Facebook Pixel எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தானியர் சுட்டுக் கொலை | Dinamani Chennai – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தானியர் சுட்டுக் கொலை

Dinamani Chennai

|

April 06, 2025

ஜம்மு-காஷ்மீரின் சர்வதேச எல்லைப் பகுதியில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் (பிஎஸ்எஃப்) சுட்டுக் கொன்றனர்.

ஜம்மு, ஏப். 5:

இதுகுறித்து பிஎஸ்எஃப் செய்தித் தொடர்பாளர் சனிக்கிழமை கூறியதாவது:

இந்திய-பாகிஸ்தான சர்வதேச எல்லைப் பகுதியில் பிஎஸ்எஃப் வீரர்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எல்லைப் பகுதியில் சர்ச்சைக்குரிய நடமாட்டம் இருப்பதைக் கண்டறிந்தனர்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Chennai

Dinamani Chennai

அரையிறுதியில் சாத்விக்/சிராக் இணை - சிந்து, லக்ஷயா வெளியேறினர்

தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஆடவர் இரட்டையர்களான சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

May 16, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

காங்கோ குடியரசில் எபோலா தொற்று பரவல் - 65 பேர் உயிரிழப்பு

மத்திய ஆப்பிரிக்கநாடான காங்கோ குடியரசின் இதுரி மாகாணத்தில் எபோலா தீநுண்மி தொற்றுப் பாதிப்பு மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

time to read

1 min

May 16, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

வான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள் - இந்திய விமானப் படை தலைமைத் தளபதி

முன்பு 'வானின் கண்களாக' இருந்த ட்ரோன்கள், இப்போது 'வான் ஆயுதங்களாக' உருவெடுத்துவிட்டன; இது காலத்தின் கட்டாயம் என்று இந்திய விமானப் படை தலைமைத் தளபதி அமர் பிரீத்சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

May 16, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பந்தல்கால் நடும் விழா - மே 28-இல் வைகாசித் திருவிழா தொடக்கம்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசித் திருவிழா வரும் மே 28-ஆம் தேதி தொடங்க இருப்பதை யொட்டி கோயில் முன்பாக உள்ள கொடி மரம் அருகே பந்தல்கால் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

time to read

1 min

May 16, 2026

Dinamani Chennai

வெளிநாட்டுப் பயண விவரங்களை ராகுல் தெரிவிக்க வேண்டும் - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ எச்சரிக்கை

'சட்ட மீறலுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதைத் தவிர்க்க, தனது வெளிநாட்டுப் பயணங்கள் குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவிக்க வேண்டும்' என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ வெள்ளிக்கிழமை எச்சரிக்கை விடுத்தார்.

time to read

1 mins

May 16, 2026

Dinamani Chennai

அத்தியாவசியப் பொருள்கள் விலையும் உயர வாய்ப்பு

பெட்ரோல், டீசல் விலை ரூ.3-க்கும் மேல் உயர்த்தப்பட்டுள்ளதால், தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்களின் விலையும் கடுமையாக உயர வாய்ப்புள்ளது.

time to read

1 mins

May 16, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

முதலீடு ஊக்குவிப்பு: தொழில் துறையினருடன் முதல்வர் ஆலோசனை

தமிழகத்தில் தொழில் துறை வளர்ச்சி மற்றும் முதலீடுகளை ஊக்குவிப்பது தொடர்பாக பல்வேறு பெருநிறுவன நிர்வாகிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார்.

time to read

1 min

May 16, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

மீண்டும் சறுக்கியது சென்னை - மார்ஷ் அசத்தலில் வென்றது லக்னௌ

ஐபிஎல் போட்டியின் 59-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னெௌ சூப்பர் ஜயன்ட்ஸிடம் வெள்ளிக்கிழமை தோல்வி கண்டது.a

time to read

1 min

May 16, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு - 4 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகரிப்பு

பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலையை எண்ணெய் நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை லிட்டருக்கு ரூ. 3 அளவுக்கு உயர்த்தின.

time to read

1 min

May 16, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

ஸ்வியாடெக்கை வெளியேற்றிய ஸ்விடோலினா - இறுதியில் கௌஃபுடன் இன்று பலப்பரீட்சை

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் இறுதிச்சுற்றுக்கு, 2-ஆவது வீராங்கனையாக உக்ரைனின் எலினா ஸ்விடோலினா வெள்ளிக்கிழமை தகுதிபெற்றார்.

time to read

1 min

May 16, 2026

Translate

Share

-
+

Change font size