சென்னையைச் சேர்ந்த ராஜேஷ் (22), ஏழுமலை (30), மாதேஷ் (28), யுவராஜ் (24), விக்னேஷ்வரன் ஆகிய ஐந்து பேர் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகே வாயலூர் கிழக்கு கடற்கரைச் சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு இவர்கள் சென்று கொண்டிருந்தபோது, திடீரென மாடு குறுக்கே புகுந்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரப் பள்ளத்தில் இருந்த மரத்தின் மீது மோதி நொறுங்கியது.
Diese Geschichte stammt aus der May 16, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der May 16, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
தென்னாப்பிரிக்காவிடம் வீழ்ந்தது வங்கதேசம்
டி20 உலகக் கோப்பை போட்டியின் 21-ஆவது ஆட்டத்தில், வங்கதேசத்துக்கு எதிராக தென்னாப்பிரிக்கா 4 ரன்கள் வித்தியாசத்தில் ‘த்ரில்' வெற்றி கண்டது.
பரஸ்பர புரிந்துணர்வில் கனடாவுடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயார்
‘பரஸ்பர புரிதல் மற்றும் இருதரப்பு பிரச்னைகள் மீதான ஒருவருக்கொருவரின் அக்கறை ஆகியவற்றின் அடிப்படையில் கனடாவுடன் இணைந்து பணியாற்ற இந்தியா எதிா்நோக்குகிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தாா்.
சிக்கிம் முதல்வரானார் பிரேம் சிங் தமாங்
11 அமைச்சர்களும் பதவியேற்பு
60 லட்சம் மாணவர்களுக்கு ஆதார் பதிவு: பள்ளிகளில் தொடக்கம்
நிகழ் கல்வியாண்டில் (2024-2025) 60 லட்சம் மாணவா்களுக்கு ஆதாா் பயோமெட்ரிக் புதுப்பித்தல், புதிய ஆதாா் பதிவு மேற்கொள்ளுதல் ஆகிய பணிகள் பள்ளிகளில் திங்கள்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளன.
அவசரமாக பிறப்பிக்கப்படும் உத்தரவு ஆவணப் பிழையாக கருதப்படும்
சவுக்கு சங்கர் வழக்கில் 3-ஆவது நீதிபதி
காவலருக்கு வெகுமதி, சான்று வழங்கி ஆணையர் பாராட்டு
திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த காவலரை நேரில் அழைத்து வெகுமதி, சான்று வழங்கி ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் பாராட்டினாா்.
40 வயதுக்கும் மேற்பட்டோர் ஓட்டுநர் உரிமம் பெற மருத்துவரின் சான்று கட்டாயம்
போக்குவரத்து துறை உத்தரவு
3 கோடி வீடுகள் கட்ட நிதி
பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தில் 3 கோடி வீடுகள்கட்ட நிதியுதவி அளிப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற முதல் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி
நாடாளுமன்ற திமுக குழுத் தலைவராக கனிமொழி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
முக்கிய அமைச்சர்களின் துறைகளில் மாற்றமில்லை
புதிதாகப் பதவியேற்ற மத்திய அமைச்சா்களுக்கு திங்கள்கிழமை துறைகள் ஒதுக்கப்பட்டன.