நிதி மோசடியில் ஈடுபட்டால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை
Dinamani Karur
|July 13, 2025
உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்
-
மதுரை, ஜூலை 12: இனி வரும் காலங்களில் நிதி மோசடியில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தமிழக அரசு தெரிவித்தது.
மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட சில நிதி நிறுவனங்களில் பொதுமக்களின் பல கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெறுகிறது. இதில் பாதிக்கப்பட்ட பலர் தங்களுக்கு முதலீட்டுத் தொகையைத் திரும்ப வழங்க உத்தரவிட வேண்டும்.
நிதி மோசடி வழக்கில் தொடர்புடையவர்களுக்கு அளிக்கப்பட்ட பிணை உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள், உயர்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி முன் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் உள்ள காலதாமதம் குறித்து அரசுத் தரப்பில் விரிவான பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி முன் இந்த மனுக்கள் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தன.
Diese Geschichte stammt aus der July 13, 2025-Ausgabe von Dinamani Karur.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Karur
Dinamani Karur
கருத்துச் சுதந்திரத்துக்கு அடித்தளமிட்டவர் ராம்நாத் கோயங்கா
குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் புகழாரம்
3 mins
January 03, 2026
Dinamani Karur
தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (ஜன.
1 min
January 03, 2026
Dinamani Karur
படித்தவர்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் போக்கு ஆபத்தானது: ராஜ்நாத் சிங்
நாட்டில் படித்த நபர்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் போக்கு தலைதூக்கியுள்ளது; இது ஆபத்தானது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
1 mins
January 03, 2026
Dinamani Karur
அமைவிடத்தில் அலட்சியம் கூடாது
அண்மைக்காலமாக பள்ளிப்படிப்பை முடித்தவுடன் தொடர்ந்து எந்த படிப்பைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதைத் தாங்களாகவே தீர்மானிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
2 mins
January 03, 2026
Dinamani Karur
புதிய திட்டமும் பழைய திட்டமும்...
மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் எத்தனையோ திட்டங்களைச் செயல்படுத்துகின்றன.
3 mins
January 03, 2026
Dinamani Karur
பதினாறு பேறு தரும் பரமன்
கற்பனைக்கு எட்டாத கவின்மிகு சிற்பங்கள், கடவுள் திருமேனிகள், செண்பகத் தலவிருட்சம், பராக்கிரம பாண்டியனின் கல்வெட்டுகள் என்று தொன்மைச் சிறப்புகள் கொண்டது, தென்காசியில் அமைந்துள்ள அருள்மிகு உலகம்மன் சமேத காசி விசுவநாதர் கோயில்.
1 mins
January 02, 2026
Dinamani Karur
ஏழாவது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் ஏழாவது நாளாக வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
January 02, 2026
Dinamani Karur
பகுதியளவு அமலுக்கு வந்தது தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டம்
தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டத்தின் சில விதிகள் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்ததாக மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்தது.
1 min
January 02, 2026
Dinamani Karur
இந்தியாவில் கடந்த ஆண்டு 166 புலிகள் உயிரிழப்பு
இந்தியாவில் கடந்த ஆண்டு (2025) மொத்தம் 166 புலிகள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 mins
January 02, 2026
Dinamani Karur
சகல துன்பம் போக்கும் சப்தரிஷீஸ்வரர்
காவிரி பாயும் சோழநாட்டில், திருச்சி மாவட்டத்தில், திருத்தலத்துறை என்கிற லால்குடியில் அமைந்துள்ளது, சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில்.
1 mins
January 02, 2026
Translate
Change font size

