Versuchen GOLD - Frei
வளர்ச்சியடைந்த பாரதமே இலக்கு!
Dinamani Chennai
|November 27, 2025
சுதந்திர இந்தியாவின் அரசியல் நிர்ணய சபையால் 1949-ஆம் ஆண்டு இந்த மகத்தான நாளில், நமது புனிதமான அரசமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
2015-ஆம் ஆண்டுமுதல், ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 26ஆம் தேதியை அரசமைப்புச் சட்ட தினம் - சம்விதான் திவஸ் என்று கொண்டாடத் தொடங்கினோம். இது இப்போது நமது தாய்நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் கொண்டாட்டமாக மாறிவிட்டது.அசாதாரண தலைவர்களான பாபா சாஹேப் டாக்டர் பீம் ராவ் அம்பேத்கர், டாக்டர் ராஜேந்திர பிரசாத், என். கோபாலசாமி அய்யங்கார், அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், துர்கா பாய் தேஷ்முக் மற்றும் பிற சிறந்த தலைவர்கள் இந்த அரசமைப்பை அதன் ஒவ்வொரு பக்கத்திலும், நமது தேசத்தின் ஆன்மாவைக் காணும் வகையில் உருவாக்கினர்.
அரசியல் நிர்ணய சபையால், பாரதத் தாயின் மிகச் சிறந்த தலைவர்கள் சிலரால் நமது அரசமைப்பு வரைவுபடுத்தப்பட்டு, விவாதிக்கப்பட்டு, ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது சுதந்திரத்துக்காகப் போராடிய நமது பல லட்சக்கணக்கான மக்களின் கூட்டு ஞானம், தியாகம் மற்றும் கனவுகளை உள்ளடக்கியது.
வரைவுக் குழுவின் சிறந்த அறிஞர்களும், அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களும் கோடானுகோடி இந்தியர்களின் நம்பிக்கைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்ற ஆழமான சிந்தனைகளைப் பங்களித்தனர். அவர்களின் தன்னலமற்ற பங்களிப்புகள் பாரதத்தை உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக ஆக்குகின்றன.
நமது அரசமைப்பு அறிவார்ந்த, நேரடி அனுபவங்கள், தியாகங்கள், நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களில் இருந்து பிறந்தது. நமது அரசமைப்பின் ஆன்மா, பாரதம் ஒன்று என்பதையும், என்றென்றும் ஒன்றாக இருக்கும் என்பதையும் நிரூபித்துள்ளது.
நடைமுறை மற்றும் நிறைவான அணுகுமுறையை ஏற்றுக்கொள்வதன் மூலம், பல வளர்ச்சிக் குறிகாட்டிகளில் நாம் சிறப்புற்றுச் செயல்பட முடிந்தது.
எங்கோ ஓரிடத்தில் இருந்த நாம், இப்போது உலகின் நான்காவது பெரிய பொருளாதார தேசமாக விளங்குகிறோம். மிக விரைவில் நாம் மூன்றாவது பெரிய பொருளாதார தேசமாக மாறுவோம். அதனால்தான் உலகம் இப்போது நம்மை நோக்கிப் பார்க்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி ஏழை மக்கள் வறுமையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இது ஒரு வரலாற்றுபூர்வ சாதனை. எண்மத் தொழில்நுட்பங்களின் உதவியுடன், 100 கோடி மக்கள் பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளனர். சாத்தியமற்றதைச் சாத்தியமாக்கியுள்ளோம்.
Diese Geschichte stammt aus der November 27, 2025-Ausgabe von Dinamani Chennai.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Chennai
Dinamani Chennai
வியக்க வைக்கும் கடப்பாக்கம் ஏரி
சென்னை என்றாலே மெரீனா கடற்கரை, காண்போரை வியக்க வைக்கும் வானுயர்ந்த கட்டடங்கள், பறக்கும் ரயில், சுரங்கத்துக்குள் சுற்றிவரும் மெட்ரோ, சாலையில் இரைச்சலுடன் விரையும் கார்கள், இரு சக்கர வாகனங்கள் எனப் பரபரப்பான பெருநகராகவே நினைவுகள் சுழலும்.
