Versuchen GOLD - Frei
சிறப்பு நீதிமன்றங்களை அமைக்காவிட்டால் கைதிகளை விடுவிக்க நேரிடும்: உச்சநீதிமன்றம்
Dinamani Kanyakumari
|July 19, 2025
தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ) போன்ற சிறப்புச் சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்காவிட்டால், அந்தச் சட்டங்களின் கீழ் கைதானோருக்கு நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
-
புது தில்லி, ஜூலை 18:
கடந்த 2019-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம், கட்சிரோலி மாவட்டத்தில் நக்ஸல்கள் நிகழ்த்திய கண்ணிவெடி தாக்குதலில், மாநில காவல் துறையின் விரைவுப் படையைச் சேர்ந்த 15 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கைலாஷ் ராம்சந்தானி என்ற நக்ஸல் ஆதரவாளர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை மாநில காவல் துறையிடம் இருந்து பின்னர் என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது.
Diese Geschichte stammt aus der July 19, 2025-Ausgabe von Dinamani Kanyakumari.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Kanyakumari
Dinamani Kanyakumari
‘டபுள் டெக்கர்’ மின்சார பேருந்து சேவை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னையில் டபுள் டெக்கர் மின்சார பேருந்து சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
1 min
January 13, 2026
Dinamani Kanyakumari
தமிழக அரங்குகளைப் பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ்
புது தில்லியில் நடைபெற்றுவரும் பன்னாட்டுப் புத்தகக் காட்சியைப் பார்வையிட்ட தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், தமிழகத்தில் வாசிப்பு மேம்பாட்டுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் செயல்பாடுகள் குறித்து சிறப்புரையாற்றினார்.
1 min
January 13, 2026
Dinamani Kanyakumari
பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.
1 min
January 13, 2026
Dinamani Kanyakumari
பங்குச் சந்தையில் 5 நாள் சரிவுக்கு முடிவு
மும்பை, ஜன.
1 min
January 13, 2026
Dinamani Kanyakumari
ரோஹிங்கியாக்கள் இன அழிப்பு மியான்மருக்கு எதிராக விசாரணை தொடக்கம்
மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்பு செய்யப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் அந்த நாட்டு அரசுக்கு எதிராக நெதர்லாந்தின் தி ஹேக் நகரிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.
1 min
January 13, 2026
Dinamani Kanyakumari
வளர்ச்சிக்கு வித்திடும் பயிற்சி!
மத்திய அரசு வருகிற 2047ஆம் ஆண்டை நோக்கி இந்தியாவை இட்டுச்செல்ல பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்து வருகிறது.
3 mins
January 13, 2026
Dinamani Kanyakumari
மாற்றத்தைப் பார்வையில் தொடங்குவோம்!
சமூகத்தின் அசைக்க முடியாத அடித்தளம் கல்வி.
2 mins
January 13, 2026
Dinamani Kanyakumari
அரையிறுதியில் கர்நாடகம், சௌராஷ்டிரம்
விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் கர்நாடகம், சௌராஷ்டிரம் அணிகள் அரை யிறுதி ஆட்டத்துக்கு திங்கள்கிழமை முன்னேறின.
1 min
January 13, 2026
Dinamani Kanyakumari
தமிழகத்தில் ஜன. 23-இல் பொதுக் கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு
தமிழகத்தில் வருகிற 23-ஆம் தேதி நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
1 min
January 13, 2026
Dinamani Kanyakumari
கூட்டணி குறித்து விரைவில் முடிவு
யாருடன் கூட்டணி என்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று பாமக நிறுவனர் ச. ராமதாஸ் தெரிவித்தார்.
1 min
January 13, 2026
Translate
Change font size
