Versuchen GOLD - Frei

தெரு நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து கவலை அளிக்கிறது

Dinakaran Nagercoil

|

January 08, 2026

தலைநகர் டெல்லியில் கடுமையான தெரு நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வந்த நிலையில், இது தொடர்பாக உச்சநீதிமன்றம் தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்தது.

தெரு நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து கவலை அளிக்கிறது

இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கு உச்ச நீதிமன்றம் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, இந்த விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் அகர்வால் கூறியதில், "நாய்கள் மட்டுமல்லாமல் சாலைகளில் சுற்றித் திரியும் அனைத்து வகையான விலங்குகளையும் அப்புறப்படுத்த வேண்டி இருக்கிறது. தெரு நாய்களுக்கு இனப்பெருக்க கட்டுப்பாடு என்பது செய்யப்படுவது தான் முதன்மையான விஷயம் ஆகும். அதற்குப் பிறகு நாய்களை பாதுகாப்பாக அடைத்து வைக்க மாநில அரசுகள் உரிய இடங்களை ஒதுக்க வேண்டும்" என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ராஜஸ்தான் மாநிலத்தில் தெரு நாய்க்கடி காரணமாக இரண்டு நீதிபதிகள் சாலை விபத்துகளை சந்தித்துள்ளனர் அதில் ஒருவருக்கு முதுகுத்தண்டில் கடுமையான பாதிப்பு என்பது ஏற்பட்டு இருக்கிறது. நல்லவேளையாக இந்த நீதிமன்றத்தில் இருக்கக் க

WEITERE GESCHICHTEN VON Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அரசு வேலைக்கான போலி பணி நியமன கடிதங்கள் தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் அமலாக்கத்துறை திடீர் சோதனை

அரசு வேலைக்கான போலி பணி நியமனக் கடிதங்கள் அனுப்பப்பட்ட மோசடி தொடர்பாக 6 மாநிலங்களில் 15 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

time to read

1 min

January 09, 2026

Dinakaran Nagercoil

கூட்டணியில் நெருக்கடியா? எடப்பாடியை இன்று சந்தித்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் தமிழ்நாடு பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று மாலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: எடப்பாடி பழனிசாமியை நாளை (இன்று) சந்திக்கப்போகிறேன்.

time to read

1 min

January 09, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் குறித்து 2 வாரத்தில் அரசாணை

ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்

time to read

1 min

January 09, 2026

Dinakaran Nagercoil

10ம் வகுப்பு மாணவன் வெட்டிக் கொலை

வாலிபர் கைது

time to read

1 min

January 09, 2026

Dinakaran Nagercoil

மலிவு விலையில் ஏஐ உருவாக்க வேண்டும்

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

time to read

1 min

January 09, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

எஸ்ஐஆர் பணிக்கு பிறகு அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி பெயர்

உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதி வாக்காளர் பட்டியலில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் பெயர், சேர்க்கப்பட்டுள்ளது.

time to read

1 min

January 09, 2026

Dinakaran Nagercoil

மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி 12 காங். கவுன்சிலர்கள் பாஜவில் இணைந்தனர்

பாஜவுடன் கூட்டணி வைத்ததற்காக காங்கிரசால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அம்பர்நாத் நகராட்சி கவுன்சிலர்கள் 12 பேர், முறைப்படி பாஜவில் இணைந்துள்ளனர்.

time to read

1 min

January 09, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அமித்ஷாவை சந்தித்த பின் இபிஎஸ் அதிரடி சசிகலா, ஓபிஎஸ்.சுக்கு அதிமுகவில் இடமில்லை

தமிழ்நாட்டில் இருக்கும் பரபரப்பான அரசியல் சூழலில் இரண்டு நாள் அரசியல் பயணமாக டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் இரவு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

time to read

1 min

January 09, 2026

Dinakaran Nagercoil

உயர் பாதுகாப்பு ரூபாய் நோட்டு அச்சடிக்க ரூ.1,800 கோடி திட்டம்

ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

time to read

1 min

January 09, 2026

Dinakaran Nagercoil

முட்டை விலை 560 காசாக நிர்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த 3 நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது.

time to read

1 min

January 09, 2026

Listen

Translate

Share

-
+

Change font size