தில்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (மே 28) திறந்துவைக்கவுள்ளாா். இதைக் குறிக்கும் வகையில், 75 ரூபாய் சிறப்பு நாணயம் வெளியிடப்படவுள்ளதாக, மத்திய நிதியமைச்சகத்தின்கீழ் செயல்படும் பொருளாதார விவகாரங்கள் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Diese Geschichte stammt aus der May 27, 2023-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der May 27, 2023-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
பட்ஜெட்டில் சிறுபான்மையினருக்கு 15% நிதி ஒதுக்க காங்கிரஸ் திட்டம்
மத்திய அரசின் மொத்த பட்ஜெட்டில் சிறுபான்மையினருக்கு 15 சதவீத நிதியை ஒதுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது; பட்ஜெட்டாக இருந்தாலும், இடஒதுக்கீடாக இருந்தாலும் மத அடிப்படையில் பிரிக்கப்பட ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
கை கோக்கும் மாநகர கயவர்
உலகின் உன்னத மறை நூல் திருக்குறள் என்று வானுயர போற்றப்படுகிறது. வள்ளுவர் பெருமான் பார்வை படாத விடயம் ஒன்றுமேயில்லை என்ற அளவில் வாழ்வியலில் அத்துணை நடைமுறைகளையும் ஆராய்ந்துள்ளார். ரொளடிகளையும் விட்டு வைக்கவில்லை!
243-ஆவது விலாங்கு மீன் இனம் கண்டுபிடிப்பு
ஐசிஏஆர் ஆய்வறிக்கை உறுதி
விசாரணையின் போது சித்ரவதை : ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
விசாரணைக்கு அழைத்துச் சென்று போலீசாரால் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டவருக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு: இரு விபத்துகளில் 9 பேர் உயிரிழப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்ந்த இரு வேறு விபத்துகளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.
இளைஞரின் உறுப்புகள் தானம்: சென்னையில் இருவருக்கு மறுவாழ்வு
சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டதில் சென்னையில் இருவருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
விஞ்ஞானிகள் இணைந்து பணியாற்ற வேண்டும்
சராசரி ஆண்டு ஊதியம் ரூ. 19.6 லட்சம்
சென்னையில் 8 மணி நேரத்துக்கு மேல் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு
சென்னை மெட்ரோ ரயிலின் பச்சை வழித்தடத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் 8 மணிநேரத்துக்கு மேலாக சென்ட்ரல்-விமானநிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
'இந்தியா' கூட்டணி வென்றால் வெளியிலிருந்து ஆதரவு
‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும்போது திரிணமூல் காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானா்ஜி கூறினாா்.
சிஏஏ:14 பேருக்கு இந்திய குடியுரிமை
முதல் முறையாக அளிப்பு