Facebook Pixel பிரதமர் 'ரோடு-ஷோ': மக்கள் உற்சாகம் | Dinamani Chennai – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

பிரதமர் 'ரோடு-ஷோ': மக்கள் உற்சாகம்

Dinamani Chennai

|

July 28, 2025

திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காரில் இருந்தபடியே தான் தங்கியிருந்த நட்சத்திர விடுதியிலிருந்து விமான நிலையம் வரை சுமார் 7 கி.மீ. தொலைவுக்கு ரோடு ஷோ (சாலை வழி மக்கள் சந்திப்பு) மேற்கொண்டார். அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிரதமர் 'ரோடு-ஷோ': மக்கள் உற்சாகம்

திருச்சி/ அரியலூர், ஜூலை 27: திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காரில் இருந்தபடியே தான் தங்கியிருந்த நட்சத்திர விடுதியிலிருந்து விமான நிலையம் வரை சுமார் 7 கி.மீ. தொலைவுக்கு ரோடு ஷோ (சாலை வழி மக்கள் சந்திப்பு) மேற்கொண்டார். அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இரு நாள் சுற்றுப் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி, தூத்துக்குடி நிகழ்வுகளை முடித்துக் கொண்டு திருச்சிக்கு சனிக்கிழமை இரவு வந்தார். ஆட்சியரக சாலையிலுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இரவு தங்கி, ஞாயிற்றுக்கிழமை காலை 11.15 மணிக்கு திருச்சி விமான நிலையம் புறப்பட்டார்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Chennai

Dinamani Chennai

Dinamani Chennai

நார்த்ஈஸ்ட்டுடன் டிரா செய்தது பஞ்சாப்

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி - பஞ்சாப் எஃப்சி அணிகள் திங்கள்கிழமை மோதிய ஆட்டம் 1-1 கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

time to read

1 min

March 10, 2026

Dinamani Chennai

கிளாஸ்கோ நகரில் தீ விபத்து: முக்கிய ரயில் நிலையம் மூடல்

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் வணிகக் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, அந்நாட்டின் மிகவும் பரப ரப்பான கிளாஸ்கோ சென்ட்ரல் ரயில் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

time to read

1 min

March 10, 2026

Dinamani Chennai

அமெரிக்கா தாக்குதல் போதைப்பொருள் கும்பல் 6 பேர் உயிரிழப்பு

கிழக்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் படகு ஒன்றின் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர்.

time to read

1 min

March 10, 2026

Dinamani Chennai

அஜித்குமார் மீது பேராசிரியை நிகிதா அளித்த திருட்டுப் புகார் வழக்கு முடித்துவைப்பு

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மீது பேராசிரியை நிகிதா அளித்த நகை திருட்டுப் புகார் வழக்கை முடித்துவைத்து மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

time to read

1 mins

March 10, 2026

Dinamani Chennai

குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் 3 மாநிலங்களில் பாதிப்பு: மத்திய அரசு

குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் 3 மாநிலங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

time to read

1 min

March 10, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

மேற்கு வங்க வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கத்துக்கு எதிரான மனு ஏற்பு

மேற்கு வங்க மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) பிறகு வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை ஒப்புக்கொண்டது.

time to read

1 min

March 10, 2026

Dinamani Chennai

நாடாளுமன்ற பதவிக் காலத்தை நீட்டித்தது லெபனான்

பிராந்திய போர்ச்சூழல் மற்றும் இஸ்ரேலின் தீவிர தாக்குதல்களைக் கருத்தில் கொண்டு, லெபனான் நாடாளுமன்ற பதவிக்காலத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்து திங்கள் கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

time to read

1 min

March 10, 2026

Dinamani Chennai

குடியரசுத் தலைவர் நிகழ்ச்சியில் மரபு மீறல்: மத்திய அரசிடம் மேற்கு வங்க அரசு அறிக்கை

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நிகழ்ச்சியில் மரபு மீறப்பட்டதாக எழுந்துள்ள விவகாரம் குறித்து மத்திய அரசிடம் மேற்கு வங்க அரசு அறிக்கை அளித்துள்ளது.

time to read

1 min

March 10, 2026

Dinamani Chennai

பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி

வாரத்தில் முதல் நாளில்

time to read

1 min

March 10, 2026

Dinamani Chennai

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விஜய்க்கு விலக்கு

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய் செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) ஆஜராவதில் இருந்து சிபிஐ விலக்கு அளித்துள்ளது.

time to read

1 min

March 10, 2026

Translate

Share

-
+

Change font size