Versuchen GOLD - Frei
காங்கிரஸின் கொள்கைகளால் அதிகரித்த நக்ஸல் தீவிரவாதம்
Dinamani Chennai
|March 31, 2025
மத்தியில் 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸின் கொள்கைகளால் சத்தீஸ்கர் மற்றும் பிற மாநிலங்களில் நக்ஸல் தீவிரவாதம் அதிகரித்தது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினார்.
-
பிலாஸ்பூர், மார்ச் 30:
சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூருக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த பிரதமர் மோடி, அங்கு ரூ.33,700 கோடி மதிப்பிலான பணி நிறைவடைந்த வளர்ச்சி திட்டங்களைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.
கடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பிரதமர் சத்தீஸ்கருக்கு வந்தது இதுவே முதல்முறையாகும்.
பிலாஸ்பூர் நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது:
Diese Geschichte stammt aus der March 31, 2025-Ausgabe von Dinamani Chennai.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Chennai
Dinamani Chennai
திருவண்ணாமலையில் இன்று கார்த்திகை தீபத் திருவிழா
பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர்
1 min
December 03, 2025
Dinamani Chennai
126 கிராமங்களில் அறிவுசார் மையங்கள்!
ஆதிதிராவிடர், பழங்குடியினத்தைச் சேர்ந்த கிராமப்புற மக்கள் கல்வியறிவு பெறவும், மாணவர்கள், விவசாயிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் பயன்பெறும் வகையிலும் தமிழகம் முழுவதும் 126 கிராமங்களில் அறிவுசார் மையங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான அரசாணையை தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்டுள்ளது.
2 mins
December 03, 2025
Dinamani Chennai
பபாசி தலைவர்- ஆர்.எஸ்.சண்முகம் புதிய நிர்வாகிகள் தேர்வு
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்துக்கான (பபாசி) புதிய தலைவராக ஆர்.எஸ். சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டார். செயலர், பொருளாளர், துணைத் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
1 min
December 03, 2025
Dinamani Chennai
இந்திய மருத்துவம், யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகள்
புதிய விண்ணப்பப் பதிவு இன்று தொடக்கம்
1 min
December 03, 2025
Dinamani Chennai
கைபேசிகளில் ‘சஞ்சார் சாத்தி’ செயலியை விரும்பமாட்டால் நீக்கிக் கொள்ளலாம்
மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா
1 min
December 03, 2025
Dinamani Chennai
இரு நாள்களில் 14 துணை மின் நிலையங்கள், 26 மின்மாற்றிகள் பாதிப்பு
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில்
1 min
December 03, 2025
Dinamani Chennai
ஸ்குவாஷ்: காலிறுதிச்சுற்றில் வேலவன், அனாஹத்
ஹெச்சிஎல் ஸ்குவாஷ் இந்தியா டூர் 4 போட்டியில், இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், அனாஹத் சிங் உள்ளிட்டோர் காலிறுதிச்சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினர்.
1 min
December 03, 2025
Dinamani Chennai
வக்ஃப் வாரிய தலைவராக நவாஸ்கனி பொறுப்பேற்பு
தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவராக, மக்களவை உறுப்பினர் நவாஸ்கனி பொறுப்பேற்றார்.
1 min
December 03, 2025
Dinamani Chennai
மின்வேலியில் சிக்கி தந்தை, இரு மகன்கள் உயிரிழப்பு
மற்றொரு மகன் பலத்த காயம், குத்தகைதாரர் கைது
1 min
December 03, 2025
Dinamani Chennai
அச்சகப் பணியாளர்களுக்கு ரூ.39 கோடியில் குடியிருப்புகள் திறப்பு
சென்னை தண்டையார்பேட்டை காமராஜர் நகரில் ரூ.39.30 கோடியில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு அச்சகப் பணியாளர்கள் குடியிருப்புகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தார்.
1 min
December 03, 2025
Translate
Change font size

