Versuchen GOLD - Frei
சிறப்பு நீதிமன்றங்களை அமைக்காவிட்டால் கைதிகளை விடுவிக்க நேரிடும்: உச்சநீதிமன்றம்
Dinamani Kanyakumari
|July 19, 2025
தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ) போன்ற சிறப்புச் சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்காவிட்டால், அந்தச் சட்டங்களின் கீழ் கைதானோருக்கு நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
-
புது தில்லி, ஜூலை 18:
கடந்த 2019-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம், கட்சிரோலி மாவட்டத்தில் நக்ஸல்கள் நிகழ்த்திய கண்ணிவெடி தாக்குதலில், மாநில காவல் துறையின் விரைவுப் படையைச் சேர்ந்த 15 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கைலாஷ் ராம்சந்தானி என்ற நக்ஸல் ஆதரவாளர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை மாநில காவல் துறையிடம் இருந்து பின்னர் என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது.
Diese Geschichte stammt aus der July 19, 2025-Ausgabe von Dinamani Kanyakumari.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Kanyakumari
Dinamani Kanyakumari
ஒரே நாளில் 88 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஒரே நாளில் 88 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
1 min
January 11, 2026
Dinamani Kanyakumari
தெய்வப் பதிகங்களில் பதினாறு பேறுகள்
பதினாறு பேறுகளும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க' என்று மங்களகரமாக மக் களை, குறிப்பாக மணமக்களை வாழ்த்துவது தொன்றுதொட்டு இருந்து வரும் நம் தமிழர் களின் மரபாகும்.
1 min
January 11, 2026
Dinamani Kanyakumari
போராட்டக்காரர்களுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
ஈரானில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் 2-ஆவது வாரத்தை எட்டவுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று பொதுமக்களுக்கு அந்நாட்டு அரசு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
1 min
January 11, 2026
Dinamani Kanyakumari
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வரும்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் முதல் கட்டப் பிரிவு அடுத்த ஆண்டு (2027) பயன்பாட்டுக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளதாக மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.
1 min
January 11, 2026
Dinamani Kanyakumari
ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை 40% உயர்வு
இந்தியாவின் மிகப் பெரிய இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் பின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 40 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
January 11, 2026
Dinamani Kanyakumari
கடல் ஆமைகள் மீது செயற்கைக்கோள் ட்ராக்கர் பொருத்தும் பணி தொடக்கம்
கடல் ஆமைகளின் பயண வழித்தடங்களை கண்காணிக்க ஏதுவாக, கடற்கரைக்கு முட்டையிட வரும் ஆலிவ் ரிட்லி வகை கடல் ஆமைகள் மீது செயற்கைக்கோள் ட்ராக்கர் பொருத்தும் பணியை வனத் துறை தொடங்கியுள்ளது.
1 min
January 11, 2026
Dinamani Kanyakumari
மாஞ்சோலைக் குயிலின் அறிவுரை
இலக்கியம் நிரந்தரமான உண்மையைப் பேசும்போது வெற்றி பெறுகிறது.
1 mins
January 11, 2026
Dinamani Kanyakumari
ஃபோர்ப்ஸ் பட்டியலில் இந்திய வம்சாவளிப் பெண்!
பயங்கரவாதத்துக்கு எதிராக, ஆப்பிள் நிறுவனம் நடவடிக்கைகளை எடுக்க உதவிய இந்திய வம்சாவளிப் பெண் கல்யாணி ராமதுர்கம், ஃபோர்ப்ஸ் 'முப்பது வயதுக்குள்பட்ட 30 பிரபலங்கள்' பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.
1 min
January 11, 2026
Dinamani Kanyakumari
தேசிய குத்துச்சண்டை: சர்வீசஸ் சாம்பியன்
ஆதித்ய பிரதாப் 60-65 கிலோ பிரிவில் 3-2 என ஹிமாசலின் அபினாஷை வீழ்த்தி தங்கம் வென்றார்.
1 min
January 11, 2026
Dinamani Kanyakumari
திருப்பாவை அமைப்பும் சிறப்பும்...
ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை முப்பதும் மார்கழித் திங்களில் தப்பாமல் ஓதுதற்கு உரியன.
2 mins
January 11, 2026
Translate
Change font size
