பெரம்பலூர் அருகே நாட்டு மருந்து புகட்டிய இரட்டை பெண் குழந்தைகள் உயிரிழப்பு
Dinamani Coimbatore
|July 13, 2025
பெரம்பலூர் அருகே நாட்டு மருந்து புகட்டியதால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதில் 11 மாத இரட்டை பெண் குழந்தைகள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தன.
-
பெரம்பலூர், ஜூலை 12:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி (38), தனலட்சுமி (33) தம்பதியினருக்கு அகிலன் (8) என்ற மகனும், ரேஷ்மா, தனுஸ்ரீ என்ற 11 மாத இரட்டை பெண் குழந்தைகளும் உள்ளனர். கந்தசாமி துபையில் பணிபுரிந்து வருகிறார்.
Diese Geschichte stammt aus der July 13, 2025-Ausgabe von Dinamani Coimbatore.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Coimbatore
Dinamani Coimbatore
ஏற்பாடுகளில் சமரசம் வேண்டாம்
அர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸியின் இந்தியச் சுற்றுப்பயணம் அண்மையில் பேசு பொருளானது.
2 mins
December 29, 2025
Dinamani Coimbatore
கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்.
1 min
December 29, 2025
Dinamani Coimbatore
பிச்சாவரம், கோடியக்கரையில் பறவைகள் கணக்கெடுப்பு
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே பிச்சாவரத்தில் வனத் துறை சார்பில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுக்கும் பணி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (டிச.
1 min
December 29, 2025
Dinamani Coimbatore
‘ஆட்சி அதிகாரத்தில் பங்கு காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு’
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தமிழக காங்கிரஸின் நிலைப்பாடு’ என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.
1 min
December 28, 2025
Dinamani Coimbatore
வேண்டும் வலிமை...
\"நல்ல விஷயங்களை அறியும் விதமாய் சமூக ஊடகங்களில் பயணிக்கிறோம்.
1 min
December 28, 2025
Dinamani Coimbatore
குமர குருபர அடிகளார் 400
செந்தமிழும் சைவ சித்தாந்தச் செந்நெறியும் கன்னியாகுமரி முதல் இமயம் வரை செழித்துத் தழைத்தோங்கும் வகையில் தம் திருவருட் பெருவாழ்வால் சிவவொளி பரப்பியவர் தெய்வப் பாவலர், நற்றமிழ் துறவி குமரகுருபர அடிகள்.
1 min
December 28, 2025
Dinamani Coimbatore
ஈழத்து மெல்லிசை மன்னர்
'ஈழத்து மெல்லிசை மன்னர்' என அழைக்கப்படுபவர் எம். பி. பரமேஷ். 1980-களில் இலங்கை வானொலியில் இவரது இசையமைப்பில் உருவான பல பாடல்கள் பிரபலம்.
1 min
December 28, 2025
Dinamani Coimbatore
பாக்சிங் டே டெஸ்ட்: இங்கிலாந்து வெற்றி
15 ஆண்டுகள் கழித்து ஆஸி.யில் தோல்விக்கு முற்றுப்புள்ளி
2 mins
December 28, 2025
Dinamani Coimbatore
கதைகளுக்கு நிலம்தான் அடிப்படை!
சீனுராமசாமி. . தேடித் தேடிச் சேர்த்த அனுபவமும், இன்னும் இன்னும் தீராத தேடலுமாக சமூகத்தின் சகல திசைகளையும் தரிசிக்கத் துடிக்கிற படைப்பாளி.
2 mins
December 28, 2025
Dinamani Coimbatore
நெஞ்சொடு கிளத்தல்
ஒரு செய்தியை யாரிடமும் கூறமுடியாததாக இருப்பின் என்ன செய்வது?
2 mins
December 28, 2025
Translate
Change font size

