The Perfect Holiday Gift Gift Now

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா-ஜோர்டான் வர்த்தகம் இரட்டிப்பு

Dinakaran Vellore

|

December 17, 2025

அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா-ஜோர்டான் வர்த்தகமானது 5 பில்லியன் அமெரிக்க டாலராக இரட்டிப்பாக்குவதற்கு பிரதமர் மோடி முன்மொழிந்துள்ளார்.

ஜோர்டான் நாட்டின் மன்னர் இரண்டாவது அப்துல்லாவின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் ஜோர்டான் சென்றார். நேற்று பிரதமர் மோடியும் ஜோர்டான் மன்னர் இரண்டாவது அப்துல்லாவும் தலைநகர் அம்மானில் நடந்த இந்தியா-ஜோர்டான் வர்த்தக மன்றத்தில் உரையாற்றினார்கள். பட்டத்து இளவரசர் ஹூசைன் மற்றும் ஜோர்டானின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர், முதலீட்டுத்துறை அமைச்சர் உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டனர். இதில் பேசிய மன்னர் இரண்டாவது அப்துல்லா, ஜோர்டானின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களையும், இந்தியாவின் பொருளாதார வலிமையையும் இணைத்து தெற்காசியா மற்றும் மேற்கு ஆசியா மற்றும் அதற்கு அப்பாலும் ஒரு பொ

WEITERE GESCHICHTEN VON Dinakaran Vellore

Dinakaran Vellore

விஜய் கட்சிக்கு கூட்டம் கூடுவதை பார்க்கவில்லை அடித்து சொல்லும் அண்ணாமலை

வேலூர் அடுத்த ஊசூரில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

time to read

1 min

January 03, 2026

Dinakaran Vellore

க்ரோக் பதிவுகளை அகற்ற எக்ஸ் தளத்திற்கு உத்தர்வு

72 மணி நேர கெடு ஒன்றிய அரசு அதிரடி

time to read

2 mins

January 03, 2026

Dinakaran Vellore

மூன்றரை மாதத்திற்கு பிறகு அம்பலமானது ராகிங், பாலியல் தொல்லையால் இமாச்சல் கல்லூரி மாணவி பலி

பேராசிரியர், 3 மாணவிகள் மீது வழக்கு

time to read

1 min

January 03, 2026

Dinakaran Vellore

ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம்: 7 பேர் பலி

ரியால் நாணயத்தின் மதிப்பு வரலாறு காணாத சரிவு

time to read

1 min

January 03, 2026

Dinakaran Vellore

திருப்பரங்குன்றத்தில் சந்தனக்கூடு விழா மட்டுமே நடத்த அனுமதி

நிபந்தனையுடன் ஐகோர்ட் கிளை உத்தரவு

time to read

1 mins

January 03, 2026

Dinakaran Vellore

சனாதனத்துக்கும், சமத்துவத்துக்கும் இடையிலான யுத்தம் 2026 தேர்தல்

சனாதனத்துக்கும், சமத்துவத்துக்கும் இடையிலான யுத்தம் 2026 தேர்தல் என்று திருமாவளவன் தெரிவித்தார்.

time to read

1 min

January 03, 2026

Dinakaran Vellore

காரைக்கால் மீனவர்கள் 11 பேர் துப்பாக்கி முனையில் கைது

காரைக்கால் அடுத்த கீழகாசாக்குடிமேடு மீனவ கிராமத்தை சேர்ந்த ராஜாவுக்கு (39) சொந்தமான விசைப்படகில் அவரும், காரைக்கால் பகுதியை சேர்ந்த ஜான்சினா (18), சந்திரநாத் (35), செல்வமணி (58), முருகன் (34), பிரதீப் (39), சக்திவேல் (34), ரஞ்சித் (37), வேலாயுதம் (50), மதியழகன் (43), மோகன்ராஜ் (51) ஆகியோரும் நேற்றுமுன்தினம் அதிகாலை காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

time to read

1 min

January 03, 2026

Dinakaran Vellore

கரூரில் கூட்ட நெரிசல் வழக்கை விசாரித்ததில் தவறு நடக்கவில்லை

சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்

time to read

1 mins

January 03, 2026

Dinakaran Vellore

Dinakaran Vellore

ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாரின் சரக்குடன் பார்ட்டி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கல்லல் செம்பனூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.

time to read

1 min

January 03, 2026

Dinakaran Vellore

இங்கிலாந்து பயிற்சியாளராக மெக்கல்லம் தொடர வேண்டும்

கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆதரவு

time to read

1 min

January 03, 2026

Listen

Translate

Share

-
+

Change font size