: யாரும் தடுக்கவில்லை

Dinamani Karur

|

July 30, 2025

எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி பதில்

புது தில்லி, ஜூலை 29: பாகிஸ்தான் மீதான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை நிறுத்துமாறு இந்தியாவிடம் எந்த நாட்டின் தலைவரும் கூறவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

‘பயங்கரவாதத்துக்கு எதிராக தற்காப்பு நடவடிக்கை மேற்கொள்வதில் இருந்து இந்தியாவை எந்த நாடும் தடுக்கவில்லை; ஐ.நா. உறுப்பு நாடுகளில் (193) வெறும் 3 நாடுகள் மட்டுமே பாகிஸ்தானை ஆதரித்தன’ என்றும் அவர் கூறினார்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட வர்த்தகத்தை முன்வைத்து மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறிவருகிறார். இதை முன்வைத்து, மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துவரும் நிலையில், பிரதமர் மோடியின் மேற்கண்ட கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து மக்களவையில் கடந்த திங்கள்கிழமை தொடங்கிய 16 மணி நேர சிறப்பு விவாதத்துக்கு பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை பதிலளித்து பேசியதாவது:

WEITERE GESCHICHTEN VON Dinamani Karur

Dinamani Karur

Dinamani Karur

கருத்துச் சுதந்திரத்துக்கு அடித்தளமிட்டவர் ராம்நாத் கோயங்கா

குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் புகழாரம்

time to read

3 mins

January 03, 2026

Dinamani Karur

தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (ஜன.

time to read

1 min

January 03, 2026

Dinamani Karur

Dinamani Karur

படித்தவர்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் போக்கு ஆபத்தானது: ராஜ்நாத் சிங்

நாட்டில் படித்த நபர்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் போக்கு தலைதூக்கியுள்ளது; இது ஆபத்தானது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

time to read

1 mins

January 03, 2026

Dinamani Karur

அமைவிடத்தில் அலட்சியம் கூடாது

அண்மைக்காலமாக பள்ளிப்படிப்பை முடித்தவுடன் தொடர்ந்து எந்த படிப்பைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதைத் தாங்களாகவே தீர்மானிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

time to read

2 mins

January 03, 2026

Dinamani Karur

புதிய திட்டமும் பழைய திட்டமும்...

மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் எத்தனையோ திட்டங்களைச் செயல்படுத்துகின்றன.

time to read

3 mins

January 03, 2026

Dinamani Karur

பதினாறு பேறு தரும் பரமன்

கற்பனைக்கு எட்டாத கவின்மிகு சிற்பங்கள், கடவுள் திருமேனிகள், செண்பகத் தலவிருட்சம், பராக்கிரம பாண்டியனின் கல்வெட்டுகள் என்று தொன்மைச் சிறப்புகள் கொண்டது, தென்காசியில் அமைந்துள்ள அருள்மிகு உலகம்மன் சமேத காசி விசுவநாதர் கோயில்.

time to read

1 mins

January 02, 2026

Dinamani Karur

ஏழாவது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் ஏழாவது நாளாக வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

time to read

1 min

January 02, 2026

Dinamani Karur

பகுதியளவு அமலுக்கு வந்தது தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டம்

தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டத்தின் சில விதிகள் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்ததாக மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்தது.

time to read

1 min

January 02, 2026

Dinamani Karur

இந்தியாவில் கடந்த ஆண்டு 166 புலிகள் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த ஆண்டு (2025) மொத்தம் 166 புலிகள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

time to read

1 mins

January 02, 2026

Dinamani Karur

சகல துன்பம் போக்கும் சப்தரிஷீஸ்வரர்

காவிரி பாயும் சோழநாட்டில், திருச்சி மாவட்டத்தில், திருத்தலத்துறை என்கிற லால்குடியில் அமைந்துள்ளது, சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில்.

time to read

1 mins

January 02, 2026

Translate

Share

-
+

Change font size