Versuchen GOLD - Frei
மருத்துவர்களின் சேவை மகத்தானது!
Dinamani Karur
|July 01, 2025
மனித உயிர் காக்கும் மருத்துவர்களின் ஆயுள்காலம், மற்றவர்களை விட பதினான்கு ஆண்டுகள் குறைவு என்றால் ஆச்சரியமாக இருக்கிறது.
ஆம்! இந்தியாவில் ஒரு சராசரி நபரின் ஆயுள்காலம் 69லிருந்து 72 வயது வரையில் வரையறுக்கப்பட்டிருப்பது பலரும் அறிந்த ஒன்று. இந்திய மருத்துவர்களின் சராசரி ஆயுள்காலம் 55லிருந்து 59 வயது வரைதான். இதை ஒப்பிடும்போது, மற்றவர்களை விட பதினான்கு ஆண்டுகள் குறைவு. இது குறித்து நாம் அக்கறை கொள்ள வேண்டிய நேரம் இது.
மருத்துவ ஆலோசனைக்காக வந்த இரு நோயாளிகள் ஒருவர் வங்கியில் வேலை செய்பவர், மற்றொருவர் சார்ட்டர்டு அக்கவுண்டண்ட் கூறியவைதான், இவ்வாறு சிந்திக்க வைத்தது.
அந்த சார்ட்டர்டு அக்கவுண்டண்ட்டிடம், உடற்பயிற்சி செய்யுங்கள் என்று சொன்னபோது, என்னுடைய வாடிக்கையாளர்கள், என்னிடமிருந்து என் ஆரோக்கியத்தை எடுத்துக் கொண்டு போய் விடுகிறார்கள், அதாவது, கடைசி நிமிஷத்தில் எல்லா வேலைகளையும் என்மீது சுமத்துவதால், ஓய்வின்றி உழைக்க வேண்டியுள்ளது. அதனால் உடற்பயிற்சி செய்ய முடியவில்லை என்றார் அவர்.
அப்போது தான் தெரிந்தது நாள் முழுவதும் நோயாளிகளின் பிணிகளைக் காது வழியே கேட்டு, அதை நீக்க உடலாலும் மனதாலும் தொடர்ந்து பாடுபடும் மருத்துவர்களின் நிலை என்ன?
வங்கியில் பணிபுரியும் மற்றொரு நோயாளி கூறுகையில் சிறு வயதிலிருந்து டாக்டர்கள் எல்லோருக்கும் இறப்பு என்பதே கிடையாது. அவர்கள் நீண்ட காலம் வாழ்வார்கள் என்று தவறாக நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அவர்களுக்கும் பிறரைப் போல் பிரச்னைகள் இருப்பதோடு மட்டுமல்லாமல், அன்றாடம் நோயாளிகளின் துயரைத் தீர்க்க வேண்டியிருப்பதால், சிலர் தம் குடும்பத்தைக் கூட கவனிக்க இயலாமல் தவிக்கின்றனர் என்றார்.
இவ்வாறு ஒவ்வொரு தனி நபரும் தம்மை நோயிலிருந்து காத்து நிற்கும் மருத்துவர்களின் நலன் குறித்து சிந்திக்கும் போதுதான், மருத்துவர்களின் ஆயுள்காலம் நீட்டிக்கப்படும். மருத்துவர்களாகிய நாம் மருத்துவ தினத்தன்று, இதைப் பற்றி சற்று சிந்திப்போம்?
மாணவப் பருவம், பயிற்சி மருத்துவர்கள், முதல் நிலை மருத்துவர்கள், சிறப்பு மருத்துவ நிபுணர்கள் என்று, மருத்துவர்களின் காலவரையற்ற சேவை, மிக உன்னதமான சேவை என்பதை எவராலும் மறுக்க முடியாது. மக்கள் தொண்டே மகேசனுக்குச் செய்யப்படும் தொண்டாக பணிபுரியும் மருத்துவர்களின் நிலை மிகவும் வேதனைகலந்த ஒன்றாக மாறுகிறது.
Diese Geschichte stammt aus der July 01, 2025-Ausgabe von Dinamani Karur.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Karur
Dinamani Karur
தமிழக காவல் துறையில் 6 ஆண்டுகளில் 1,956 போலீஸார் உயிரிழப்பு
தமிழக காவல் துறையில் 6 ஆண்டுகளில் 1,956 போலீஸார் உயிரிழந்துள்ளனர்.
1 min
January 06, 2026
Dinamani Karur
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு
திருப்பரங்குன்றம் தீப விவகார மேல்முறையீட்டு வழக்கில் செவ்வாய்க்கிழமை (ஜன.
1 mins
January 06, 2026
Dinamani Karur
டிவிஎஸ் மோட்டார் விற்பனை 50% உயர்வு
முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 50 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
January 06, 2026
Dinamani Karur
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 11 லட்சம் பேர் மனு
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க ஞாயிற்றுக்கிழமை வரை (ஜன.
1 min
January 06, 2026
Dinamani Karur
ஊக்கமருந்து தடுப்பு பரிசோதனைப் பட்டியல்: ஸ்மிருதி, ஜெமிமா உள்பட 120 பேர் சேர்ப்பு
தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் (என்ஏடிஏ) பரிசோதனைப் பட்டியலில் (ஆர்டிபி) நடப்பாண்டின் முதல் காலாண்டில் 120 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
1 min
January 06, 2026
Dinamani Karur
திருவானைக்காவல், ஸ்ரீரங்கம் கோயில்களில் அமித் ஷா வழிபாடு
திருவானைக்காவல் சம்புகேசுவரர், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்களில் திங்கள்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சுவாமி தரிசனம் செய்தார்.
1 min
January 06, 2026
Dinamani Karur
தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,280 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை காலை, மாலை என பவுனுக்கு ரூ.
1 min
January 06, 2026
Dinamani Karur
திருச்சியில் பாஜக பொங்கல் விழா: மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்பு
திருச்சியில் திங்கள்கிழமை பாஜக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பொங்கல் வைத்துக் கொண்டாடினார்.
1 min
January 06, 2026
Dinamani Karur
திருச்செந்தூர் கோயில் பெயரில் சமூக ஊடகங்களில் மோசடி
பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் அறிவுறுத்தல்
1 min
January 06, 2026
Dinamani Karur
புதிய சிக்கலில் வங்கதேச உறவு!
நமது அண்டை நாடான வங்கதேசத்தில் அடுத்தடுத்து நிகழும் நிகழ்வுகள் இந்தியாவுக்குப் பெரும் தலைவலியாக மாறி உள்ளன.
2 mins
January 06, 2026
Translate
Change font size
