Versuchen GOLD - Frei
தேசியமும் தர்மமும் காக்க...
Dinamani Dharmapuri
|January 07, 2026
மகாகவி பாரதி குறித்து அறிஞர் அண்ணா, 'பாரதி, தேசியவாதத்தின் கவிஞர் மட்டுமல்ல; அவர் மக்கள் கவிஞர்; மறுமலர்ச்சியின், புத்தாக்கத்தின் விடிவெள்ளியும்கூட.
அந்நியரின் ஆதிக்கத்தைக் கண்டு பாரதி கொதித்துப் போனார், அவர்களை நம் நாட்டிலிருந்து விரட்ட நினைத்தார் என்பதெல்லாம் சரிதான். ஆனால், அவருடைய லட்சியம் அதுவல்ல. உலகத்தின் கண்முன் நம் நாட்டின் மதிப்பை உயர்த்துவதும், ஆணும் பெண்ணும் அனைவருமான ஒரு புதுவகை மனிதர்களால் ஆன ஒரு நாட்டை அவர் கட்டியெழுப்ப நினைத்ததும்தான்' என்று எழுதினார்.தனிப் பெரும் ஆளுமையான மகாகவி பாரதி தமிழர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். பாமரர்களும் அறிந்த பண்டிதர். தேசத்தின் மீது அவருக்கு இருந்த பக்தியும், இந்த மண்ணில் பின்பற்றப்பட்ட தர்மத்தின் மீதான பற்றுதலும் அவரது அடையாளமாக இருக்கின்றன.
பாரதியின் கவிதைகள், இரண்டு வகையில் அமைந்திருக்கின்றன. தேசபக்திப் பாடல்கள், தெய்விகமும் வேதாந்தமும் போற்றும் பாடல்கள், தேசபக்திப் பாடல்களுக்குள் அறமும், தெய்விகத்துக்குள் தேச சிந்தனையும்கூட இழையோடியிருக்கும். 'எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே' இது எங்கள் மூதாதையர் வாழ்ந்த மண் என்று உரிமை கொண்டாடும் போதே, 'துங்கம் உயர்ந்து வளர் கெனக் கோயில்கள் சூழ்ந்ததும் இந்நாடே' என்பார்.
இதை 'வந்தே மாதரம், வந்தே மாதரம் என்று வணங்கேனோ?' என்று நமது அடையாளம் ஆன்மிகமும் வேதங்களும் என்பதில் பாரதி மாறுபட்டதே இல்லை.
தமிழ், தேச விடுதலை, பெண் விடுதலை, சமூகநீதி என்று சமூகத்தைச் சீரமைக்க முயன்றவர் பாரதி.
புதிதாக ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதைவிட நமது பெருமைமிகு வரலாற்றை மீண்டும் நனவாக்க வேண்டும் என்ற விருப்பமே அவருக்கு நிறைந்திருந்தது. அதை ‘புதுமைப்பெண்' கவிதையில் குறிப்பிடுகிறார்.
பேராற்றல் கொண்ட பெண்கள் உலகையே வளர்ச்சிப் பாதையில் வழிநடத்த வல்லவர்கள் என்று சொல்ல வந்தவர். அப்போதும், இந்த தர்மத்தின் மீதான பற்றினை,
'புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும் பொய்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச் சதுமறைப்படி மாந்தர் இருந்தநாள் தன்னிலே பொதுவான வழக்கமாம்' என்கிறார்.
புதுமைப் பெண்கள் மூடக்கட்டுகள் யாவும் தகர்ப்பராம் என்றவர், அப்படித்தான் என் தேசத்தின் பெண்கள் சிறப்பாக வேதங்கள் விளங்கிய நாளில் வாழ்ந்தார்கள் என்றும் நினைவூட்டுகிறார்.
Diese Geschichte stammt aus der January 07, 2026-Ausgabe von Dinamani Dharmapuri.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
தலையாட்டி பொம்மைக்கு புத்துயிர்
தஞ்சாவூரின் வரலாற்று அடையாளங்களில் ஒன்று தலையாட்டி பொம்மை.
1 mins
January 11, 2026
Dinamani Dharmapuri
ஃபோர்ப்ஸ் பட்டியலில் இந்திய வம்சாவளிப் பெண்!
பயங்கரவாதத்துக்கு எதிராக, ஆப்பிள் நிறுவனம் நடவடிக்கைகளை எடுக்க உதவிய இந்திய வம்சாவளிப் பெண் கல்யாணி ராமதுர்கம், ஃபோர்ப்ஸ் 'முப்பது வயதுக்குள்பட்ட 30 பிரபலங்கள்' பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.
1 min
January 11, 2026
Dinamani Dharmapuri
சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு
திரைத்துறைக்கு வந்து 50 ஆண்டுகள் கடந்தது மற்றும் பிறந்தநாள் விழா ஆகிய இரு நிகழ்வுகளை முன்னிட்டு செய்தி யாளர்களைச் சந்தித்தார் இயக்குநர் மற்றும் நடிகர் கே. பாக்யராஜ்.
1 min
January 11, 2026
Dinamani Dharmapuri
தெய்வப் பதிகங்களில் பதினாறு பேறுகள்
பதினாறு பேறுகளும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க' என்று மங்களகரமாக மக் களை, குறிப்பாக மணமக்களை வாழ்த்துவது தொன்றுதொட்டு இருந்து வரும் நம் தமிழர் களின் மரபாகும்.
1 min
January 11, 2026
Dinamani Dharmapuri
தேசிய சீனியர் கூடைப்பந்து: இறுதிச் சுற்றில் தமிழகம்-ரயில்வே ஆடவர்
75-ஆவது தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்து போட்டியில் ஆடவர் இறுதிச் சுற்றில் தமிழகம்-இந்திய ரயில்வே அணிகள் மோதுகின்றன.
1 min
January 11, 2026
Dinamani Dharmapuri
போராட்டக்காரர்களுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
ஈரானில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் 2-ஆவது வாரத்தை எட்டவுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று பொதுமக்களுக்கு அந்நாட்டு அரசு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
1 min
January 11, 2026
Dinamani Dharmapuri
மாஞ்சோலைக் குயிலின் அறிவுரை
இலக்கியம் நிரந்தரமான உண்மையைப் பேசும்போது வெற்றி பெறுகிறது.
1 mins
January 11, 2026
Dinamani Dharmapuri
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அமல்
அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
1 mins
January 11, 2026
Dinamani Dharmapuri
அசர வைக்கும் மரச் சிற்பங்கள்!
தமிழ்நாட்டின் பாரம்பரியமான கலைப் படைப்புகளில் ஒவ்வொரு தயாரிப்புக் கும் ஒவ்வொரு ஊர் பெயர் பெற்றுள்ளது.
2 mins
January 11, 2026
Dinamani Dharmapuri
இணையத்தில் வாசிப்போம்...
கொரோனாவுக்குப் பின்னர் வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்டது.
1 mins
January 11, 2026
Listen
Translate
Change font size
