Versuchen GOLD - Frei
வின்ஸ்டன் சலேம் ஓபன்: அரையிறுதியில் கோர்டா, ஜியோவனி
Dinamani Chennai
|August 23, 2025
வின்ஸ்டன்-சலேம் ஓபன் டென்னிஸ் போட்டி அரையிறுதிக்கு செபாஸ்டியன் கோர்டா, மார்ட்டின் புஸ்வோவிஸ், ஜியோவனி ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
-
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெறும் இப்போட்டியில் உள்ளூர் வீரரான செபாஸ்டியன் கோர்டா 6-1, 6-4 என்ற நேர் செட்களில் மியோமிர் கெக்மனோவிச்சை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி
Diese Geschichte stammt aus der August 23, 2025-Ausgabe von Dinamani Chennai.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Chennai
Dinamani Chennai
தமிழகத்தில் செப். 7 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (செப். 2) முதல் செப். 7 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
September 02, 2025
Dinamani Chennai
இந்தியாவை வென்றது ஈரான்
மத்திய ஆசிய கால்பந்து சங்கங்களுக்கான (சிஏஎஃப்ஏ) நேஷன்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா 0-3 கோல் கணக்கில் ஈரானிடம் திங்கள்கிழமை தோல்வி கண்டது.
1 min
September 02, 2025
Dinamani Chennai
ரஷிய கச்சா எண்ணெய் மூலம் லாபம் ஈட்டவில்லை
மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி
1 min
September 02, 2025

Dinamani Chennai
இந்தியாவுடனான வர்த்தகத்தில் அமெரிக்காவுக்குப் பெரும் இழப்பு
இந்தியாவுடனான வர்த்தக உறவு பல ஆண்டுகளாக ஒருதலைப்பட்சமாக இருப்பதாகவும், இதனால் அமெரிக்கா பெரும் இழப்பைச் சந்தித்து வருவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 min
September 02, 2025
Dinamani Chennai
சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவருக்கு ஆளுநர், முதல்வர் மரியாதை
நாட்டின் விடுதலைக்கு குரல் கொடுத்த பூலித்தேவர் பிறந்த நாளையொட்டி (செப். 1) அவருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
1 min
September 02, 2025
Dinamani Chennai
அரசு மாளிகையை காலி செய்தார் ஜகதீப் தன்கர்
குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருந்து அண்மையில் விலகிய ஜகதீப் தன்கர் புது தில்லியில் தங்கியிருந்த குடியரசு துணைத் தலைவருக்கான அரசு மாளிகையை காலி செய்துவிட்டு ஹரியாணா முன்னாள் முதல்வரின் மகனின் பண்ணை இல்லத்துக்கு திங்கள்கிழமை குடிபெயர்ந்தார்.
1 min
September 02, 2025
Dinamani Chennai
முன்னாள் அமைச்சர்கள் மீதான நிதி முறைகேடு புகார்களை விரைந்து விசாரிக்க காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளில், குறிப்பாக, நிதி முறைகேடு தொடர்பான வழக்குகளில் விரைந்து விசாரிக்க காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
September 02, 2025

Dinamani Chennai
பாகிஸ்தான்: ஹெலிகாப்டர் விபத்தில் 5 வீரர்கள் உயிரிழப்பு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்ஜித்-பால்டிஸ்தான் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் திங்கள்கிழமை விபத்துக்குள்ளானதில் 5 ராணுவத்தினர் உயிரிழந்தனர்.
1 min
September 02, 2025

Dinamani Chennai
ரூ.1.89 கோடியில் கட்டப்பட்ட பள்ளிக் கட்டடம்
ராயபுரம் மண்டலத்தில் ரூ.1.89 கோடியில் கட்டப்பட்ட உருதுப் பள்ளியின் கூடுதல் கட்டடத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திறந்து வைத்தார்.
1 min
September 02, 2025

Dinamani Chennai
வலுவான ‘ஜிடிபி' தரவுகளால் பங்குச்சந்தையில் எழுச்சி
கடந்த மூன்று தினங்களாக சரிவைச் சந்தித்த பங்குச்சந்தையில் திங்கள்கிழமை காளை திடீர் எழுச்சி கொண்டது.
1 min
September 02, 2025
Translate
Change font size