1 mins
May 17, 2026
Dinamani Chennai
பயோபிக் லைன் அப்!
மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகள் படமாக வந்து வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தமிழ் ஆளுமைகள் சிலரின் பயோபிக் பட வேலைகள் மும்முரம் அடைந்துள்ளன. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு ..
2 mins
May 17, 2026
Dinamani Chennai
படிக வளர்ப்பில் முடிசூடிய அறிஞர்!
'கிரிஸ்டல்' என்றால் உப்பு என்கின்றனர். ஆனால், முப்பரிமாண அடுக்கில் ஒழுங்கான குறுக்கு, நெடுக்கு வரிசையில் அணுக்கள் அல்லது அயனிகள் அமைந்திருக்கும் எந்தவொரு தனிமமோ, சேர்மமோ 'கிரிஸ்டல்' என்று அழைக்கப்படும்.
1 min
May 17, 2026
Dinamani Chennai
குற்றவியல் வழக்குகளில் ஆஜராக மூத்த வழக்குரைஞர் நியமனம்
குற்றவியல் வழக்குகளில் தமிழக அரசு சார்பில் ஆஜராக மூத்த வழக்குரைஞர் ஜான் சத்யனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
1 min
May 17, 2026
Dinamani Chennai
சாமான்யர்களின் வலியை நீதித் துறை தீர்க்க வேண்டும்
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி
1 min
May 17, 2026
Dinamani Chennai
மெட்ரோ ரயில்களில் பொருள்கள் சிக்கி இழுத்து செல்வதைத் தடுக்க சாதனம் அமைப்பு
மெட்ரோ ரயில்களில் பயணிக்கும்போது, பொருள்கள் சிக்கி இழுத்துச் செல்லப்படுவதைத் தடுக்கும் வகையிலான சாதனம் சர்வதேச அளவில் முதல்முறையாக அமைக்கப்பட்டுள்ளது.
1 min
May 17, 2026
Dinamani Chennai
பர்கர் சாப்பிட்டபோது உணவுக் குழாயில் சிக்கிய உலோகக் கம்பி மோரிஸஸ் ஆசிரியைக்கு சென்னையில் உயிர்காக்கும் சிகிச்சை
மோரீஷஸ் நாட்டைச் சேர்ந்த பள்ளி ஆசிரியையின் முக்கிய ரத்த நாளம் மற்றும் தமனி இடையே சிக்கியிருந்த உலோகக் கம்பியை சென்னை மியாட் மருத்துவமனை மருத்துவர்கள் நுட்பமாக அகற்றி உயிர் காத்துள்ளனர்.
1 mins
May 17, 2026
Dinamani Chennai
குறைந்த கால ஹஜ் யாத்திரைத் திட்டம்: மத்திய அரசு தொடங்கியது
இந்திய யாத்ரிகர்களுக்கு குறைந்த கால ஹஜ் யாத்திரைத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
1 min
May 17, 2026
Dinamani Chennai
சிண்டாரோவை சாய்த்தார் பிரக்ஞானந்தா
ருமேனியாவில் நடைபெறும் சூப்பர் செஸ் கிளாசிக் போட்டியில் இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா 2-ஆவது சுற்றில் வெற்றி பெற்றார்.
1 min
May 17, 2026
Dinamani Chennai
'நீட்' வினாத்தாள் விவகாரம்: பெண் விரிவுரையாளர் கைது
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில், மகாராஷ்டிர மாநிலம், புணேயைச் சேர்ந்த உயிரியல் பாட பெண் விரிவுரையாளர் மனீஷா குருநாத் மந்தாரே சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min
May 17, 2026
Listen
Translate
Change font size
